<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17389815</id><updated>2012-01-23T08:33:15.621+05:30</updated><category term='இந்தியா'/><category term='காமெடி பீஸ் அரசியல் நாஞ்சில்'/><category term='real estate'/><category term='ரியல் எஸ்டேட்'/><category term='ஈழம் சீமான்'/><category term='india'/><category term='bubble'/><category term='சவுக்கு திமுக  கலைஞர்'/><category term='வீழ்ச்சி'/><category term='வயது வந்தோர்  காமெடி'/><title type='text'>ஒரு தமிழனின் பார்வை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>217</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-7615710975780755719</id><published>2011-12-16T04:46:00.001+05:30</published><updated>2011-12-16T04:53:41.504+05:30</updated><title type='text'>டைம்சுக்கு பாடம் புகட்டவேண்டாமா?</title><content type='html'>முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக ஆங்கில ஊடகங்கள் எப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றன என்பதை அனைவரும் பார்த்திருப்போம். இன்னுமொரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களுர் பதிப்பில் ஒரு கட்டுரையில் முல்லை பெரியார் அணையின் அடிப்பரப்பில் ஒரு நீளமான விரிசல் இருப்பதாகவும் அது தமிழக பொறியாளர்களுக்கும் தெரியும் என்றும் தான்தோன்றிதனமாக எழுதி இருந்தார்கள். எந்த ஆதாரமும் பொறுப்பும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது இவர்களை தட்டி கேட்டவர்களுக்கு நீதிமன்ற நோட்டீசாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு ராஜதுரையின் பதிவில் இதைப்பற்றிய தகவல்களை பார்க்க நேரிட்டது. டைம்சின் இந்த சில்மிசங்களை பல நாட்களாக பார்தது வந்தாலும் இன்னொரு தினமலர் சனியன் என்றுதான் எண்ணம் ஏற்பட்டது. இது இப்போது உறுதியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சம்மந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்து டைம்சின் முகத்திரையை கிழிக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.theweekendleader.com/Causes/861/%E2%80%98M-factor%E2%80%99-shocks-TOI.html&lt;br /&gt;&lt;br /&gt;http://www.theweekendleader.com/Causes/866/Now,-it%E2%80%99s-100-crore.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-7615710975780755719?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/7615710975780755719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=7615710975780755719' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7615710975780755719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7615710975780755719'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/12/blog-post.html' title='டைம்சுக்கு பாடம் புகட்டவேண்டாமா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-5949808651427743053</id><published>2011-09-25T08:18:00.004+05:30</published><updated>2011-09-25T08:33:43.970+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='real estate'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரியல் எஸ்டேட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='india'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bubble'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீழ்ச்சி'/><title type='text'>ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - நடக்குமா? -1</title><content type='html'>இந்திய ரியல் எஸ்டேட் பெறும் சரிவை எதிர்நோக்கி இருக்கிறது என்று ஒரு சாரார் சொல்ல தொடங்கி இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2004-05 ஆண்டுகளில் முரட்டுதனமாக ஏறத்தொடங்கிய வீடு, மனை போன்றவைகளின் விலைகள் இப்போது உச்சியை தொட்டுக்கொண்டு உள்ளன. எது மேலே போகிறதோ அது கீழே வந்தே ஆகவேண்டும் என்ற இயற்கை விதி ரியல் எஸ்டேட் போன்றவைக்கு பொருந்தாது என்று சொல்லிக்கொண்டே இந்திய நடுத்தர மற்றும் உயர் வர்க்கம் இவைகளை வாங்கி குவிக்கின்றன. ஆனால் கடந்த சில மாத நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது ரியல் எஸ்டேட் துறை உண்மையிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008 ஆண்டு, உலக பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டபோது இந்த ரியல் எஸ்டேட் துறை பங்குகள் விலை குறைந்தன. ஆனால் உண்மையில் நிலம், வீடு, அப்பார்ட்மெண்ட் முதலியன விலை குறையாமலே இருந்தன. அவற்றின் விற்பனை சற்றே குறைந்தது. அவ்வளவுதான். ஆனால் அந்த காலகட்டத்தில் வங்கி வட்டி விகிதம் குறைவாகவே இருந்ததால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இப்பொது வங்கி வட்டி விகிதம் ஏறிக்கொண்டு உள்ளது. 2008 ல் வங்கி கடன் பெற்று வீடு வாங்கிய ஒருவர் இன்னமும் வட்டி மட்டுமே கட்டி வருவதாக ஒரு நண்பர் கூறினார். வட்டி விகிதம் ஏறிவருவது ஒரு காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2005-2008 வரை ஏகப்பட்ட காசு பார்த்த ரியல் எஸ்டேட் தரகர்கள் மற்றும் நிறுவனர்கள் இன்று வரை அந்த லாபத்தின் அடிப்படையில் விலையை குறைக்காமல் தாக்கு பிடித்து வருகின்றனர். இன்றும் சில காலம் இதே நிலை நீடிததால் இவர்களால் தாக்கு பிடிக்க முடியுமா என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நடுத்தர தர வர்க்கம் செலவை குறைக்க ஆரம்பித்து விட்டதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளது. கார் விற்பனை கடந்த இரு மாதங்களாக குறைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் மற்றும் தொலைதொடர்பு துறைகள் வளர்ச்சி பெரும் அளவில் இருக்காது என்று செய்திகள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ருபாயின் மதிப்பு குறைவது என்ற பிரச்சினை சில நாட்களாக (எதிர்பாராரது?) வந்துள்ளது. இதன்படி பணவீக்கம் இன்னமும் ஏற இது வழிகோலும் என்கிறார்கள். இதன்படி எரிப்பொருள் விலை ஏறும். தொடர்ச்சியாக ஏறம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு வட்டிவிகிதத்தை உயர்த்தியாக வேண்டும். ஆக வட்டி விகிதம் இன்னும் சில சதவீதங்கள் மேலே போயாக வேண்டும். இதுவும் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட்க்கு நல்லதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-5949808651427743053?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/5949808651427743053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=5949808651427743053' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5949808651427743053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5949808651427743053'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/09/1.html' title='ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - நடக்குமா? -1'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-8588514071665673742</id><published>2011-04-14T15:06:00.003+05:30</published><updated>2011-04-14T15:19:49.591+05:30</updated><title type='text'>கலைஞரே உங்க அளும்புக்கு அளவே இல்லையா?</title><content type='html'>நேற்று ரஜினியுடன் சோ்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்ததாக தகவல்கள் வருகின்றன. இது ஓட்டு போட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா என்று தெரியவில்லை. வழக்கமாக மைக் பார்த்தவுடன் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமலே உளறுவது ரஜினியின் பாணி. நல்லாட்சி வேணும், யார் முதல்வர் என்று தெரியாது என்றெல்லாம் உளற போக கலைஞர் அதிர்ச்சியாகி இந்த வேலையை செய்துவிட்டார் போல.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்யா எனக்கு ஓட்டு போடலை என்று கேட்காமல் ரஜினியை மூன்று மணிநேரம் பொன்னர் சங்கர் படத்தை பார்க்கவைத்து அவ்வபோது பேசி தூங்காமல் தடுத்து கடைசியில் படத்தை பாராட்டியும் பேசவைத்து கடுமையான் டார்ச்சரை கொடுத்துவிட்டார் ). இதுக்கு பேசாம திமுகவிற்கே ஓட்டு போட்டிருக்கலாம் என்று புலம்பினாராம் ரஜினி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-8588514071665673742?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/8588514071665673742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=8588514071665673742' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8588514071665673742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8588514071665673742'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/04/blog-post_14.html' title='கலைஞரே உங்க அளும்புக்கு அளவே இல்லையா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-2944597277585059776</id><published>2011-04-13T14:03:00.003+05:30</published><updated>2011-04-13T14:08:24.216+05:30</updated><title type='text'>தினமலர் திமுக கலக்கல் லடாய்</title><content type='html'>தினமலர் தன் வரலாற்று கடமையை மிகச்சரியாக ஆற்றிக்கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தீடீர், குபீர், தடால் தமி்ழார்வலராக மாறி அது போடும் செய்திகள் ஏதோ தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது போலவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு கடிதம் எழுதிய நடேசன் கொலை என்ற ரீதியில் ஒரு செய்தி. ஏதோ கடிதம் எழுதிய நடேசனை கத்தியை எடுத்து சதக் சதக் என்று கருணாநிதியே கொன்று விட்டதை போல் ஒரு தொனி. என்ன வில்லத்தனம்? &lt;br /&gt;&lt;br /&gt;பென்னாகரத்தில் தேமுதிக ஆளை அடித்து கொன்ற திமுகவினர் என்று ஒரு செய்தி. விக்கிரவாண்டியில் செத்தவர் எந்த கட்சி என்றே போடவில்லை. என்ன ஒரு கொலைவெறி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-2944597277585059776?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/2944597277585059776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=2944597277585059776' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2944597277585059776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2944597277585059776'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/04/blog-post_13.html' title='தினமலர் திமுக கலக்கல் லடாய்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6819122360094771094</id><published>2011-04-06T21:43:00.003+05:30</published><updated>2011-04-06T21:50:34.384+05:30</updated><title type='text'>புரட்சித்கலைஞரின் தில்லு</title><content type='html'>இன்று கோவையில் நடந்த அதிமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் இவரும் ஜெயலலிதாவும் ஒரே கூட்டத்தில் பேசமுடியுமா என்று ஒரு சேலஞ்சாக வைத்தும் கேப்டன் அஞ்சவில்லை. ஜெயலலிதாவுக்கு நான் பம்ப போவதில்லை என்று கூறிவிட்டார். மொக்க மேட்டர்களுக்கெல்லாம் இன்று ஜெயா காலி்ல் விழுந்துகிடக்கும் மானஸ்தர்களுக்கு இது செருப்படி. ஆனால் எந்த சென்மமும் திருந்த போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதிமுக காரர்கள் ஓட்டு விஜயகாந்த்துக்கு விழுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். மேலும் நாஞ்சில் சம்பத் என்ற காமெடி பீஸ் அதிமுக வை எதிர்த்து பேசியிருப்பது மதிமுகவிற்கு மிச்ச மீதி உள்ள ஓட்டுக்கள் திமுகவிற்கு போகும் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. எலக்சன் கூத்து இன்னும் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கருத்துகணிப்பு இந்த கருத்துக்கணிப்பு என்று என்னதான் போட்டாலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அவ்வளவு சுலபம் இல்லை. நாம் ஆவலுடன் எதிர்பபார்க்கும் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் வந்தே விடுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6819122360094771094?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6819122360094771094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6819122360094771094' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6819122360094771094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6819122360094771094'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/04/blog-post_06.html' title='புரட்சித்கலைஞரின் தில்லு'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-4420553873680262924</id><published>2011-04-05T05:09:00.002+05:30</published><updated>2011-04-05T05:14:37.959+05:30</updated><title type='text'>டாட்டாவும் ராடியாவும்</title><content type='html'>நேற்று பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜாரான ராடியா சரியான பதில்களை தரவில்லையாம்.ஆனால் ரத்தன் டாட்டா ரொம்ப ஃபிராங்காக பேசினாராம். தகவல்கள் வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அட முட்டா பசங்களா? இதுல என்ன ஆச்சர்யம்.ராசா ஆட்டைய போட்டதா சொன்ன பணத்துல ஒரு கணிசமான லாபம் இந்த டாட்டா,அம்பானி போன்ற தொழிலதிபர்கள் அடிச்சிருக்காங்கன்னு ஊருக்கே தெரிந்தாலும் அவர்கள் மேல் இந்த நாடு கை வைக்காது(வைக்க தைரியம் இருக்காது) என்று டாட்டாவுக்கு தெரியும். ராடியா என்ன டாட்டாவா? அதுதான் அந்தம்மா அடக்கி வாசிச்சிருக்கு. டாட்டா உங்களால் எதுவும் புடுங்க முடியாதுன்னு சொல்லாம சொல்றாரு. அவ்வளவுதான் மேட்டர். இப்ப நம்ம நாகரீக் கோமாளிகளான ஆங்கில செய்தி சேனல்களை பார்க்கணும். என்ன உளற போரானுங்களோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-4420553873680262924?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/4420553873680262924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=4420553873680262924' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4420553873680262924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4420553873680262924'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/04/blog-post_05.html' title='டாட்டாவும் ராடியாவும்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-3602806671740800960</id><published>2011-04-05T04:18:00.002+05:30</published><updated>2011-04-05T04:56:37.653+05:30</updated><title type='text'>அண்ணன் சீமானின் குயப்பம்</title><content type='html'>சீமான் அதிமுகவிடம் சென்று காங்கிரசுக்கு எதிராக பரப்புரை(?) செய்வதற்காக உதவி (பொட்டி?) கேட்டதாகவும் அதற்கு ஜெயலலிதா போய் வேறு வேலையை பார் என்று கூறிவிட்டதாகவும் அதிமுகவின் நாளேடு தினமலர் தெரிவித்துள்ளது.இந்த தேர்தலின் ஒரு வித்தியாசமான காட்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக தீடிர் தமிழார்வல கோஷ்டிகளிடம் நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் என்றாலும் இவர்கள் ஆணியை தேடித்தேடி புடுங்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இது அண்ணன் சீமானுக்கு மட்டும் அல்ல. இணைய காகித புலிகளும் இதையே செய்கிறார்கள். இதற்கு காரணம் கண்டுபிடிக்க நாம் ஒன்றும் ரொம்ப சிந்திக்க வேண்டியதில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இன்னைக்கு பால், நாளைக்கு திவசம் என்றெல்லாம் புலம்பியும் எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தலிலாவது ஆளுங்கட்சி தோற்று அதற்கு காரணம் தங்களுடைய பரப்புரை தான் என்றும் தாங்கள் கூறும் காரணம்தான் என்றும் இல்லாத செல்வாக்கை காட்டி கொள்ளலாம் என்ற வெட்டி விளம்பர ஆசைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மானஸ்தர்கள் எல்லாம் விஜயகாந்தின் உளறல்களுக்கும் ஜெயலலிதாவின் ஆணவபோக்கிற்கும் அருஞ்சொற்பொருள் போட ஆரம்பித்துவிட்டதும் பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் இளைய புரட்சித்தலைவி(?) குஷ்புவை ஆபாசமாக பேசி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் படா தமாசாக இருக்கிறது. அதிமுகவும் தேமுதிகவும் கனிமொழியின் ஸ்பெக்ட்ரம் உதவியுடன் வென்றாலும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஏதோ தாங்களே இந்த வெற்றியை வென்று கொடுத்தது போல் பேச ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கும்போது பகீரென்று தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல கூத்துக்கள் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது. விஜயகாந்தைவிட காங்கிரஸ் கூட்டணி தான் ஜெயாவுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். அதைத்தான் காங்கிரசும் ஜெயாவும் திரைமறைவில் முடிவு செய்துள்ளார்கள். அது நடக்கும்போது காகிதபுலிகள் என்னென்ன சொல்வார்களோ? இவர்கள் காமெடிக்கு அளவே இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவை எல்லாவற்றிற்கும் காகித புலிகள் பதில் வைத்திருப்பார்கள்.  என்ன பெரிய பதில்? முரண்படுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்பதுதான் பதில். சுருக்கமான ஆனால் ஃஎபெக்டிவ்வான பதில்.  காலத்தால் சோதித்து பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள ஸ்டேட்டரஜி இது. இதற்கு உங்களால் பதில் சொல்லவே முடியாது என்பதல்ல விஷயம். பதில்(உண்மை) சுடும்.அது இவர்கள் கூச்சலை அதிகப்படுத்தவே உதவும் என்று நமக்கு நன்றாக புரிந்து அடங்கிவிடுவோம். அதுதான் இவர்கள் இருப்பை தக்க வைக்கிறது. வாழ்க வையகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-3602806671740800960?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/3602806671740800960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=3602806671740800960' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3602806671740800960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3602806671740800960'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/04/blog-post.html' title='அண்ணன் சீமானின் குயப்பம்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-7647604116382683144</id><published>2011-03-28T21:52:00.003+05:30</published><updated>2011-03-28T22:13:38.308+05:30</updated><title type='text'>தேர்தல் கருத்து க(தி)ணிப்புகள்</title><content type='html'>தமிழக தேர்தல் வந்தேவிட்டது. இந்த முறை எந்த பத்திரி்க்கையும் கருத்து கணிப்பு நடத்தவில்லை. தோ்தல் கமிசனின் தடை தான் காரணம். ஆனாலும் விகடன் ஒரு கருத்து கணிப்பை குத்துமதிப்பாக வெளியிட்டுள்ளது. எல்லாரும் எதிர்ப்பாத்தபடி அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அது கூறுகிறது. நக்கீரன் திமுக ஜால்ராவாக ஆவதற்கு முன்னால் கருத்து கணிப்பை தரமாக வெளியிட்டதாக எனக்கு ஞாபகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் தமிழார்வலர்கள் மற்றும் தலையை கடல் கடந்து அடகு வைத்தோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆவலை கருத்து கணிப்பாக மாற்றி வெளியிட்டு வருகின்றனர். இந்த தேர்தல் அந்த தேர்தல்னு மாத்தி மாத்தி இன்னைக்கு பால், நாளைக்கு திவசம்னு ஏதாச்சும் சொல்லிட்டே இருந்தா எப்படியும் ஒரு தேர்தல்ல நாம சொல்றது காக்கா பனம்பழம் கத மாதிரி நடந்துராதாங்கற ஏக்கம் தான் அன்னார்களது நம்பிக்கைக்கு ஒரே அச்சாணி. தப்பி்ல்லை. நடக்கலாம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ட்ரெண்ட் என்ன? மக்கள் பரவலாக என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றெல்லாம் ஒரு முறை ஊருக்கு போய் பார்க்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;இனிமேல் தொடர்ந்து வாரம் ஒருமுறையாவது எதையாவது எழுத வேண்டும். கடந்த பதினைந்து தேர்தல்களாக நாம் தேர்தல் போது மட்டும் எழுதி மக்கள் மனதில் பெரிய விஷம புரட்சியை உண்டு பண்ணுவதாக நண்பர்கள் புகார் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு பொழைப்பை பார்க்காமா இதெல்லாம் தேவையா? தமிழக மக்கள் யாரும் இதை ரசிப்பதாக தெரியவில்லை. விஜயகாந்த் ரீஜணடா இதெயெல்லாம் நான் கண்டுக்கறது இல்லைன்னு சொன்னது மக்கள் மத்தியி்ல் எடுபடுது. ஏன்யா வடிவேலு? ஆப்பை தேடிப்பார்த்து உட்கார்ற மாதிரி இருக்கே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-7647604116382683144?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/7647604116382683144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=7647604116382683144' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7647604116382683144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7647604116382683144'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/03/blog-post_28.html' title='தேர்தல் கருத்து க(தி)ணிப்புகள்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-1275249576977189548</id><published>2011-03-27T20:14:00.002+05:30</published><updated>2011-03-27T20:33:59.651+05:30</updated><title type='text'>ஆனந்தவிகடன் திருந்திவிட்டதா?</title><content type='html'>பல மாதங்களாக திமுகவை ஆதரித்துக்கொண்டு இருந்த ஆனந்தவிகடன் குழுமம் இப்போது ஆளுங்கட்சியை தாக்கி எழுத ஆரம்பித்துவிட்டது. நககீரன் கோபாலுக்கு எப்ப புத்தி வரும்னு தெரியவில்லை. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் ஞாபகம்.பத்தாவதோ என்னவோ படிக்கிறேன். நான் இந்த ஜீ.வி, தராசு,(நக்கீரன் அப்போது இருந்ததா என்று ஞாபகம் இல்லை) எல்லாம் படிக்க ஆரம்பித்த நேரம். ஒரு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நான் என் தந்தையிடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பா இது இந்த ஜீ.வி, தராசு எல்லாம் திமுக ஜெயிக்கறதுக்கு முன்னாடி கருணாநிதியை பாராட்டி எழுதினாங்க.இப்ப திட்டி எழுதறாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;”எப்பவும் பத்திரிக்கைங்க ஆள்றவங்களை எதிர்த்துத்தான் கண்ணு எழுதணும்” என்றார் என் தந்தை ( anti-establishment என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்). சரியான உதாரணமாக எக்ஸ்பிரஸ் குழுமத்தை கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. துக்ளக் சோ மாதிரி ஆளுங்க திமுக மாதிரியான கட்சிங்க எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதைப்பற்றியே தாக்கி எழுதறதை ஒரு பக்கம். அவர் தான் ஒரு தலைமுறையின் கோபத்தையும் ஆற்றுப்படுத்தும் புனிதப்பணியை செய்து வருகிறார். விடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழகத்தின் பல பத்திரிக்கைகளும் இப்போது சைடு எடுத்துவிட்டன.இந்த நக்கீரன் கோபால் ரொம்ப ஜால்ரா தட்டுகிறார். ஆட்சி மாற்றம் நடந்தால் கோபாலுக்கு விழும் ஆப்பு மிக ஆழமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. காசு பணம் சோ்ந்தாலே மனுசனோட கொள்கை கருமம் எல்லாம் காணாம போயிடுது. நெடுமாறன் பொசிசன் எடுத்துட்டாரு ( இவர் பத்திரிக்கை நடத்துல). இவர் தப்பிச்சாரு. காட்டுராஜா பணத்தை இவரே வச்சிக்கலாம்.ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்ன கொடுமைடா சாமி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-1275249576977189548?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/1275249576977189548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=1275249576977189548' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1275249576977189548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1275249576977189548'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/03/blog-post_7829.html' title='ஆனந்தவிகடன் திருந்திவிட்டதா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-46788029612889065</id><published>2011-03-27T19:58:00.002+05:30</published><updated>2011-03-27T20:02:48.741+05:30</updated><title type='text'>திமுக தோல்வி உறுதி!</title><content type='html'>தோ்தல் முடிவு என்னவாகுமோ என்ற குழப்பம் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்தே விட்டது. நேற்று வரை யார் வெல்வார் என்று தெரியாமல் இருந்த தமிழக தோ்தல் நிலவரம் இன்று இளைய தளபதியின் முடிவிற்கு பிறகு மிக தெளிவாகிவிட்டது.  நேற்று வெளியான எஸ்.ஏ.சியின் புதிய படத்தின் மாபெரும் வெற்றியும் அதை தொடர்ந்த அவருடைய மக்கள் இயக்கத்தின் அதிமுக ஆதரவும் மே 13 முடிவுக்கு கட்டியம் கூறுகின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகம் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ரஜினி வாய்ஸ் கொடுத்ததையும் அதை தொடர்ந்து மக்கள் அதை நடத்தி காட்டியதையும் நினைவுப்படுத்திக்கொள்ளவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-46788029612889065?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/46788029612889065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=46788029612889065' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/46788029612889065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/46788029612889065'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/03/blog-post_27.html' title='திமுக தோல்வி உறுதி!'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-1263856591328156920</id><published>2011-03-20T14:22:00.002+05:30</published><updated>2011-03-20T14:39:11.163+05:30</updated><title type='text'>அதிமுகவாகி போன திமுக</title><content type='html'>கடந்த வருடம் ஒரு நண்பரிடம் ஜீடாக்கில் பேசும்போது சொன்னேன். திமுக அதிமுகவாக மாறுவது சுலபம். அது ஆபத்தும் கூட என்று. நண்பர் யார் வளர்ந்தாலும் விஜயகாந்த் வளரக்கூடாது என்றார்.நான் விஜயகாந்த் வளருவதில் என்ன பிரச்சினை என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு பிறது இப்போது திமுக அதிமுகவாகிவிட்டது. எப்படி என்று விளக்கமாக பிறகு பார்ப்போம். விஐயகாந்த் வளரக்கூடாது என்று நண்பர் கூறியது தனது கட்சியின் பார்வையைதான் என்பது இப்போது புரிகிறது. விஜயகாந்த் வளர்ச்சிக்கு கனிமொழியின் பங்கு மிகப்பெரிது.அதையெல்லாம் இந்த தேர்தல் முடிவுகள் முடிவு செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் தரப்போகும் முக்கியமாக தீர்ப்புகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது என்ற குற்றச்சாட்டை பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. திமுக ஸ்பெக்ட்ரமில் ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டது உண்மை என்பது காங்கிரஸ் வாங்கிய சீட் கணக்கிலேயே தெரிந்துவிட்டபடியால் மக்களுக்கு வேற எந்த ஆதாரமும் தேவையில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. விஜயகாந்த் வெல்லப்போகிற சீட்கள் எண்ணிக்கை வருங்கால தோ்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் திமுகவின் இன்றைய சரிவுக்கு என்ன காரணம் என்பதைப்ற்றி அடுத்த பதிவில் பார்ப்பாம். (இந்த சரிவு தேர்தல் வெற்றி தோல்வி பற்றியது அல்ல.ஏனெனில் தோ்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றுதான் நான் நினைக்கிறென்(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-1263856591328156920?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/1263856591328156920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=1263856591328156920' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1263856591328156920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1263856591328156920'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/03/blog-post_20.html' title='அதிமுகவாகி போன திமுக'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-3371370061576191759</id><published>2011-03-20T13:48:00.004+05:30</published><updated>2011-03-20T14:20:03.243+05:30</updated><title type='text'>வைகோவிற்கு ஆப்பு - தப்புவாரா?</title><content type='html'>கடந்த சில நாட்களாக வைகோவிற்கு அம்மாவினால் வைக்கப்பட்ட ஆப்பை பற்றித்தான் தமிழ் கூறு நல்லுலகு பேசிக்கொண்டு இருக்கிறது. அன்புத்தம்பி சீமான் என்ன கருத்து சொல்ல போகிறார் என்று தீடிர் தமிழார்வலர்கள் (இணைய பி.ஆர்.ஓக்கள்) உள்பட நெடுநாள் தமிழார்வலர்கள் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள். சீமானுக்கு பேதி புடுங்கியிருக்கலாம். அனைவரும் எதிர்பார்க்கும்படி அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உள்ளே போக போகிற ஆள்களில் சீமான் முக்கியமானவர் இல்லையா? இப்போதிருந்தே வாயை அடக்கி இருக்க பழகுகிறார்...புத்திசாலிதான்...லேசாக உதார் விடலாம் இல்லாட்டி தெரிஞ்சிரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால வைகோவின் தகுதிக்கு எட்டு சீட்டே அதிகம்தான் என்பது என் சொந்த கருத்து. அதிமுக இந்த முறை ஸ்பெக்ட்ரம் புண்ணியத்தில் (தமிழக மக்கள் எப்போதும் போல் ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை வழங்கினால்) தனக்கு ஆட்சி வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் என்னைப்பொறுத்தவரை கம்யுனிஸ்ட்டுகளை கூட கழட்டி விடலாம். மற்றபடி ஸ்பெக்ட்ரம் சர்ச்சை (நன்றி பத்ரி) இந்த தோ்தலில் மக்களை கவரவில்லை என்றால் இந்த கணக்கு செல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரைண்டர் மிக்சி என்று நாடெல்லாம் பரபரப்பாக இருக்கிறது. கடந்த முறை தந்த டிவியை நடுரொட்டில் தூக்கி எறிந்த பதிவர்களின் பதிவுகளில் திமுகவின் அடாவடி சலுகைகளை எதிர்த்து அறச்சீற்றத்துடன் பதிவுகள் வருகின்றன்.சினிமா கலைஞர்களுக்கு வீட்டு மனை என்றவுடன் பல்லிளித்தவர்கள் உள்பட. திமுக என்ன கொடுத்தாலும் கூட நூறு ருபாய் நான் தருகிறேன் என்று சிம்பிளாக இதை சமாளிக்க அம்மாவுக்கு தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் முன்னமே கூறியபடி ராமதாஸ் இந்தமுறை திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டார். பல நாட்களுக்கு முன்னமே லிப்ஸ்டிக் அடித்து,பவுடரோடு ரோட்டிற்கு வந்து தனது செல்வாக்கை பற்றி பேச ஆரம்பித்தவராயிற்றே? முழுகும் படகான திமுகவில் இருந்து காங்கிரசோடு சோ்ந்து யாரும் சுதாரிக்கும் ( திருமா என்று படிக்கவும்) முன்பு டாக்குடர் எஸ்கேப் ஆகப்போகிறார். ஆனால் அவர் ஆதரவு ஆட்சி அமைக்க தேவையில்லை என்ற நிலைமை அம்மாவுக்கு வந்தால் அவர் பொறுப்புள்ள எதிர்க்கட்சி ஆக்கப்பட்டுவிடுவார். அன்புமணி எம்பி சீட்டும் பாதிக்காம இதுக்கு காய் நகர்த்துறது தான் இதுல டாக்டரோட சாமர்த்தியம். &lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களை இந்த முறை கோவணத்தோடு தப்பி தலா பத்து சீட் வாங்கியதே மிராக்கிள்தான். ஆனால் எத்தனை எம்மெல்லே தேறும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணி மாறும்போது இவங்களும் பொறுப்புள்ள எதிர்க்க்ட்சிதான். நடுவில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி என்று பேச்சு நடக்கும்போது அதிமுக அலுவலகத்தில் பேச்சு நடத்திக்கொண்டு இருந்த தோழர்களுக்கு கொடுப்பட்ட காபி பாதியில் பிடுங்கப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. நல்லவேளை ஆனாலும் வலிக்காத மாதிரியே இருக்காங்கப்பா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-3371370061576191759?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/3371370061576191759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=3371370061576191759' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3371370061576191759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3371370061576191759'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2011/03/blog-post.html' title='வைகோவிற்கு ஆப்பு - தப்புவாரா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6932719422824057072</id><published>2010-07-31T20:42:00.003+05:30</published><updated>2010-07-31T20:55:12.215+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமெடி பீஸ் அரசியல் நாஞ்சில்'/><title type='text'>கொள்கை சிங்கம் நாஞ்சில் சம்பத்</title><content type='html'>வைகோ தான் காமெடியன் என்றால் அவரை போலவே மேனரிசங்களுடன் பேசும் நாஞ்சில் சம்பத் மகா காமெடியனாகிவிட்டார். நேற்று செய்திகளில் பார்த்த அந்த மேட்டர் தான். இப்படி ஒரு பொழப்பு பொழக்கறதுக்கு எதுக்கு தனிக்கட்சி? பேசமா கட்சியை கலைச்சிட்டு அதிமுகவில் சேர்ந்துவிடலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் காங்கிரஸ் காரங்க அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் அப்புறம் வெற்றி கூட்டணி என்ற அடிப்படையில் பா.ம.க தேமுதிக எல்லாரும் அங்க வந்திடுவாங்க. அப்புறம் வைகோவுக்கு ஐந்து சீட் கிடைக்கிறதே கடினம். திமுகவிற்கு காங்கிரஸ் கத்தி சொறுகிறது எல்லாம் இருக்கட்டும். இவங்க ஆப்பில் உட்காராம இருக்கறது எப்படின்னு முதல்ல பார்க்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆளையெல்லாம் ஒலகமகாபுரட்சிக்காரர் என்ற ரேஞ்சுக்கு பேசிய பிளாக் புரட்சியாளர்கள் என்ன சொல்ல போறாங்களே?&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் சொன்னது இதுதான்." காங்கிரஸ் அதிமுக கூட்டணி ஏற்பட்டால் மதிமுக எதிர்க்காது". உயிர்தியாகம் செய்த ஈழத்தமிழர்கள் ஆவி உங்களை எப்படி மன்னிக்கும் வைகோ அவர்களே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6932719422824057072?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6932719422824057072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6932719422824057072' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6932719422824057072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6932719422824057072'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/07/blog-post_31.html' title='கொள்கை சிங்கம் நாஞ்சில் சம்பத்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-7142996648765341462</id><published>2010-07-27T20:59:00.003+05:30</published><updated>2010-07-27T21:10:12.522+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயது வந்தோர்  காமெடி'/><title type='text'>அது நான் இல்லை -பிரபல நடிகை மறுப்பு</title><content type='html'>சில நாட்களுக்கு முன்பு ஒரு இணைய இதழில் ஒரு சிறிய துணுக்கை பார்த்தேன். ஒரு பிரபல தேசிய நடிகையின் பிட் படம் ஏதோ வெளியாகி விட்டதாம். அதைப்பற்றி நடிகை கருத்து தெரிவிக்கையில் தானும் அந்த படத்தை பார்த்ததாகவும் அந்த படத்தில் இருந்தது தான் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.                                                                                                                                                                                                       இதை நாம் படிக்கும் போது நம்முடன் அமர்ந்திருந்த நண்பர் அடித்த காமெண்ட்.                   " அந்த மாதிரி படத்தில் நான் எப்போதும் நடத்ததில்லை. நடிக்க மாட்டேன் என்று அந்த நடிகை சொல்லவில்லை. அதில் இருப்பது நானில்லை என்றுதான் கூறி உள்ளார்கள். இது ஏதோ தான் அந்த மாதிரி நடித்த படம் நல்லவேளை வெளியாகவில்லை என்று சொல்வது போலத்தானே இருக்கிறது"                                                                                                அடக்கடவுளே......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-7142996648765341462?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/7142996648765341462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=7142996648765341462' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7142996648765341462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7142996648765341462'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/07/blog-post_2659.html' title='அது நான் இல்லை -பிரபல நடிகை மறுப்பு'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-661034320672033491</id><published>2010-07-27T20:32:00.004+05:30</published><updated>2010-07-27T21:09:55.100+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவுக்கு திமுக  கலைஞர்'/><title type='text'>சவுக்கு - திமுக போகும் பாதை</title><content type='html'>சவுக்கு இணையத்தளத்தை ஒரு நண்பர் கூகிளில் பகிர்ந்து இருந்தார். எப்படி இத்தனை நாள் இது நம் கண்ணில் படவில்லை என்பதே நமக்கு புரியவில்லை.  பல தகவல்கள் உண்மை தகவல் என்ற தொனியையே தருகின்றன. வெவரம் உள்ள வழக்கறிஞர்கள் இதையெல்லாம் வைத்து எதுவும் வழக்கு தொடுக்க முடியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே அதிமுக ஆட்சியாக இருந்து திமுக எதி்ர்க்கட்சியில் இருந்திருந்தால் இந்த மாதிரியான தகவல்களை வைத்து திமுக பொறி கிளப்பி இருக்கும். இந்தியாவே பொங்கி இருக்கும். ஆனால் அதிமுக ஆகட்டும் மற்ற எதிரி கட்சிகள் ஆகட்டும். சோம்பி திரிவது பெரும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இது அதிமுக மேல் எனக்கு பல நாட்களாக இருக்கும் அபிப்பிரயாயத்திற்கு வலு கூட்டுகிறது. கூறு உள்ள ஆட்கள் அங்கு  இல்லை அல்லது ரொம்ப கம்மி.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா மிகப்பெரிய மிருக பல பெரும்பான்மையில் ஆட்சியில் இருந்த போது கடைசி சில காலம் இதுபோல் ஆடித்தான் அதிமுக ஏறக்குறைய காணாமல் போனது. ரஜினி எல்லாம் கூட சவுண்ட் விட்டு நல்ல பெயர் வாங்கிய நேரம் அது.  திமுக அந்த பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் விழித்துக்கொள்ளவில்லை என்றால்  அதோ கதிதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-661034320672033491?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/661034320672033491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=661034320672033491' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/661034320672033491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/661034320672033491'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/07/blog-post_27.html' title='சவுக்கு - திமுக போகும் பாதை'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-2900536478244369553</id><published>2010-07-27T20:25:00.004+05:30</published><updated>2010-07-27T21:08:40.995+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம் சீமான்'/><title type='text'>உங்க காமெடிக்கு அளவே இல்லையா?</title><content type='html'>நண்பர் ஒருவரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் தொடர்ந்து இந்த கட்டுரையை படித்தேன்.    &lt;a href="http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/7469-nadikar-sankam-karunas-seeman-karunanithi-cm-sarathkumar"&gt;http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/7469-nadikar-sankam-karunas-seeman-karunanithi-cm-sarathkumar&lt;/a&gt; . அதுதான் இந்த பதிவின் தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அரைப்பக்கம் கூட படிக்க முடியாத  (தராசு, தமிழக அரசியல் என்றெல்லாம் உப்புமா பத்திரிக்கைக்களை போன்ற) நக்கீரனை விட  கேவலமான 'அளகில்' எழுதப்பட்ட இந்த கட்டுரைதான் இன்று தமிழின உணர்வாளர்களின் சிந்தனையை வளர்க்கிறது. காலக்கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை எழுதியவர்கள் மாதிரி ஒரு நூறு ஆட்கள் இருந்தால் போதும். மிச்சம் மீதி இருக்கிற தமிழினமும் அழிந்துவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-2900536478244369553?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/2900536478244369553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=2900536478244369553' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2900536478244369553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2900536478244369553'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/07/blog-post.html' title='உங்க காமெடிக்கு அளவே இல்லையா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-5579225902931524325</id><published>2010-05-30T20:49:00.002+05:30</published><updated>2010-05-30T21:02:20.341+05:30</updated><title type='text'>பொதுக்குழு கூட்டல.....ஓட்டெடுப்பு நடத்தல.....</title><content type='html'>வரலாற்று கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் :)   &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வாழ்வு காக்கவே அவதரித்த டாக்குடர் அய்யா கடைசியாக கருணாநிதி காலில் விழுந்துவிட்டார். இது முதலும் அல்ல. கடைசியும் அல்ல. கலைஞர் அண்ணன் உருவிய கோவணத்தை திரும்ப தந்துவி்ட்டாராம்.  கோவணத்தை மீட்ட மாவீரன் வாழ்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு தோணிய சில சந்தேகங்களும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில நிகழ்வுகளும்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி திரும்பவும் வைக்க எந்த பொதுக்குழு கூடியது? ஓட்டெடுப்பு நடந்ததா? &lt;br /&gt;&lt;br /&gt;காடுவெட்டி குரு இவ்வளவு அவமானத்திற்கு அப்புறமும் எப்படி அரசியல் செய்வார்? சரி சரி ராமதாசே அரசியல் செய்யும்போது அவருக்கு என்னங்கறீங்களா? விடுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக ராஜ்யசபா சீட் 2011க்கு அப்புறம் என்று நேற்று செய்தி கேட்டதும் எனக்கு சிரித்து சிரித்து விக்கலே வந்துவிட்டது. இது உண்மையா? இல்ல கலைஞர் நக்கல் அடிக்கிறாரா என்றே தெரியவில்லை. இதைவிட ஒரு கட்சிக்கு பெரிய அவமானம் எதுவுமே இல்லை. ஆனா டாக்குடர் இதுக்கெல்லாம் அசைய மாட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் திரும்பவும் அன்புச்சகோதரியுடம் பேச்சு வார்த்தை நடக்கும்.எப்படி பா.ம.க அடிமட்ட தொண்டர்கள் திமுகவை வெறுக்கிறார்கள் என்று அடிபொடிக்ள ஆதாரக்கட்டுரை எழுதுவார்கள்.என்ன கொடுமை சார் இது?&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு அய்யாவின் அறிக்கை மற்றும் ( அனேகமாக அந்த 2011 சீட் விவகாரத்தை டாக்குடர் அய்யா ரசிக்க மாட்டார்.என்ன பண்றது அய்யா? நம்ம _______ அப்படி?) பதிலை பார்த்துவிட்டு மீதி படத்தை ஓட்டலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-5579225902931524325?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/5579225902931524325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=5579225902931524325' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5579225902931524325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5579225902931524325'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/05/blog-post.html' title='பொதுக்குழு கூட்டல.....ஓட்டெடுப்பு நடத்தல.....'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-2577608942929697916</id><published>2010-03-30T21:34:00.002+05:30</published><updated>2010-03-30T21:55:14.182+05:30</updated><title type='text'>என்ன பண்ணி தொலைக்கறது?</title><content type='html'>இன்னுமொரு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து அந்த தொகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாப்பிட போகிறார்கள் என்று பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக ஆயிரம், &lt;br /&gt;அதிமுக ஐநூறு, &lt;br /&gt;பா.ம.க முன்னூறு &lt;br /&gt;ஆகமொத்தம் ஆயிரத்து எண்ணூறு.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க ஏதோ மூக்குத்தி, தோடு என்று திட்டம் போட்டதாகவும் அதில் யாரோ மடப்பயக மாம்பழம் சின்னத்தை பதித்துவிட்டதால் அது செயல்படுத்தப்படவில்லை என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது.அதை விட்டுவிடுவோம். விஜயகாந்த் கட்சிகாரர்களும் டெபாசிட் வாங்கும் நோக்கத்தோடு ஓரளவு பணத்தை செலவு செய்ததாகவும் அதனால்தான் கடந்த முறை வாங்கிய அளவு ஓட்டு மீண்டும் வாங்க முடிந்தது எனவும் தகவல்கள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரியாணி(?) எல்லாம் எல்லா தொண்டர்களுக்கும் கிடைக்கறதுதான். அது வயித்தோட மறுநாள் காலைல வரைக்கும்தான்.மத்தபடி மேற்கண்ட கணக்குப்படி வரும் ஆயிரத்து எண்ணூறு (1800) எல்லாருக்கும் கிடைச்சிருக்காது. ஆக ஆவரேஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ரொம்ப கம்மி.அடுத்த தேர்தலில் தலைக்கு ஐயாயிரமாவது இல்லாமல் எவனும் ஓட்டு போடவே போகக்கூடாது என்று மக்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் அதிமுக ஆரம்பித்த ஒரு அரைகுறை வழக்கம் திமுகவினரால் முழுமை படுத்தப்பட்டு உள்ளது. விவரம் தெரியாதவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அதிமுக தான் ஆரம்பித்தது என்பதை நி்னைவு படுத்தி கொள்வது நலம். இல்லாவிடில் சில லூசு பசங்க வேற மாதிரி சொல்லிடுவாங்க. பலமுறை இதை செஞ்சவங்கதான் நம்மாளுங்க. தப்பையும் சரியாக பண்றவன்தான் திமுக காரன் என்று எங்கள் ஊர் பெரிசு ஒன்று சொன்னது ஞாபகம் வருகிறது(?).&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அய்யா இரண்டாம் இடம கிடைத்ததை தைலாபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.  மூன்று மாதமாக குடும்பம், மாமன், மச்சான் எல்லாருடனும் சென்று சாதிக்கார பசங்க 70 சதவீதம் இருக்கற ஒரே தொகுதியில் வேலை செய்தால்தான் இவர் நாற்பது ஆயிரம் ஓட்டு வாங்குவார். கடந்த முறை தனியாக நின்று வாங்கியதை விட இது எததனை ஓட்டு அதிகம்? &lt;br /&gt;&lt;br /&gt;வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டால் என்ன ஆவார்? அதிகபட்சம் பத்து இடங்களில் இரண்டாவது இடம் கிடைக்கலாம். தனியாக போட்டியிட்டு முதலிடம் மற்றும் இரண்டாமிடம் எத்தனை இடங்களில் இவர் வாங்கினார் என்று பார்க்கவேண்டும்.....அது எல்லாம் அந்த காலம் என்பதையும் கணக்கில் வைத்துத்தான் இதை பார்க்க வேண்டும். விருத்தாசலத்தில் விஜயகாந்த் சொருகிய ஆப்பு வேறு நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞருக்கும் வெட்கம் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.ராம்தாசுக்கும் என்னைக்குமே எதுவுமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்தாஸ் நாளைக்கே காங்கிரசு கூட்டணிக்கு போகமாட்டார்னு  எந்த கொம்பனாலும்  அறுதியிட்டு கூறமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைச்சா இந்த பணம் கொடுக்கற விவகாரம் எங்க வந்து முடியும்னு எனக்கு தோண்றதை எழுதலாம்னு இருக்கேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-2577608942929697916?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/2577608942929697916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=2577608942929697916' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2577608942929697916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2577608942929697916'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/03/blog-post_30.html' title='என்ன பண்ணி தொலைக்கறது?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-8720184381834840987</id><published>2010-03-04T05:15:00.005+05:30</published><updated>2010-03-04T05:52:41.194+05:30</updated><title type='text'>நித்தியானந்தரும்  உண்மைத்தமிழன்</title><content type='html'>சாமியார் அகப்பட்டு கொண்டது தமிழ்நாட்டு வாய்க்கு குறைந்தது இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவலை போடும் என்று தெரிகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற ஒரு விசயம் வெளிவந்தால் பின்நவீனத்துவ கருத்துக்கள் சில நாட்கள் கழித்துத்தான் வலையுலகில் வெளிவரும். இப்போதெல்லாம் முதல் நாளிலேயே வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைத்தமிழன், செந்தழல் ரவி ஆகியோர் பதிவுகளை படிக்கும்போது எனக்கு ஏமாற்றமே வருகிறது. பல லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி கொண்டு இருந்துள்ளார் இந்த சாமியார். காவி உடையில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு உள்ளார். அப்பாவி ஆத்மாவின் வாழ்க்கையில் அநியாயமாக மீடியாக்கள் தலையிட்டு விட்டதாக எழுதுகிறார்கள். நித்யாவை நம்பி பல லட்சம் கொட்டிய பக்தர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவி மிட்நைட் மசாலா போடுவது பற்றி எழுதுவது எல்லாம் காமெடி. அப்படி பேசினால் அய்யா உண்மைத்தமிழன் அவர்களே அஜீத் பலகோடி சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துக்கொண்டு தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மறுப்பதை ஆதரிப்பது ஏன்? நடிகனுக்கு நடிப்பு மட்டும்தான் தொழில் அதில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு மற்றபடி உத்தம புத்திரன் வேடம் போடலாம் ( மிரட்டறாங்கய்யா) என்பதை ஒத்துக்கொண்டால மீடியாவிற்கும் எது தொழில் என்பது என்பது உங்களுக்கே தெரியும். பல காலம் மீடியாவில் காலூன்ற முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு ஒப்புமைக்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்துள்ளது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மோசடி. இதை கோர்ட்டில் சாமியாரோ நடிகையோ பேசினால் அதை டிவிக்காரர்கள் எதிர்க்கொள்வார்கள். நாம் இதிலிருந்து என்ன எடுத்துக்கொள்வது என்பதுதான் முக்கியம்.சன் டிவி இவ்வளவு பில்ட் அப் கொடுக்காவிட்டால் இது இவ்வளவு பரபரப்பாகி இருக்காது. சுரணை கெட்ட ஜனங்கள் இதுபோன்ற சாமியாரை தேடிக்கொண்டு சென்று கொண்டு தான் இருப்பார்கள. துரதிஸ்டவசமாக இவ்வளவிற்கு பிறகும் இன்னமும் போகத்தான் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம் உத்தமர்கள் இல்லை உண்மைத்தமிழன். ஆனால் நீங்களும் நானும் காவி உடை கட்டிக்கொண்டா ரோட்டில் திரிகிறோம்? அல்லது வாழ்ந்தால் உண்மைத்தமிழன் போல வாழவேண்டும் என்று குறைந்தது ஒரு நூறு பேர் கே.கே.நகரில் வாழ்கிறார்களா? ரஞ்சிதா நித்தியானந்தம் காதல் ஒரு அக்மார்க் காதல் என்கிறீர்கள். பேசாமல் கல்யாணம் செய்திருக்கலாமே. பணம், புகழ் மரியாதை, அஜால் குஜால் எல்லாம் வேண்டும்.நம்பிக்கை மோசடி செய்யலாம். ஆனால் அதை வெளிப்படுத்துபவர்களுக்கு எல்லா ஒழுக்க விதிகளும் வேண்டும்.என்னங்க இது? எல்லாவற்றையும் விட ஒரு நிறுவனத்தின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தை தயாரிப்பினை வாங்காதீர்கள் அல்லது பார்க்காதீர்கள் அல்லது பயன்படுத்ததாதீர்கள் என்று நீங்கள் கூறியதாக எழுதி இருந்தீர்கள்..என்ன கொடுமை சார் இது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://truetamilans.blogspot.com/2010/03/blog-post_04.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-8720184381834840987?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/8720184381834840987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=8720184381834840987' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8720184381834840987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8720184381834840987'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/03/blog-post.html' title='நித்தியானந்தரும்  உண்மைத்தமிழன்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-8589411914546745453</id><published>2010-02-23T22:16:00.002+05:30</published><updated>2010-02-23T22:23:46.860+05:30</updated><title type='text'>அண்ணன் திருமா - பகீர் உண்மைகள்</title><content type='html'>திருமாவளவன் ஜாக்குவார் தங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் இன்னும் மற்றும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.இதை தொடர்ந்து லட்சோப லட்ச அஜீத் ரசிகர்கள் திருமாவளவன் கட்சிக்கு முழுக்கு போட்டுவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் நமது  கழுகார் கொண்டு வந்த தகவலின்படி அண்ணன் திருமாவிற்கு நடந்து உண்மைகள் எதுவுமே தெரியாதாம்.                                                                              அவர் பெயரில் வெளிவந்த அறிக்கையே அவருடையது இல்லை என்று ஒரு சோர்ஸ் செய்தி தந்தது.  கருணாநிதி தன் கைப்பட எழுதி அனுப்பிய அறிக்கையாம் அது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர் போல் வேடம் அணிந்து ஜாக்குவார் தங்கம் வீட்டுக்கு சென்றது திருமா போலவே உள்ள ஒரு திமுக தொண்டர்தானாம்.  இன்னும் சொல்லப்போனால் இலங்கைக்கு சென்று ராஜபக்சேவிற்கு பொன்னாடை போர்த்தியது கூட அந்த திருமா போலவே தோற்றமளிக்கும் ஆள்தானாம்.                                                                                 ஆக அண்ணன் திருமா எந்த தவறும் செய்யவில்லை.தமிழ் உணர்ர்ர்ர்ர்ர்ர்வாளராகத்தான் இருக்கிறார் என்றார் நண்பர்.                                                        &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-8589411914546745453?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/8589411914546745453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=8589411914546745453' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8589411914546745453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8589411914546745453'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/02/blog-post_23.html' title='அண்ணன் திருமா - பகீர் உண்மைகள்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-2727370414452318695</id><published>2010-02-22T21:16:00.005+05:30</published><updated>2010-02-22T21:44:36.151+05:30</updated><title type='text'>எண்ணிக்கையில் ஒன்று கூடியது....</title><content type='html'>வழக்கமாக சினிமா விழாக்களிலோ அல்லது அரசியல் கலந்த சினிமா விழாக்களிலோ இரண்டு பேர் பேச்சை நான் விடாமல் கேட்பதுண்டு. ஒருவர் கலைஞானி கமல். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.&lt;br /&gt;&lt;br /&gt;                                                                              முக்கியமான காரணம் என்னவென்றால் இருவரும் கன்னாபின்னாவென்று உளருவார்கள் என்பதும் கேட்பதற்கு படு சுவாரசியமாக இருக்கும் என்பதுதான். அதுவும் ஒருவர்  " திரையில் படு யதார்த்தமாக வரும் கமல் மேடையில் படு செயற்கையாக நடிப்பது ஏனென்று தெரியவில்லை" என்று கூறியது ரொம்பவே உண்மை என்று நினைத்தேன்.                                                                                                                 சூப்பர் ஸ்டார் சொல்லவே வேண்டாம். தங்கமணி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு பேசுவார். ( "கூட" என்ற பதம் அவர் அரசியல் அறிவு பற்றி அறியாதவர்கள் கூட என்ற அர்த்தத்தில). &lt;br /&gt;&lt;br /&gt;                                                                                                இப்போது லிஸ்ட்டில் ஒன்று கூடுகிறது. முன்னாள் அல்டிமேட் ஸ்டார். சத்தமில்லாமல் போய் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டு வந்துவிட்டதை மறந்தோ மறைத்தோ மக்கள் அவருக்கு வீரர் பட்டம் சூட்டுவது காமெடியாக உள்ளது.&lt;br /&gt;                                                                                                                                                              அரசியல்வாதிகளுக்கு (கருணாநிதி, ஜெயலலிதா) போன்றவர்களுக்கு சற்றும் குறைவில்லாத மக்கள் நல விரும்பிகள் தான் இந்த நடிகர்கள். குறிப்பாக இந்த முன்னணி நடிகர்கள். இவர்கள் சம்பளம், டீலிங்ஸ் எல்லாம் என்ன? எழு கோடி, எட்டு கோடி அளவிற்கு முண்ணனி கதாநாயகர்களின் சம்பளம் எகிறிவிட்டதாக சொல்கிறார்கள்.  வெட்கமில்லாமல் பலகோடி வாங்கிவிட்டு அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு டிக்கெட்டை ஐநூறு ஆயிரம் என்று விற்பதை ஊக்கப்படுத்திக்கொண்டே திருட்டு விசிடி வாங்காதீங்க என்று வாயகிழிய பேசும் மக்கள் நல பணியாளர்கள் தான் இவர்கள். அதற்கு அரசியல்வாதிகளின் உதவி வேண்டுமாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டுகளவாணிகளுக்குள் நடக்கும் சண்டையை பார்த்து சிரித்துவிட்டு போவதுதான் முறை.                                                                                                   அனைத்து தரப்பினரும் ஆட்டம் போடலாம் என்ற அளவில் இன்று தமிழகத்தில் அனைவரும் எது கேட்டாலும் தரும் அளவிற்கு கருணாநிதி இறங்கியதற்கு என்ன காரணமாக இருக்கும்?&lt;br /&gt;                                                                                                         அவருடைய கடைசி ஆட்சிகாலம் என்பது மட்டும் காரணமா?&lt;br /&gt;                                                                                                                                                                                                      மாறன் சகோதரர்களுக்கு அளவிற்கு நம் குடும்பமும் சம்பாதிக்க வேண்டும்   என்று முடிவு செய்து களம் இறங்கியுள்ள அவர் குடும்ப வாரிசுகள் காரணமா?&lt;br /&gt;                                                                                                                                                                    உருப்படியாக ஆட்சி செய்தபோது பணம் புழக்கம் இல்லை..மசு* புழக்கம் இல்லை என்று ஆப்படித்த மக்களின் மீதான நம்பிக்கையா?&lt;br /&gt;                                                                                                                                                                                                                                        இந்த முறை கருணாநிதி ஆட்சிக்கும் கடந்த முறைகளில் அவர் நடத்திய ஆட்கிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி பிறகு எழுதலாம்.  அதிமுக திமுக ஆகமுடியாது என்றும் ஆனால் திமுக அதிமுக ஆகமுடியும் என்றும் நான் முன்பு ஒரு முறை நண்பர் ஒருவரிடம் கூறியிருந்தேன். அது நடப்பதை நேரில் பார்க்க முடிகிறது. திமுக அதிமுக ஆகிறது.  ஆனால் அதிமுக திமுக ஆக முடியாது என்பது தான் உண்மை. இது தமிழகத்தின் எதிர்காலம் பற்றி யோசித்தால் பகீரிட வைக்கிறது.&lt;br /&gt;                                                                                         மற்றபடி இன்று கருணாநிதி வெறுப்பில் உள்ள அனைவரும் அஜீத் ரசிகர் மன்றத்தில் சேருவது ரொம்ப சுவாரசியமான சினிமா பார்ப்பதை போல் உள்ளது. இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை. விஜயகாந்த் கட்சியில் சேரலாமே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-2727370414452318695?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/2727370414452318695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=2727370414452318695' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2727370414452318695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2727370414452318695'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2010/02/blog-post.html' title='எண்ணிக்கையில் ஒன்று கூடியது....'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6345899501093644089</id><published>2009-10-27T21:23:00.002+05:30</published><updated>2009-10-27T21:34:23.945+05:30</updated><title type='text'>பெட்ரோல் லிட்டர் 5 ரூபாய்</title><content type='html'>கேரளாவில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதன் அளவு நாம் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மிக மிக அதிகம் என்றும் இந்தியா இனிமேல் என்றுமே பெட்ரோலியம் இறக்குமதியே செய்ய வேண்டியிருக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் ஐந்து ரூபாய்க்கும் டீசல் மூன்று ரூபாய்க்கும் வரும் காலம் மிகத்தொலைவில் இல்லை என்று இந்த தகவலை எனக்கு கூறிய நண்பர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் நிலம் வீட்டு மனை போன்றவை  சதுர அடி கணக்கில் வியாபார ஆவதற்கு பதிலாக இன்ச் கணக்கில் வியாபாரம் ஆவதாக பெரிய குண்டை தூக்கி என் தலையில் போட்ட அந்த நண்பர் மேலும் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;கூடிய விரைவில் மன்மோகன்சிங்கை தூக்கிவிட்டு ராகுல்காந்தி பிரதமராக போவதாகவும் பிறகு கேரளாவில் உள்ள எண்ணெய் வளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து உலகப்புகழ் பெற போவதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சுதாரித்த நான், ' அப்படின்னா முல்லை பெரியாறு பிரச்சினையில் கூட கேரளாவிற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்க இதுதான் காரணமா?' என்றேன். இந்த சிந்தனை அவனை பெரிதாக கவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கோபமடைந்த நான் உடனே இந்த தகவல்களுக்கு எல்லாம் என்ன ஆதாரம்  என்றேன். ஒரு அரசாங்க அதிகாரியிடம் இருந்து இந்த தகவல் கிடைத்ததாக கூறிய நண்பன் தொடர்ந்து சிரிக்காமல் கூறிய ஹாட் நியூஸ் " பூகோள அமைப்பின்படி கேரளா சரியாக துபாய்க்கு அடியில் இருக்கிறது. கேரளாவில் எண்ணெய் எடுக்க ஆரம்பித்தால் துபாயில் உள்ள எண்ணெய் இங்கே வந்துவிடும், இந்த விவரம் எல்லாம் தெரிந்து அமெரிக்கா முதற்கொண்டு எல்லா நாடுகளும் இந்தியாவிற்கு பயப்படுகின்றன்" என்பதுதான்....&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்த சொல்ல????????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6345899501093644089?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6345899501093644089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6345899501093644089' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6345899501093644089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6345899501093644089'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/10/5.html' title='பெட்ரோல் லிட்டர் 5 ரூபாய்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-1195622704569281090</id><published>2009-07-16T20:03:00.003+05:30</published><updated>2009-07-16T20:18:36.169+05:30</updated><title type='text'>துரோகிகள் பலவிதம் - ஆதவன்,சுகுணா மற்றும் பலர்</title><content type='html'>&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2009/07/1.html"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;பாகம் 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளை விமர்சிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். ஜெயமோகனும்,சாருவும் சாத்வீக யோகிகளாக மாறி ஒத்த கருத்தினை சொலகிறார்கள்.ராயகரன்,சிரிரங்கன்( ம.க.இ.க போன்ற) அவர்கள் ஒரு பார்வையில் விமர்சிக்கிறார்கள். அ.மார்க்ஸ் முதலானவர்கள் ஒரு புறம்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமான பிரச்சினையை பார்க்கும்போதும் சரி, சுகுணாவின் பதிவினை பார்க்கும்போதும் சரி, பலரும் இன்று தங்களை தங்கள் நிலைப்பாடுகளை காத்துக்கொள்வதற்காகவே இந்த போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை பற்றி பேசக்கூடாது என்று மற்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.துரதிஷ்டவசமாக தமிழின போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவை சந்தித்திருப்பது இவர்களுக்கு ஒரு காரணமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எத்தனை காலம் இதை பேசாமல் நாம் இருக்கமுடியும்? ஆதவன் - தமிழ்நதி விவாதத்தில் ஆதவன் "நேற்று விமர்சித்த போது களத்தி்ல் இருக்கிறார்கள் என்றீர்கள். இன்று விமர்சித்தால் துக்கத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள், எப்போது இதை பேசமுடியும்?" என்று எழுதுகிறார். அவர் கண்டிப்பாக மானுட விரோதி அல்ல அவர்.மனு விரோதி மட்டுமே. "நான் ஒரு மனு விரோதன்" என்று புத்தகம் எழுதி பின்னர் தம்மையறியாமலே ஆணாதிக்க சிந்தனை தமக்கு வருகிறது என்று கூறி "நான் ஒரு மனு விரோதி" என்றுதான் தன் புத்தகம் இருந்திருக்க வேண்டும் என்று பேசியதாக கேள்விப்பட்டேன். அது போலத்தான் உணர்ச்சிவசப்பட்டு தலைவிரிக்கோலம் போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டார்.அதற்காக அவர் கேட்ட கேள்விகளை நாம் புறந்தள்ளமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் பார்த்தோமென்றால் புலிகளின் மேல் நாம் வைத்த இந்த விமர்சனமற்ற ஆதரவு(கண்மூடித்தனமான ஆதரவு) வெளியுலக சிந்தனையை, ஒரு வெளிப்படையான பார்வையை புலித்தலைமைக்கு தராமல் தடுத்தது என்றும் எனக்கு தோன்றுகிறது. இதற்கு நாம் அனைவரும் கூட்டு பொறுப்பு எடுக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கு புலிகளுக்கு அனைத்து வகையான சப்போர்ட்டும் தந்து வருகிறவர்கள் என்ற வகையில் அதிக பொறுப்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கள நிலையை புரிந்துக்கொள்ளவில்லை.தமிழக தலைவர்களை திட்டுவது, பிறகு(தேர்தலுக்கு பின்) தமிழர்களையே திட்டுவது என்றும் தான் இருந்தது. இதில் புலி ஆதரவாளர் என்று பெயர் எடுத்த நார்வே தலைவர் எரிக் சோல்கமும் தப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக தமிழர்களின் அழுத்தததையே புலிகளும் நம்பி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலேயே பல உள்சிக்கல்கள் இருக்கின்றன.ராஜீவ் கொலையில் ஆரம்பித்து, தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்களிடம் புலிகளுக்கு உள்ள உறவு ( அமிர்தலிங்கத்தை கொல்ல வேண்டாம் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டும் அவர் கொல்லப்பட்டாராம் - குழலி பதிவில் பார்த்த ஒரு தகவல்) வரை பல விஷயங்களை பேசலாம்.மொத்தத்தில் இங்குள்ள நிலைமையை புலித்தலைமைக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு ஒரு விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளருக்கே இருக்கும்.நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் அந்த தகுதி கிஞ்சித்தும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவில் கிளிநொச்சி விழ்ந்தபோதே புலிகளுக்கு போரின் போக்கு பிடிபட்டிருக்கவேண்டும்.புலிகள் மட்டும் மக்களை விட்டுவிட்டு பின்வாங்கி முல்லைத்தீவிற்கோ மற்ற பகுதிக்கோ வந்திருக்கலாம். மக்களுக்கான போராட்டம் என்பது மக்களை விலையாக வைத்தோ பிணையாக வைத்தோ நடத்தப்படக்கூடாது. ஐ.பி.கே.எஃப் தோற்றோடியதற்கு காரணம் அப்போது மக்களோடு கலந்து இருந்து போராடினர்கள் புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dbsjeyaraj.com/dbsj/archives/615"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள இந்த பதிவை பாருங்கள். இதில் உள்ள அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை.&lt;/span&gt; &lt;/a&gt;என்னுடைய சோர்ஸ் என்று கூறி அவர் சிலவற்றை கூறியிருக்கிறார். இதில் தமிழக மத்திய அமைச்சர் ( சிதம்பரம்?) மூலமாக கடைசி கட்ட பேசசுவார்த்தை நடந்தததாகவும் அப்போது புலிகள் நெடுமாறன் மற்றும் வைகோ பேச்சை கேட்டு அநத பேச்சுவார்த்தையை விட்டும் விலகியதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். தேர்தலி்ல் காங்கிரஸ் தோற்றால் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை நிற்கும் என்று நம்பும் அளவிற்கு புலிகளை கொண்டு போனது யார்?அத்வானியே வென்றிருந்தாலும் கடைசி நாளில் குண்டு போட்டு முதலல மேட்டரை முடிங்க அப்புறம் பேசலாம் என்றுதான் கூறியிருப்பார்.இதை யாரும் யூகிக்கலாம்.ஏனென்றால் போரை நடத்துவது இந்திய அரசாங்கம்.காங்கிரஸ் அரசாங்கம் அல்ல.இப்படி கூறுவது தகவல் மட்டுமே.அரசுக்கான ஆதரவு ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வரை பிரபாகரன் மரணம் என்று இலங்கையோ இந்தியாவே அறிவித்ததற்கும் &lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=5792:prabhananthikadal&amp;amp;catid=277:2009"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இப்போது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதரத்தோடு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.&lt;/span&gt;நெடுமாறன்,வைகோ போன்றவர்கள் இன்றும் மக்களை மாக்கான்களாக நினைத்துக்கொண்டு பேசுவது அருவெறுப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவில் இந்திய அரசாங்கம் சரி என்றோ, புலியை விமர்சிப்பவர்கள் கூறுவது எல்லாம் சரி என்றோ கூற முடியாவிட்டாலும், புலிகள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் தங்கள் மேல் சிங்களருக்கு உச்சக்கட்ட பயம் இருந்த காலத்தை சரியாக பயன்படுத்தாததும் (பேச்சுவார்த்தை காலம்) மிக தவறானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-1195622704569281090?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/1195622704569281090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=1195622704569281090' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1195622704569281090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1195622704569281090'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/07/blog-post.html' title='துரோகிகள் பலவிதம் - ஆதவன்,சுகுணா மற்றும் பலர்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-4692151727859936827</id><published>2009-07-16T17:19:00.005+05:30</published><updated>2009-07-16T17:33:24.558+05:30</updated><title type='text'>ஒரு தமிழின துரோகியின் வாக்குமூலம் - 1</title><content type='html'>&lt;a href="http://sugunadiwakar.blogspot.com/2009/07/blog-post.html"&gt;சுகுணா திவாகர் ஒரு பதிவு&lt;/a&gt; எழுதி இருக்கிறார்.இதே பதிவு சில நாட்களுக்கு முன்பு இடப்பட்டிருந்தால் ( போர் முடிந்த சமயத்தில்) கற்றறிந்த பிரபல பதிவர்கள் உள்பட பலரிடமும் பல மொக்கை பின்னூட்டங்களை சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் போராட்டம் இந்த காலக்கட்டத்தில் இப்படி கடுமையான பின்னடைவை சந்தித்ததற்கு மிக முக்கியமான ஒரு தரப்பை நான் விமர்சனத்துக்கு ஆட்படுத்தவில்லை என்று சில பதிவுகளில் சொல்லி இருந்தேன். இந்த &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2009/03/blog-post.html"&gt;பதிவில் அழுத்தமாக இருந்த வரிகளை கவனிக்கவும்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;a href="http://http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html"&gt;புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ &lt;/a&gt;ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/p&gt;நம் எல்லார் மீதும் தவறு உள்ளது. இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி முதலானவர்கள் விடுதலைப்புலிகளை காலம் காலமாக விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் அஜெண்டா வேறு. அதை தவிர்த்து,ஒரு கால அளவிற்குள் இந்த கருத்தை கொண்டு வரவேண்டும் என்றால் கடந்த பத்து ஆண்டு அளவில் புலிகளின் மீதான விமர்சனங்களை நாம் நியாயமான முறையில் எதிர்க் கொள்ளவில்லை. துரோகிகள் என்று ஒரே வார்ததையில் அவர்கள் வாயை அடைத்தோம்.&lt;br /&gt;&lt;p&gt;அப்போது எனக்கு சுமார் பத்து வயதிற்குள் இருக்கும். நான் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களுக்கு என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்பு சமயத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டேன். அப்பா சில சமயம் பள்ளியில் இருந்து வரும்போது சில வழவழ தாள்களை கொண்டு வருவார். அதில் விடுதலைப்புலிகளின் படம், போர்க்காட்சிகள் இருக்கும். என் தந்தையிடம் தான் முதலில் அரசியல் கற்றேனாகையால் அவர் கூறியபடி என் மனதில் படிந்தது பிரபாகரன் ஒரு வீரன். சிங்கள வெறியர்களை எதிர்த்து தமிழர்களுக்காக போராடுபவன் என்பதே. புலிகளுக்கு பண உதவி செய்வது என்பது அப்போது சாதாரண விஷயம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்போது செல்வாவை பற்றியோ, அமிர்தலிங்கம் பற்றியோ எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.தினத்தந்தி இலங்கை போராட்டத்தை பற்றி தினமும் செய்திகளை தரும். பல வருடங்கள் நான் தினத்தந்தி படித்து வந்தேன். பிறகு ஆறாம் வகுப்பிற்கு பிறகு ராஜீவ்காந்தி ஈழப்போராட்டத்தை அதகளப்படுத்தியது, பிரபாகரனை மிரட்டி கையெழுத்து வாங்கியதை தொடர்ந்து துன்பியல் சம்பவம் நடந்ததுவரை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். புலிகளுக்கு ஏனைய அனைத்து தமிழர்களை போலவே முழு ஆதரவை கொடுத்தே வந்தேன். நடுவில் சில நேரம் நான் படித்த துக்ளக் என் மனதை மாற்றவில்லை. "சகோதர யுத்தம்" சமாச்சாரங்கள் எல்லாம் அப்போது எனக்கு பெரிதாக தெரியவில்லை.இன்றும் "துன்பியல் சம்பவம்" புலிகளின் நோக்கத்திற்கு எதிரான புத்திசாலித்தனமற்ற செயலாக மட்டுமே பார்க்க முடிகிறது.மற்றபடி ராஜுவ் காந்தியின் பக்குவமற்ற அரசியலே இதற்கு காரணம் என்பதுதான் என் பார்வை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் பிற்காலங்களில் புலிகளின் அரசியல் வெளிப்படை தன்மையற்றது என்று கருத்துக்கு நான் வந்தது 2000 ஆண்டுக்கு வெகுபின்னரே. இந்த &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2005/11/blog-post_19.html"&gt;பதிவு எழுதப்பட்ட சமயங்களில் இந்த குழப்பம் உச்சத்தில் இருந்தது.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;நார்வே முன்னிலான பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது, யாரால் பேச்சு வார்ததை முறிந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் எங்குமோ தெளிவாக கூறப்படவில்லை.பச்சையாக சொல்லப்போனால் தன் தேவை தனிஈழமா, இல்லையா என்பதைக்கூட புலிகளால் மிகத்தெளிவாக கூறவில்லை என்றே எனக்கு தோன்றியது. தமிழக தமிழர்களில் பலபேருக்கு இந்த குழப்பம் இருக்கும் என்றே நம்புகிறேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மகிந்த வென்றபிறகு என் சந்தேகம் உறுதிப்பட்டது.கருணா பிரிந்த பாதிப்பு, முஸ்லீம்களை விரட்டியது போன்ற சம்பவங்கள் எனக்கு தெரியவந்தது மிகப்பின்னரே.அதற்குள் பதிவுலகம் என்னை ஆக்ரமித்து இருந்தது. நண்பர்களிடம் விவாதிப்பேன். ஒரு நண்பர் புலிகள் தனிஈழததை அடைந்துவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு இன்று தேவை அடுத்த நாடுகளின் அங்கீகாரம் மட்டுமே என்றார். இந்த விஷயததை இவ்வளவு சுலபமாக பார்க்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இலங்கை அரசாங்கம் போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக விளக்கிக்கொண்டது என் சந்தேகத்தை போக்கியது.நண்பர்கள் மீண்டும் கூறினார்கள்.இது ஒன்றுமே இல்லை. இப்போது நடக்கும் சண்டையின் மூலம் இலங்கை அரசாங்கம் இனவெறி அரசாங்கம் என்பது உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் நோக்கம் என்றனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கடைசி ஒரு வாரத்தில் பொங்கி எழுந்து மேற்குலகை போராட்டங்களால் உலுக்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது லாபி திறமைகளையும் போராட்ட நோக்கங்களையும், புலிகள் ஐரோப்பிய யுனியன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட போதோ காட்டியிருந்திருக்க வேண்டும். நம்மை விட புலிகளின் மேல் ஒரு சாகச பக்தியை இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதும் புலிகள் தோற்பார்கள் என்பதை இவர்களால் இன்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதற்கு இன்றும் சில நண்பர்களின் இடுகைகளே சாட்சி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" புலிகள் சுட்டு ராணுவ வீரர் சாவு, இலங்கை ராணுவம் அதிர்ச்சி"&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;"அடுத்த பொய், பிரபாகரன் மகன் மரணம் என்று இலங்கை புதுக்கதை"&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடைசி கட்டத்தில் நடந்த நிகழ்வுகளில் எனக்கு தெரிந்த சுடும் நிஜங்கள் - அடுத்த பதவில் தொடரும்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-4692151727859936827?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/4692151727859936827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=4692151727859936827' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4692151727859936827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4692151727859936827'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/07/1.html' title='ஒரு தமிழின துரோகியின் வாக்குமூலம் - 1'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-7344636001035575006</id><published>2009-05-17T11:51:00.003+05:30</published><updated>2009-05-17T12:35:48.561+05:30</updated><title type='text'>டிட் பிட்ஸ் - சில சுவையான தகவல்கள்</title><content type='html'>ராஜ கண்ணப்பனை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக கூட ஆகலாம். கண்ணப்பன் என்ன செய்வார் பாவம்? ஏதோ நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த் 100 கோடி முதல் 220 கோடி வரை காங்கிரசிடம் வாங்கிக்கொண்டு தான் தனியாக தேர்தலை சந்தித்ததாக தமிழகத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சராசரியாக 60000 ஓட்டு வாங்கியுள்ளார் கேப்டன். ஏழைகள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட கல்லூரி அதிபர் விஜயகாந்த். இருந்தாலும் அவர் தில்லை நான் பாராட்டுகிறேன். திமுக ஓவராக ஆடினால் விஜயகாந்த் பக்கம் தமிழக மக்கள் திரும்பினாலும் தவறிலலை என்றுதான் நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.கவினருக்கு ஆப்பை அதிமுகவும் திமுகவும் பேசி வைத்துக்கொண்டே சொருகியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கபாலு அவரே ஆப்பில் போய் அமர்ந்துக்கொண்டதாக நாடார் சங்கத்தினரும் காங்கிரசு கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களுக்கு ஒரே கேள்வி. திமுக வையும் அதிமுக வையும் எதிர்த்தே மூன்றாவது சக்தியாக வந்துள்ள விஜயகாந்த் இரண்டே தேர்தலில் 10 சதவீத வாக்கு வாங்கும்போது பல வருடமாக கட்சி நடத்தும் நீங்கள் ஏன் விஜயகாந்த வீட்டு வாசல், ஜெ வீட்டு வாசல் என்று காவல் காக்கிறீர்கள்?&lt;br /&gt;சந்திப்பு அப்ஸ்காண்ட் என்று எனக்கு தெரியும். தேசிய அளவில் ஆப்பு என்றால் சும்மாவா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கலக்கலான சம்பவங்கள். வட மாவட்ட ஒன்றில் திமுகவினர் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை பா.ம.கவினர் கைப்பற்றி வெற்றி பெருமிதப்பட்டனராம். ஆனால் அது நெல் விற்ற பணம் என்றும் திருடப்பட்டது என்றும் உடன்பிறப்பு புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பா.ம.கவினர் கைது செய்யப்பட்டனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிகட்டத்தில் அதிமுகவும் பா.ம.கவும் பணத்தை இறக்கிவிட்டாலும் பட்டுவாடா செய்யும் தொழில்நுட்ப திறனும் ஆள்பலமும் இல்லாமல் போயிற்றாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொங்குமுன்னேற்றபேரவை சில ஓட்டுக்களை வாங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நின்ற ரமேஷ் என் பள்ளித்தோழன். எல்.கே.ஜீ முதல் 12 ம் வகுப்பு வரை. சுமார் பதினைந்தாயிரம் ஓட்டு வாங்கியுள்ளான். எல்லா கவுண்டர்களும் சாதி பார்த்து ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.இந்த சமூகத்தினர் பா.ம.கவை பார்த்து அது போல் தாங்களும் ஆகவேண்டும் என்றே அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர். பி.சி.ஆர் சட்டம் ஒழிப்பு ( தலித்துக்கள் இவர்கள் மேல் பொய் புகார் கொடுப்பதை தடுக்கணுமாம்), கள் இறக்க அனுமதி ( காட்டை வித்து கள்ளை குடிச்சாலும் ஹிஹி ) போன்ற உயரிய கொள்கைகளோடு களத்தில் இறங்கினர். சட்டசபை தேர்தலிலும் கலக்குவோம் என்கிறார்கள். ஜனநாயகம் நாடு. அவங்களுக்கும் உரிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில தொலைக்காட்சி பரதேசிகள் இன்னமும் திமுக வெற்றியை ஜீரணிக்கமுடியாமல் கழிந்துக்கொண்டி இருக்கின்றனர். ( வார்த்தை பிரயோகம் கேவலமாக தான் இருக்கிறது.ஆனால் காண்டு அதற்கு மேல் உள்ளது). எல்லா ஆங்கில சேனலிலும் வந்துகொண்டிருந்த அதிமுக தகவல் தொடர்பாளர் சோவை காணோம். அடுத்த துக்ளக் இதழ் படிக்க நான் ஆவலாக உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகிரி மத்திய அமைச்சராவார் என்று பேதி கிளப்புகின்றனர். திமுக அது போல் லூசுத்தனங்களை செய்யக்கூடாது. கனிமொழி அன்புமணியின் இலாகாவை வாங்கலாம் என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டணி வென்றதை வைத்து இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிடவே கூடாது என்று மக்கள் கூறுவதாக மத்திய காங்கிரஸ் கேனத்தனமாக எடுத்துக்கொள்ளாது என்று நினைக்கிறேன். கருணாநிதி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி செயலாற்ற வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-7344636001035575006?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/7344636001035575006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=7344636001035575006' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7344636001035575006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7344636001035575006'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_17.html' title='டிட் பிட்ஸ் - சில சுவையான தகவல்கள்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-69225900130887053</id><published>2009-05-16T19:26:00.001+05:30</published><updated>2009-05-16T19:27:31.367+05:30</updated><title type='text'>ஆட்டம் ஆர்ப்பாட்டம் - தொடர்ச்சி</title><content type='html'>ராமதாசு படுதோல்வியை சந்தித்து இருப்பது இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ( கவுண்டணுங்க புண்ணியத்துல கணேசமூர்த்தி கரைசேர்ந்தார். கூடவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வாய்கொழுப்பும்). வைகோ இதோ அதோ என்று தொங்குகிறார்.மத்தபடி பா.ம.க வாஷ் அவுட் என்பது மிக மிக தேவையான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்று பினாத்தி திரி்ந்த ராமதாஸ் என்ன பதில் ( காரணம்) சொல்லப்போகிறார் என்று உலகே எதிர்ப்பார்க்கிறது. அம்மா உறுதி கொடுத்த ராஜ்யசபா பதவியும் கிடைக்காது. (இந்த முறை தலைமை செயலகம் என்ன...போயஸ் தோட்டம் கேட்டுக்குள்ளே கூட போகமுடியாது டாக்குடர் அய்யா). அன்புமணி கடுப்பு ஆயிருப்பார். இவர் அடிச்ச கூத்தில் &lt;strong&gt;பாவம் சின்னய்யா. ஒரு நல்ல மத்திய அமைச்சரை இந்தியா இழக்கிறது. &lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி ஒண்ணுமே பண்ணலைன்னு சொன்ன புண்ணியவானுங்க ஒன்று தனிக்கூட்டணி கண்டிருக்கணும் அல்லது தேர்தலை புறக்கணிச்சிருக்கணும். அவங்களுக்கு வக்காலத்து வாங்கிய எணைய அறிவுசீவிகள் திமுக, அதிமுக இருவரையும் புறக்கணித்து குறைந்தபட்சம் கேப்டனை ஆதரிக்கலாம்னு எழுதியிருந்தா கூட இவங்களுக்கு ஒரு தார்மீக பலம் இருந்திருக்கும். புர்ச்சிதலைவியை நம்பி...ஹிஹிஹி.....&lt;br /&gt;&lt;br /&gt;திமுக எப்பவுமே பா.ம.கவை உள்குத்துமாம். அதுனால் செயற்குழுவே அதிமுக கூட்டணின்னு முடிவு செஞ்சதாம். அய்யா இப்ப அதிமுக உள்குத்து, உள் நடுக்குத்து, வெளிக்குத்து, குருக்குத்து என்று ஏகப்பட்ட குத்து குத்திருச்சே. என்ன பண்ணலாம்?இருக்கவே இருக்கு அம்மா ஸ்டைல் பல்டி. எதையாவது சொல்லுங்க. கள்ள ஓட்டு. பணம் கொடுத்தாங்க அப்படின்னு காரணமா இல்ல. இவிங்க கொடுத்த பணத்தை நானும்தான் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் புரட்சிதலைவியும் உங்க மேல கோவமா இருக்காங்களாம். சும்மா இருந்த புரச்சிதலைவியை ஈழ பிரச்சினையை பேசவச்சி உண்மையான உணர்வாளர்களின் ஓட்டை திமுக பக்கம் திருப்பியதற்கு காரணம் நீங்கதானாமே?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் முதல்ல விஜயகாந்த்கிட்டே மோதிட்டு அப்புறம் கருணாநிதியை ஒண்டிக்கு ஒண்டி வரசொல்லுங்க அய்யா....&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவுமே கருணாநிதியை எதிர்க்கும் பிராமண ஆதரவாளர்கள் கள்ள மெளனம் காத்தனர். தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது சத்தமில்லாமல் அம்மா ஜெயிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். புரட்சிதலைவி செட்டியார் கடையில் ஈழம் வாங்கித்தருவேன் என்று கூறியதை இவர்கள் ஒரு ஜோக்காக மட்டுமே எடுத்துக்கொண்டு கருணாநிதியின் தோல்வியை ஆவலோடு எதிர்ப்பார்த்தார்கள். சோவின் பேச்சு, பேட்டிகளை கவனிப்பவர்களுக்கு இது புரிந்திருக்கும். பதிவுலகிலும் சில பதிவுகள் இந்த அப்ரோச் செய்திருந்தன. அவர்களுக்கும் கு** கிழிக்கப்பட்டது தெரியாமல் கிழிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். கடந்த சில மாதங்களில் இந்த மனுசனை எல்லாரும் திட்டியது அவர் சொல்லுவது போல் எருவாகிவிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-69225900130887053?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/69225900130887053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=69225900130887053' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/69225900130887053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/69225900130887053'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html' title='ஆட்டம் ஆர்ப்பாட்டம் - தொடர்ச்சி'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6445810219078326569</id><published>2009-05-16T18:22:00.004+05:30</published><updated>2009-05-16T19:32:10.753+05:30</updated><title type='text'>கொஞ்ச நஞ்சமாவாடா ஆடுனீங்க....</title><content type='html'>தமிழின துரோகிகளுக்கு மரண அடி கிடைத்திருக்கிறது. ஈழ தமிழர்களை கிள்ளுக்கிரையாக நினைத்த அரசியல்வாதிகளுக்கு ஆப்பை ஆழமாகவும் அகலமாகவும் தந்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பதிவுகளில் சொல்லப்பட்டிருப்பதை போல் கருணாநிதியை படு கேவலமாக எழுதி தள்ளினார்கள். நண்பர் குழலி போன்ற ஒரு கட்சி சார்பானவர் என்று கூறப்படுபவர்களுக்கு கருணாநிதியை திட்ட காரணம் உள்ளது. கூட்டணி மாறப்போவதை முன்னமே கணித்து அதற்கு ஏற்றாற் போல் அவர் களத்தை அமைத்துக்கொண்டார். மற்ற பல நண்பர்களுக்கும் என்ன காரணம் என்பது உளவியல் ரீதியாக ஆராயப்படவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால் நினைத்தது நடக்கவில்லை என்பதால் மேலும் கருணாநிதியை திட்டுவது கவைக்குதவாது. நல்லவேளை விடுதலைப்புலிகள் இந்த காகித புலிகளை நம்பி கருணாநிதியை எதிர்த்து எதுவும் கடைசி நேர அறிக்கை எதையும் விட்டு விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஆயிரம் வியாக்கியானங்கள் வரும். விளக்கங்கள். பா.ம.க வை பற்றி மட்டும் பத்து பதிவு எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சியம். அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல் என்ற வகையில் இந்த தேர்தல் மிக முக்கியமானது. பணம் கொடுத்தார்கள் என்றெல்லாம் புலம்புவது முட்டாள்த்தனம். என்னவோ இந்த தேர்தலில்தான் அதுவும் திமுக மட்டும்தான் பணம் கொடுத்தது என்பது போல் வெட்டி(நொண்டி) சாக்கு சொல்வார்கள். இது கலைஞர் தமிழக வாக்காளர்களை சோற்றலாடைத்த பிண்டங்கள் என்று சொன்னதற்கு ஒப்பானது.(நான் நடுநிலைவியாதி யாக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின ஆர்வலர்கள் என்றும் உணர்வாளர்கள் என்றும் தீடிரென்று கிளம்பிய இவர்கள் புரட்சித்தலைவியை ஆதரித்ததுதான் இந்த தேர்தலில் அலையை திமுக பக்கம் திருப்பியது. ( ஒரு வேளை இதுவும் கலைஞரின் திட்டமோ:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை தேர்தெடுத்தால் மூணாவது குறுக்கு சந்தில் கக்கூஸ் கட்டுவேன். ஈழம் பெற்றுத்தருவேன். வெள்ளாளகுண்டம் கிராமத்திற்கு பாலம் அமைப்பேன் என்ற ரீதியில் ஈழ பிரச்சினையை தமாசாக அணுகிய புர்ச்சிதலைவியை ஆதரித்த அறிவுசீவிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. ( நண்பர்கள் மன்னிக்க).சில வாரங்களுக்கு முன்பு புலிகளின் அரசியல் அறிவை நான் கேள்வி கேட்டபோது என்னை பெயர் சொல்லாமல் தாக்கினார்கள். இன்று ஓபாமாவையே வேலையை பாருய்யா வெங்காயம் என்ற அளவில் இலங்கை பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதையே தமிழ்சசி எழுதுகிறார். என்ன பதில்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6445810219078326569?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6445810219078326569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6445810219078326569' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6445810219078326569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6445810219078326569'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post.html' title='கொஞ்ச நஞ்சமாவாடா ஆடுனீங்க....'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-4353183667353049414</id><published>2009-03-25T23:28:00.003+05:30</published><updated>2009-03-25T23:50:56.325+05:30</updated><title type='text'>ஈழ துரோகியும் ஈழ நாயகியும்</title><content type='html'>நாளைக்கே ஈழத்திற்கு சென்று போரிடும் ஆர்வத்தில் இருந்த கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு கூட்டணியாக தேடி ஓடிவிட்டனர். கீழ்க்கண்ட பதிவுகளில் குறிப்பிட்டபடி சம்பவங்கள் நடப்பதை நக்கீரன் வாயிலாக அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ பிரச்சினையை தேர்தல் பிரச்சினை ஆக்கலாம் என்றும் கூறிய ஈழ ஆர்வலர்கள், சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய அதிமுக கூட்டணியில் தமிழின போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதற்கு என்ன சாக்கு சொல்வார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக தமிழ் ஆர்வலர்கள் அம்மா ஆட்சியில் சப்த நாடியும் ஒடுங்கி இருப்பதும் கலைஞர் ஆட்சி வந்தால் ஆடுவதும் சகஜம்தான். ஆனாலும் இந்த முறை ரொம்ப ஓவர்.கருணாநிதி தமிழின துரோகி என்றால் ஜெயலலிதா என்ன ஈழ நாயகியா?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த முறையும் இல்லாமல் இந்த முறை பல ஈழத்தமிழர்களும் கருணாநிதியை போட்டு தாக்கியதை பார்க்க முடிந்தது. உணர்வுபூர்வமாக பார்க்கும்போது அது பெரும் குற்றமாக தெரியவில்லை என்றாலும் ஈழத்தமிழர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். &lt;strong&gt;எல்லாரையும் விட ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெறும் பொறுப்பு யாருக்கு உண்டு? கருணாநிதிக்கா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சரி. தேர்தல் கணக்கை பார்ப்போம். மதிமுகவை கணக்கில் எடுக்க முடியாது. வடமாவட்டங்களில் பா.ம.க ஆதரவு உள்ளதால் அதிமுக எளிதில் வெல்லும் என்றே நினைக்கிறேன். விஜயகாந்த் எந்த அளவிற்கு ஓட்டை பிரிப்பார் என்பதை பொறுத்தே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு திமுக கூட்டணி தோற்றா(ல்)லும் மத்தியில் ஆட்சி அமைக்க நிலைக்கு காங்கிரஸ் வந்தால் டாக்டர் காங்கிரஸ் கூட்டணிக்கு போய்விடுவார். ( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசுடன் சேரும் டாக்குடர் அய்யா அப்படியே அம்மாவையும் கொண்டு போனால் திமுக ஆட்சி இங்கு பணால்தான். ஆக தமிழக அரசியல் சூடு பிடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டம். ஆளுங்கட்சி எந்த எல்லைக்கும் போகும். கூட்டணி கட்சியான காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த தேர்தல் பரபரப்பாக இருக்கும். நரேஷ் குப்தா..எப்படிப்பா இருக்கே?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-4353183667353049414?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/4353183667353049414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=4353183667353049414' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4353183667353049414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4353183667353049414'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/03/blog-post.html' title='ஈழ துரோகியும் ஈழ நாயகியும்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-8033380871930189980</id><published>2009-02-08T17:15:00.006+05:30</published><updated>2009-02-08T17:53:01.373+05:30</updated><title type='text'>திருமாவளவன் - தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியுமா?</title><content type='html'>பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் சம்பந்தமான விவாதங்களில் மக்கள் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"திமுக, அதிமுக ரெண்டுமே வேஸ்ட். வேற கட்சியை கொண்டு வரணும்க". காங்கிரசை அந்த இடத்தில் வைத்து அவ்வபோது சில தேசியவியாதிகள் காமெடி செய்வதுண்டு. சிலர் ரஜினிகாந்தை வைத்து செத்த பிணத்திற்கு உயிரூட்ட முயன்றனர். அது நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக விஜயகாந்த் மேல் அந்த பொறுப்பு (?) விழுந்திருக்கிறது. மாற்று வேண்டும் என்று சொல்லும் அம்பிகள் விஜயகாந்த்தை தான் தொடர்ந்து முன்னிறுத்தவார்கள் என்பது என் அனுமானம். (கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி வரை விஜயகாந்த் 70 தொகுதிகளில் வெல்வார் என்று ஒரு கூட்டம் சீரியசாக நம்பியது.). இன்றைய சூழ்நிலையில் விஜயகாந்த் கட்சி இன்னொரு அதிமுக வாக ஆவதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன. பி.ஜே.பி யுடன் கூட்டணி மற்றும் "சோ" வுடனான நட்பு மட்டும் தான் இன்னும் நடக்கவில்லை. அதுவும் நடந்தால் இது உறுதியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்த நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற இடத்திற்கு பொறுத்தமான ஒரு தலைவராக திருமாவளவன் இருப்பார் என்று நினைக்கிறேன். சினிமா கவர்ச்சி இல்லை. குடும்ப அரசியல் என்றெல்லாம்சொல்வதற்கு குடும்பமும் இல்லை. தமிழ் உணர்வாளர் என்ற அடிப்படையில் தினமலர், துக்ளக் மற்றும் அம்பிகளின் ஆதரவு அவருக்கு கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இப்போதைய ஈழ பிரச்சினையைப் பற்றி பலரையும் போல் (சிலர் உணர்ச்சிவசப்பட்டு, சிலர் சுயநலத்திற்கு பாற்பட்டு ) வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டாமல் மிக முதிர்ச்சியாக அணுகும் திருமாவளவன் என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" திமுக மாநில ஆட்சியை தக்க வைக்க ஆசைப்படுகிற காரணத்தால்தான் காங்கிரசை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. காங்கிரசை திமுக விட்டால் காங்கிரசு அதிமுகவுடன் சேர்ந்துவிடு்ம். இதன்மூலம் இருப்பதையும் விட்டுவிடுவோம் என்று திமுக பயப்படுகிறது.( எல்லாருக்கும் தெரிந்ததுதான் இது, கலைஞர் குடுமி சோனியா கையில்). மற்ற அனைத்து கட்சிகளும் செய்யவேண்டியது.... .....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து சில அருமையான கருத்துக்களை கூறியுள்ளார்...&lt;a href="http://tholthiruma.blogspot.com/2009/02/blog-post_4684.html"&gt;&lt;strong&gt;வீடியோ பார்க்க இங்கே செல்லவும்.&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக அழிவுப்பாதையில் பயணம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் திருமாவளவன் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவனாக தெரிகிறார்.ஆனால் பல காரணங்களால் திருமாவளவனின் வளர்ச்சியும் எழுச்சியும் தமிழக அரசியல் அரங்கில் சுலபமாக இராது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-8033380871930189980?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/8033380871930189980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=8033380871930189980' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8033380871930189980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8033380871930189980'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post_08.html' title='திருமாவளவன் - தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியுமா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-3157383580474428814</id><published>2009-02-04T23:59:00.004+05:30</published><updated>2009-02-05T00:57:22.378+05:30</updated><title type='text'>கலைஞர்- புலிகள்- அரசியல்</title><content type='html'>கருணாநிதி இந்த விஷயத்தை கொண்டு பதவியை தான் விடுவதாக இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். சில மாதங்களாகவே அவரது சொல்லும் செயலும் இதை நோக்கித்தான் இருந்ததால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பலரும் இதை எதிர்ப்பார்க்காதது போல அதிர்ச்சி அடைவது ஏனென்று புரியவில்லை. ஏதோ நமக்கெல்லாம் ஒரு ஆறுதல். ஏதோ ஒரு வகையில் கருணாநதியை கும்மி நம்முடைய ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் இன்று புதிதாக சில வார்த்தைகளை சேர்த்து விட்டுள்ளார். பிரபாகரன் சர்வாதிகாரியாக நினைத்தாராம். புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றனராம். (அதுதானே அவர் சொன்னதற்கு அர்த்தம்). ஆக அவர்களுக்கு நான் உதவ முடியாது. விடுதலைப் புலிகள் அழிந்தவுடன் இலங்கை தமிழருக்கு உதவுகிறேன் என்று அவர் நிலையை கூறிவிட்டார். புலிகள் அழிந்தவுடன் தமிழர் சார்பாக பேச யார் இருப்பார்கள் என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸ் அடிக்கும் கூத்து இன்னும் கொடுமையானது. வாயால் மட்டும் சிரிக்க முடியாதது. அதாவது அவருக்கு திமுக செயற்குழு முடிவு அதிர்ச்சி அளிக்கிறதாம். ஏது எதுக்கோ மரத்தை வெட்டினோமே அய்யா!! சட்டசபை தேர்தலில் ராமதாஸ் எந்த கூட்டணிக்கு போக போகிறார் என்பதில் இருக்கு சூட்சுமம். மூடிட்டாவது இருக்கலாம் கருணாநிதி மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞருக்கு அப்புறம் திமுக வை கைப்பற்றும் ஆசையில் இருக்கும் வைகோவிற்கு கலைஞர் தமிழின உணர்வாளர்களால் அடிபட்டு ரணகளமாக இருக்கும் இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிட்டுமா? அவர் சாவதானமாக இருப்பதை பார்த்தால் அப்படி ஒண்ணும் அவர் வாய்ப்பை உபயோகிப்படுத்த போவது போல் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் தமிழகத்தின் அழுத்தம், மத்திய அரசு தலையீடு என்பதெல்லாம் வெறும் கனவுதான். அப்படி இருக்கு புலிகளின் எதிர்ப்பார்ப்பு, திட்டம் என்னவாக இருக்கமுடியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-3157383580474428814?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/3157383580474428814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=3157383580474428814' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3157383580474428814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3157383580474428814'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html' title='கலைஞர்- புலிகள்- அரசியல்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6025664126567674310</id><published>2009-01-28T21:27:00.005+05:30</published><updated>2009-01-28T21:48:00.892+05:30</updated><title type='text'>ஈழ பிரச்சினை - கருணாநிதியை கும்முவது தீர்வாகாது</title><content type='html'>இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளை (தமிழ் மக்களை) அழிக்க இறுதி யுத்தம் நடத்தும் இலங்கை அரசை தடுக்க இந்திய அரசாங்கம் முன்வரவில்லை என்பதும் இதற்கு முழுமுதற்காரணம் கருணாநிதிதான் என்றும் பரவலாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் நிலை கூட ஏதோ ஒரு கட்சியின் நிலை என்றும் சோனியாவில் தனிப்பட்ட பகை போல் சித்தரிக்கப்படுவது எனக்கு சரியாக படவில்லை. அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசின் ஆட்சிக்காலம் இருப்பது ஓரிரு மாதங்கள்.அதற்கும் கருணாநிதி என்ன செய்ய முடியும் என்று மக்கள் அவரை கும்முகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தமிழ் மக்களின் ஒரே காவலனாக இப்போதெல்லாம் தன்னை நினைத்துக்கொள்ளும் ராமதாசு கச்சிதமாக காய்களை நகர்த்துகிறார்.வீராவேசமாக பேசுகிறார்.ஆனால் பதவி என்று வந்தால் முதலில் கருணாநிதி பதவி விலகட்டும் என்கிறார். நாளைக்கே கருணாநிதி முற்காலத்தில் இழந்ததுபோல் ஆட்சியை இழந்தால் ராமதாசு ராஜுபக்சே தங்கச்சியின் கட்சியான அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான் நிஜம். அது கருணாநிதிக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கே காங்கிரசு காரன் அதிமுக கூட கூட்டணி போடுவான். டாக்டர் அய்யாவும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் நிலை என்ன என்பதுதர்ன இங்கே முக்கியம். எத்தனை அரசியல் கட்சிகள் உளமார ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றன? எழுச்சி எப்படி வரும? மக்கள் வீதியில் இறங்கி போராடினால் நடக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6025664126567674310?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6025664126567674310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6025664126567674310' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6025664126567674310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6025664126567674310'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/01/blog-post_28.html' title='ஈழ பிரச்சினை - கருணாநிதியை கும்முவது தீர்வாகாது'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-786418890696810661</id><published>2009-01-13T00:49:00.003+05:30</published><updated>2009-01-13T01:06:06.217+05:30</updated><title type='text'>கூச்சமே வேண்டாம்..கழட்டி விட்டுடுங்க</title><content type='html'>இடைதேர்தல் முடிவு எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தி.மு.க அனுதாபியாகத்தான் இருந்தேன். ஆனா இன்னமும் தொடர்ந்து இருப்பேனாங்கறது சந்தேகம் தான். அது ஸ்டாலின் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.(ஓவரா இருக்கா).&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் லஞ்சம், லாவண்யம்னு சொன்னாலும் இத்தனை ஓட்டு வித்தியாசத்துல ஜெயித்து, கேப்டனுக்கு ஆப்பு அடிச்சி..என்ன கொடுமை சரவணன் இது?&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் இனிமேல் விடும் அறிக்கைகள், பேசும் பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சம் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விடுவது நல்லது. சுப்ரமணிய சாமி அறிக்கை மாதிரியே தெரிகிறது. நேரம் இருக்கு தலைவரே. அவசரப்படாதீங்க. இனிமேலாவது சில விசயங்களை நேரடியா பேசுங்க. இலங்கை பிரச்சினை போன்றவை. தினமலர் வகையறாக்களின் சப்போர்ட்டுக்காக பேச ஆரம்பிச்சா உள்ளதும் போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி.அடுத்து திமுக என்ன பண்ணலாம்? அவட் ஆஃப் பாக்ஸ் யோசிச்சா..&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் அது இதுன்னு பேசற காங்கிரஸ் காரனுங்களை கழட்டி விட்டுட்டு பி.ஜே.பிக்கு ( ரெண்டு எம்.பி. சீட்டு, ஆட்சி அமைக்க சப்போர்ட்) கூட்டணி போட்டு, பதிலுக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவா நடக்கணும்னு ஒரு டீல் போடலாமா? ராமதாசும் வந்திருவார். அவருக்கு என்ன? அன்புமணி கன்டினியு பண்ணலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;கலவரமா இருக்கும் இல்ல?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-786418890696810661?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/786418890696810661/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=786418890696810661' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/786418890696810661'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/786418890696810661'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/01/blog-post_13.html' title='கூச்சமே வேண்டாம்..கழட்டி விட்டுடுங்க'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-5518504185852996506</id><published>2009-01-10T23:07:00.004+05:30</published><updated>2009-01-10T23:17:49.255+05:30</updated><title type='text'>மக்கா..சூதானமா இருந்துகோங்க</title><content type='html'>&lt;a href="http://pulithikkaadu.blogspot.com/2009/01/blog-post.html"&gt;http://pulithikkaadu.blogspot.com/2009/01/blog-post.html&lt;/a&gt;&lt;a href="http://truetamilans.blogspot.com/2009/01/blog-post_8191.html"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி பதிவை பார்த்தேன். ரொம்ப ஆபத்தான ஒரு ஐடியாவை நண்பர் கொடுத்துள்ளார். பங்கு விலைகள் சரிவதனால் தின வர்த்தகம் செய்ய முடியாமல் இருப்பவர்கள் தின வர்த்தகமே செய்யாமல் இருப்பதே நல்லது. டெலிவரி எடுத்து வைத்திருக்கும் பங்குகளையும் தின வார்த்தகம் செய்ய உபயோகப்படுத்தி உள்ளதும் போச்சு என்ற கதையாகி விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது ஒரு நாள் அது மீண்டு வரும் என்று இருக்கலாம். அதுவும் போய்விட்டால்.....&lt;br /&gt;&lt;br /&gt;தின வர்த்தகம் என்பதே ஒரு சூதாட்டம். பங்கு சந்தையில் ஒரு கணக்கெடுப்பின் படி 90 சதவீத பங்கு சந்தை வியாபாரிகள் நஷ்டமே அடைகிறார்கள். ஆக, பங்குகள் தினப்படி நகருவது பெரிய பெரிய முதலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் நஷ்டம் தான் ஒருவரின் லாபம். அதுவம் டே டிரேடிங் எனப்படும் தினப்படி பங்கு வியாபாரத்தில் இதுதான் நிதர்சனம். பின்னூட்டத்தில் அனைவரும் வெற்றியாளராக ஆண்டவனை வேண்டுவோம் என்று ஒரே போடாக போடுகிறார் நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா....வேண்டாம்டா....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-5518504185852996506?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/5518504185852996506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=5518504185852996506' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5518504185852996506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5518504185852996506'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/01/blog-post_10.html' title='மக்கா..சூதானமா இருந்துகோங்க'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-163706100812536618</id><published>2009-01-10T22:43:00.003+05:30</published><updated>2009-01-10T22:54:25.869+05:30</updated><title type='text'>சல்மா அயூப் - பரபரப்பு நிமிடங்கள்</title><content type='html'>சல்மா அயூப் விவகாரத்தை பற்றியும் ஜெயராமன் சார் விவகாரத்தை பற்றியும் செந்தழல் ரவி மற்றும் உண்மைத்தமிழன் ஆகியோர் எழுதிய பதிவை பார்த்தேன். இது சம்பந்தமான சில தகவல்களை பொதுவில் வைத்துவிடலாம் என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ( போலி விவகாரம்) முழுமையாக ஓய்ந்துவிட்டபடியால் கணக்கை நேர் செய்துவிடலாம் என்ற எண்ணமும் மற்றும் வெட்டியாக பொழுது போக்கிக்கொண்டு இருப்பதாலும் ( இந்த காரணம் முக்கியமானது) இதை எழுதி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பெங்களூரில் இருந்த சமயம். எனது நண்பர் ஒருவர் ( செந்தழல் ரவியின் பதிவில் பிரபல பத்திரிக்கையாளர் என்று விளிக்கப்பட்டவர்) எனக்கு தொலைபேசினார். அவர் கூறிய தகவல் என்னவென்றால் அந்த சமயம் பதிவுலகில் மும்முரமாக இயங்கிய தோழி ஒருவர் பெயரில் போலி பாணி வலைத்தளம் இருப்பதாகவும் அதை நடத்துபவர் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர் என்று சில ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வலதுசாரி அடிப்படைவாதி என்று நான் அறிந்திருந்தாலும் சாதுவானவர்.நான் அறிந்தவரை நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடியவர் தான். ஒரு உதாரணம். தகவல் அறியும் சட்டத்தை பற்றி ஒரு அருமையான பதிவை எழுதி இருந்தார் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்.. அதில் தேவை இல்லாமல் திராவிடம், கலைஞர் என்று எழுதி நக்கல் அடிந்திருந்தார். நான் நல்ல கட்டுரையில் இது போன்ற எள்ளல் எதற்கு என்று கேட்டிருந்தேன். உடனே கட்டுரையை அழகாக திருத்தினார். இது ஒரு உதாரணம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசயத்திற்கு வருவோம். தொலைபேசிய நண்பர் இது சம்பந்தமாக காவல் துறைக்கு போக போவதாக என்னிடம் கூறினார். எனக்கு அந்த சமயத்தில் அது அதிகமாக பட்டது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் அந்த தளத்தை துவக்கினார் என்ற தகவல் பதிவுலகில் பரவியவுடன் அந்த தளம் அகற்றப்பட்டது. ஆகவே வேண்டாம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லும்படி கேட்டார் நண்பர்.நானும் இன்னொரு பிதாமகரின் மூலம் சம்பந்தப்பட்டவரிடம் பேசினேன். தெளிவாகவே நான் கூறியிருந்தேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் ஏனோ தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை பிரபல பத்திரிக்கையாள நண்பரிடம் ஒத்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காகவே எழுதி வாங்குவதாக பிரபல பத்திரிக்கையாளர் என்னிடம் கூறினார். அந்த முடிவு பாதிக்கபட்டவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் சரியா தவறா என்பது நமக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல் மெத்த படித்த ஒருவர் ச்சும்மா யாருக்கும் எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட மாட்டார். மேலும் இந்த இடத்திலும் நான் இதை வலியுறுத்தினேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் சல்மா தான்தான் என்றும் ஆனால் ஆபாசத்தளம் என்னுடையது இல்லை என்பது போல் எழுதி கொடுத்தார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;ஆபாசத்தளம் முக்கிய பிரச்சினை என்றாலும் அவரை பொறுத்தவரை சல்மா அவர்தான் என்பது வெளிப்பட்டாலே பிரச்சினை என்று அவர் நினைத்தபடியால் அவர் இதற்கு ஒத்துக்கொண்டார் என்பதாகவே நான் நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாச்த்தளம் அவருடையது என்பதற்குரிய ஆதாரம் என்னை பொறுத்தவரை உறுதியானது என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் இல்லை என்று உறுதியாக என்னால் அன்று சொல்லமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினை நடந்த சமயம் பதிவுலகே களேபரமானது.பிதாமகரின் சப்போர்ட்டும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிறைய இருந்தது.&lt;br /&gt;ஒரு சும்பன் என்னை பேட்டை ரவுடி என்று அப்போது திட்டினான். என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒருவரை திட்டுபவன் என்னை பொறுத்தவரை சும்பன்தான். அவனை பொறுத்தவரை இது இந்து முஸ்லீம் பிரச்சினை.அவன் இந்துவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது வேறு பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;போலிக்கு ஆப்படித்த செந்தழல் ரவி, உண்மைத்தமிழன் ஆகியோர் கூற்று பிதாமகரின் கூற்றைவிட நம்பகமானது. மேலும் ரவிக்கு போலி விவகாரத்திற்கு பிறகு நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் சில வாய்ச்சொல் வீரர்கள் இந்த பிரச்சினையை காவல்துறைக்கு கொண்டு செல்லும்படி வீரமாக ஆனால் அனானியாக ( ஒரே ஐ.டி இருந்தாலும் யார் என்று தெரியவில்லை என்றால் அது அனானிதான்) அடிக்கடி எங்காவது எழுதுவது உண்டு. என்னமோ ரவி,உண்மைத்தமிழன் எல்லாம் போலீசையே பார்க்காதது மாதிரி.சம்பந்தப்பட்ட இரு தரப்புமே இதைப்பற்றி பேசுவதில்லை என்பது கூடுதல் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு துன்பியல் சம்பவம் என்று நினைத்து அதில் இருந்து ஒதுங்கி விட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். தமிழ்மணத்திலும் இல்லை.ஆயினும் அவரின் பழைய முடிந்த பிரச்சினையை தோண்டி அவரை அமுக்கலாமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-163706100812536618?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/163706100812536618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=163706100812536618' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/163706100812536618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/163706100812536618'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2009/01/blog-post.html' title='சல்மா அயூப் - பரபரப்பு நிமிடங்கள்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-7024670074584930608</id><published>2008-12-11T22:20:00.001+05:30</published><updated>2008-12-11T22:47:48.785+05:30</updated><title type='text'>லக்கிலுக் ஏனிந்த கொலைவெறி?</title><content type='html'>டோண்டுவே சம்பந்தப்பட்ட பதிவில் இருந்து அந்த பின்னூட்டத்தை எடுக்கக்கூறியும் விட்டு பின்பு அதை பாராட்டியும் விட்டு ஆனால் &lt;strong&gt;தன் பதிவில் அந்த காமெண்டை வைத்துக்கொண்டு&lt;/strong&gt; அடுத்த பதிவுக்கு பிசியாயிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் பதிவே.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ லக்கி பெயரை போட்டால் பதிவு உடனே சூடான இடுகைகளில் வரும்&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொன்னார்கள். அதையும் சோதனை செய்த மாதிரி ஆச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-7024670074584930608?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/7024670074584930608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=7024670074584930608' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7024670074584930608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7024670074584930608'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/12/blog-post.html' title='லக்கிலுக் ஏனிந்த கொலைவெறி?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-7965209999975566936</id><published>2008-11-30T22:14:00.001+05:30</published><updated>2008-11-30T23:35:39.757+05:30</updated><title type='text'>பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்</title><content type='html'>ஆண் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் தேவை. ஆரம்ப எழுத்து முக்கியமல்ல. பின்னூட்டமாக பெயர்களை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-7965209999975566936?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/7965209999975566936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=7965209999975566936' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7965209999975566936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/7965209999975566936'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/11/blog-post_30.html' title='பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-5558048214151821913</id><published>2008-11-08T15:04:00.000+05:30</published><updated>2008-11-08T15:10:28.186+05:30</updated><title type='text'>அப்புறம் என்ன வெங்காயத்துக்கு பொடி?</title><content type='html'>அடப்பாவிகளா..இது உங்களுக்கே அநியாயமா தெரியல...&lt;br /&gt;&lt;br /&gt;கவனமாக படிக்கவும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;500 கிராம் காய்கறி அல்லது 25 கிராம் உலர்ந்த காய்கறி வத்தல், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சமையல் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் 25 கிராம் புளி, 2 தக்காளி இவற்றின் கரைசல், தேங்காய் விழுது 1 கப், &lt;strong&gt;50 கிராம் சக்தி வத்தல் புளிக்குழம்பு பொடி&lt;/strong&gt;, தேவைகேற்ப உப்பு ஆகியன சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான வத்தல் புளிக்குழம்பு இப்போது தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் நான் வாங்கின வத்தல் புளிகுழம்பு பொடி பாக்கெட்டில்  இருந்த செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வத்தலும் நாம போடணுமாம். புளியும் நாம சேர்க்கணுமாம்.இன்னும் என்ன என்னமோ சொல்றான்.அதெல்லாம் நம்ம தான் சேர்க்கணுமாம். உப்பும் நாமதான். அப்புறம் உன் பொடில என்னதாண்டா இருக்கு?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-5558048214151821913?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/5558048214151821913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=5558048214151821913' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5558048214151821913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5558048214151821913'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/11/blog-post_08.html' title='அப்புறம் என்ன வெங்காயத்துக்கு பொடி?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-3020540074186055430</id><published>2008-11-08T14:02:00.000+05:30</published><updated>2008-11-08T14:03:23.972+05:30</updated><title type='text'>we the people supporting eelam</title><content type='html'>வீ த பீப்பிள் என்றால் நாம் எல்லாரும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். we the people என்ற பதிவர் சமீபத்தில் குழலியின் பதிவொன்றில் குழலி தன் அணியில் சேர்ந்து விட்டதாக புளகாங்கிதப்பட்டுள்ளார். ரொம்ப சந்தோசம். ஏத்தி விடுவதற்கு முன் அந்த செய்தியின் பின்னூட்டங்களில் ஈழத்தமிழன் சொல்லியிருக்கும் அனைத்து விசயங்களையும் மேற்படி தேசியவாதி ஒத்துக்கொள்கிறாரா என்பதை சொன்னால் பரவாயில்லை. அல்லது அவரது தலைவி பாணியில் செலக்டிவ்(?) நச் போடுகிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புமணி ஏதாவது ராஜீனாமா செய்து கீய்து விட்டாரா என்று அனைத்து பேப்பரையும் புரட்டி பார்த்தேன். அப்படி எதுவும் செய்தி இல்லை. தீடிரென்று கலைஞர் ஈழபிரச்சினையில் வெறும் அரசியல் தான் செய்கிறார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரை தாண்டி நாம் ஏன் சிந்திப்பதில்லை? ஊர் ஊருக்கு எத்தனை தமிழன் போராட்டம் நடத்தி கைதானான்? எத்தனை கட்சிகள் இன்று ஈழத்தமிழர்களுக்காக கச்சை கட்டி நிற்கின்றன? ஒரு பதிவில் பார்த்தேன்.(வீ.எம்). அமீரையும் சீமானையும் பாராட்டினாராம் புலிக்கோ. ஆனால் புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)&lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸ் தன் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்வதை எது தடுக்கிறது என்று புரியவில்லை. தேர்தலும் நெருங்கும் நேரம். ரொம்ப நஷ்டம் வராது. ஒருவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ரொம்ப படம் காட்டினால் நாளை ஜெயா கூட்டணியில் சேர முடியாதே என்று காய் நகர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன் ஒரு நாடகம் நடத்தியது.ஏதோ ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக என்று உண்ணாவிரதமோ என்னமோ. கடைசியில் அது அதிமுக வுடன் கூட்டணி சேர ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாம். அதையும் விஜயகாந்த் கெடுத்துவிட்டார் :)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நாம் தமிழர்கள் அனைவரும் யாரையாவது குற்றம் சாட்டி இந்த பிரச்சினையில் நாம் நல்லவனாக முயற்சிக்கிறோம். இருக்கவே இருக்கார் தாத்தா. ஏற்கனவெ வயதாகி குடும்பம் உள்பட யாரையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறார்.போட்டு தாக்கு. எல்லாவற்றையும் கலந்து கட்டி ஊடு கட்டலாம்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி திசை திருப்பல்களை தவிர்ப்பதற்காகவாவது கலைஞர் அரசியலிருந்து விலகிவிடுவது நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-3020540074186055430?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/3020540074186055430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=3020540074186055430' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3020540074186055430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3020540074186055430'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/11/we-people-supporting-eelam.html' title='we the people supporting eelam'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-8409750625447260318</id><published>2008-11-03T23:56:00.001+05:30</published><updated>2008-11-04T00:49:02.067+05:30</updated><title type='text'>அவ்ளோதாங்க பிளாக் என்பது......</title><content type='html'>சொல்றேன் கேளு.&lt;br /&gt;&lt;br /&gt;காலை முழிச்சிப்பவே ஏழு மணிக்கு மேல் ஆச்சு. இன்னைக்கு டையத்துக்கு ஆபிஸ் கிளம்பறது கஷ்டம்தான்னு நெனச்சிட்டுகிட்டே கிளம்பினேன். நைட் அடிச்ச எஃபஸ் சரக்கு சரியில்லை. உண்மையிலே சரக்கு சரியில்லையா அல்லது லோக்கல் கிங்பிஷரை பழகுன ஆளுக்கு இது சரியா வராதா என்று தெரியலை. இங்கே லோக்கல் சரக்கு என்னன்னு கேட்டு வாங்கனும் அடுத்த வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிச்சி,கிழிச்சி, காண்டினன்டல் உணவுமுறைங்கற பேர்ல நான் தங்கற ஓட்டல்ல தினமும் தர்ற சமாசாரத்தை போய் சாப்பிட்டு வந்தேன்.வழக்கம் போல் ஒரு கப் பழரசம், இரண்டு முட்டை ( அதுல ஒண்ணை மதியத்துக்கு எடுத்து வைச்சிட்கிட்டேன்), காஞ்ச பன், அதுக்கு தொட்டுக்க ஜாம், பட்டர், மற்றும் டீ சாப்பிட்டேன். இன்னைக்கு என்னமோ தயிரு வச்சிருந்தான். (மதியத்துக்கு ஆவும்னு அதையும் பேக் பண்ணிட்டேன்!).&lt;br /&gt;&lt;br /&gt;முத நாள் ராத்திரி நானே செஞ்சு வந்திருந்த பருப்பு குழம்பு ( அப்படித்தான் நினைக்கிறேன்) சுடவச்சேன். இங்கேயே வாங்கின அரிசியை( வழவழன்னு சரியாவே வரலை. பச்சரியாம், நம்ம ஊரில் நாம சாப்பிடுறது புழுங்கலரிசியாம்.யாருக்கு தெரியும் இதெல்லாம்?) வடிச்சி பேக் பண்ணி எடுத்துட்டு நிமுந்து பார்த்தா மணி எட்டுக்கு மேல ஆயிருந்தது. சாதாரணமா நம்ம ஊரா இருந்தா நான் கிளம்பறதுக்கு ரெண்டு நிமிசம் தான் ஆகும். இங்கன எனக்கு டை கட்டவே கால் மணிநேரம் ஆயிடுச்சு. ஒரு பக்கமா தொங்கிகிட்டு காமெடியாதான் இருந்துச்சு. அப்புறம் கோட்டு, சூட்டு எல்லாம் போட்டுகிட்டு கிளம்ப எட்டே முக்கால் ஆயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்ரோ புடிச்சு ஆபிசு போக கால் மணி லேட்டாயிடுச்சு. ஒரு ஆளு கேட்டான். நம்ப ஊருகாரன்தான். இங்க ரொம்ப நாளா இருக்கான். என்ன சார் இனிமே ஒன்பது மணிக்கு முன்னாடி வந்துருங்க சார்ங்கான். டேய் நான் வந்து ரெண்டு வாரத்துல உன்னிய ஒன்பது மணிக்கு முன்னாடி ஒரு நாளும் பார்த்ததே இல்லையெ என்று நினைச்சிகிட்டு மையமா சிரிச்சி வைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட வேலை செய்ற சைனாகாரன் வேலை என்னன்னே சொல்லி குடுக்கவே ரெண்டு வாரத்திற்கு மேலே எடுத்திட்டு இருக்கான். எப்பவுமே ஒண்ணுமே இல்லாத மேட்டர பெரிசா பேசறதே இவனுங்க வேலையா இருக்கு. எது எடுத்தாலும் உடனே ஹரிசாண்டல், வெர்டிகல், லீவரேஜ் அப்படி இப்படிம்பாங்க. கடைசியில் அது ஒண்ணுமே இருக்காது. அப்படித்தான் ஓடுச்சி மதியம் வரைக்கும். நீ ஆணியெ பிடுங்க வேண்டாம். ஏற்கனவே புடுங்கின ஆணிக்கு டாக்குமெண்ட் வெச்சிருப்பயே அதகொடுன்னுனென்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் சாப்பாடு பத்தல. டிபன் பாக்ஸ் சமாசாரமே ஆகாம இருந்துட்டு இப்ப டப்பா தூக்கினா அப்படித்தான் இருக்கும்டா சுனா பானா, கண்டுக்காத அப்படியெ போய்கிட்டு இரு அப்படின்னு தேத்திகிட்டு டீயை குடிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன். நாளைக்கு கொஞ்சம் அதிகமா சமைச்சி டப்பால அடைச்சி வெச்சி கொண்டாரணும்னு நெனச்சிட்டுகிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் ஆறு மணிங்கறது எப்படியும் ஏழாயிடுது. தங்கற இடத்துக்கு வந்து சேர ஏழரை ஆயிடுது. அப்படியெ வழியில் ஒரு கடையில் லெக் பீசா ஒரு பாக்கெட் சிக்கன் வாங்கிட்டு வந்துட்டேன். எண்ணெயில் பொரிச்சிரலாம்னு ஐடியா. நேத்து சிககன் குழம்பு வைக்க போய் என்ன சொதப்பினென் என்ன ஆச்சுனு தெரியலை. கசப்பா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நைட்டுக்கும் நாளைக்கும் சமைக்கணும். அப்புறம் நாளைக்கு எந்த ஆணியை புடுங்கணும்னு பார்க்கனும். கொஞ்ச நேரம் பி.பி.சி. (செய்தியில் அவ்வளவு ஆர்வமான்னா அதெல்லாம் இல்ல.வேற எந்த சேனலும் கிடையாது).&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் டெய்லி ஓடுது. செரி வாரகடைசியில் ஏதாவது பண்ணலாம்னா துவைச்சி போட்டா துணிகூட காயறதில்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பமா இருக்கா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நண்பர் ஒருவர் சாரு ரசிகர். தமிழ் பிளாக் எழுத்தாளர்களை பற்றி சாரு வைத்திருக்கும் மட்டமான அபிப்பிராயத்தை என்னிடம் சொன்னார். அவர் கெடக்கறார்.பிளாக் எழுதறது ஒரு டைரி மாதிரிதாண்டா என்றேன். அவருக்கு உதவும் விதமாக வெளிநாட்டில் பொட்டி தட்டும் ஒருவரின் வாழ்வில் ஒரு நாளை படம் பிடித்துள்ளேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-8409750625447260318?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/8409750625447260318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=8409750625447260318' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8409750625447260318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8409750625447260318'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/11/blog-post_03.html' title='அவ்ளோதாங்க பிளாக் என்பது......'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-2334427109581005850</id><published>2008-11-02T00:37:00.002+05:30</published><updated>2008-11-02T01:54:05.011+05:30</updated><title type='text'>கலைஞரை கும்முவது தவறா?</title><content type='html'>இலங்கை தமிழர்கள் யார், இந்திய தமிழர்கள் ,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளின் வரலாறு என்ன என்று எந்த வரலாறும் தெரியாமல ( என் அலுவலக நண்பர் ஒருவர்.நன்கு படித்தவர்.அவரே என்னிடம் " தமிழன் ஏன்யா அடுத்த நாட்டில் போய் உட்கார்ந்துகிட்டு தனிநாடு கேட்கிறான்" என்றார்) சகலரும் சகட்டுமேனிக்கு இலங்கை பிரச்சினை பற்றி போட்டு தாக்குகிறார்கள். உனக்கு என்ன வரலாறு தெரியும் என்று எசிரி போடாதீங்க சாமி.அதை அப்புறம் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் வசதியாக வீட்டில் அமர்ந்துக்கொண்டு, சத்யராஜ் ஏன் போர்முனைக்கு போகவில்லை என்றெல்லாம் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார். சிபிராஜ் இன்னும் ஃபீல்டில் செட் ஆகவே இல்லை. அதுக்குள்ள சத்யராஜ் ஏங்க போர்முனைக்கு போகவேண்டும்? இல்ல நாம தான் போர்முனைக்க போவமா? எதுக்கு அலம்பல்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி மக்கள் இலங்கை அரசாங்கத்தால் கொடுமையாக தாக்கப்பட்டாலும், இந்த முறை கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதால்தான் விடுதலைப்புலிகளின் வேண்டுக்கோளுக்கிணங்க தமிழக அரசியல்வாதிகள் சவுண்ட் கொடுப்பதாக ஆங்கில ஊடகங்கள் எழுதி வருகின்றன. புரட்சித்தலைவியும் இதுப்பற்றி பேசி உள்ளார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;இந்த பின்னணியி்ல் உண்ணாவிரதம்,மனித சங்கிலி என்றெல்லாம் நடத்தினாலும் கலைஞர்&lt;/span&gt; சொதப்பிவிட்டார் என்றெல்லாம் பரவலாக குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைவரை கொலை செய்ததாக விடுதலைப்புலிகள் மீது இந்திய நீதிமன்றங்களில் வழக்கு இருக்கும்போது விடுதலைப்புலிகளுக்கு காங்கிரஸ் உதவும் என்று நினைப்பது கொஞ்சம் அதிகப்படிதான். மத்திய அரசு ஏற்கனவே தன்னுடைய கடைசி கட்டத்தில் உள்ளது. அடுத்த தேர்தலிலும் வெல்ல வாய்ப்பே இல்லை என்பதுதான் நிலைமை. கலைஞருக்கும் மாநிலத்தில் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ள ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசை விட்டால் வேறு வழியே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமதாசு ஐயா விஜயகாந்த் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என்று அறிந்தால் விஜயகாந்த் உள்ள கூட்டணியில் துண்டை வீசி இடம் பிடித்துவிடலாம். கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கனவே விஜயகாந்திடம் சரண் அடைந்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுக மட்டுமே தமிழகம் இல்லை. திமுக அளவிற்கு பெரிய கட்சியான அதிமுக இருக்கிறது. அரசியலுக்கு வந்தவுடன் இலங்கை பிரச்சினையில் ஆச்சர்யமான அமைதி காக்கும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்கள் யாராவது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கூட தமிழகத்தில் சலசலப்பு இருந்திருக்காது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பதவியை இழந்து சூடுபட்டவர் கலைஞர்.ஆகவே அவரை கும்முவதை விட்டுவிடுவதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று என்னுடைய் நண்பன் தேசிகவிநாயகத்துடன் ( பெயர் பொருத்தத்தை கவனிக்கவும்) பேசிக்கொண்டிருந்தேன். ஆளு பக்கா தேசியவாதி என்றாலும் இலங்கையில் தமிழரின் சுயநிர்ணய போராட்டத்தையும் ஆதரிப்பான். கேட்டால் ஒருவேளை நாளைக்கு ஈழத்தமிழருக்கு தனிநாடு கிடைச்சிடுச்சின்னா என்ன பண்றது என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கைக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் ரேடார் எல்லாம் தருவது எப்படிடா நியாயம், அதை வைச்சி தான அவன் தமிழனையே கொல்றான்",என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுல தாண்டா நம்மோட ராஜ தந்திரமே இருக்கு, தமிழக அரசியல்வாதிகளும் சரி,நீயும் சரி இதை புரிஞ்சுக்கலை", என்றான்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"எப்படிடா"&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;"நம்மோட ரேடாரதான இலங்கை ராணுவம் பயன்படுத்துது, நம்ம கொடுக்கலின்னா சீனாகாரன் கொடுத்திருப்பான், ஒருவேளை சீனாக்காரன் ரேடாரா இருந்திருந்தா விடுதலைப்புலி விமானத்தை அந்த ரேடார் கண்டிபிடிச்சிருக்காதா, அதுனாலதான் முந்திக்கிட்டு நாம கொடுத்துட்டோம்" , என்றானே பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;டர்ஜ் ஆனேன் நான். இப்படியெல்லாமாடா டேய்!!!&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;(காமெடியை காமெடியாத்தான் எடுத்துக்கணும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-2334427109581005850?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/2334427109581005850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=2334427109581005850' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2334427109581005850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/2334427109581005850'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/11/blog-post_02.html' title='கலைஞரை கும்முவது தவறா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-4303130654694308552</id><published>2008-11-01T12:40:00.001+05:30</published><updated>2008-11-01T13:34:00.822+05:30</updated><title type='text'>சின்ன சோ சலசலப்பு, எங்கு முடியுமோ?</title><content type='html'>அதிமுகவில் தொடர்ந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்படும் எஸ்.வி்.சேகர் இன்றைய தினம் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்திால் தெய்வகுத்தத்திற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருப்பார். நல்ல வேளை.அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேட்டியில் அவர் கூடியவிரையில் எம்.பி ஆக இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் ஒருவேளை பி.ஜே.பியில் சேரலாம் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எப்படி சின்ன சோ ஆவார் என்று கேட்பவர்களுக்கு பதில் அவர் கொடுத்த பேட்டியில் உள்ளது. கீழே படியுங்கள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt;சுயேட்சையாக&lt;/span&gt; நின்று தோற்ற நீங்கள் எம்எல்ஏவாக இருப்பது அதிமுகவால்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இருக்கலாம். ஆனால் நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான். அது என் சொந்த பலம். தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் வெற்றிதானே!&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலும் யாருக்காவது சந்தேகம் இருக்கா? சோ.ராமசாமிக்கு வயதாகிவிட்டது. சேகருக்கும் சோவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தமிழகம் எங்கும் பரவலாக விஷ விதைகளை தூவ அவருக்கு பிறகு தகுதியுள்ள ஒரே ஆள் எஸ்.வி.சேகர். டோண்டு சாரையும் சேர்த்துகிட்டால் துக்ளக் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-4303130654694308552?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/4303130654694308552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=4303130654694308552' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4303130654694308552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4303130654694308552'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/11/blog-post.html' title='சின்ன சோ சலசலப்பு, எங்கு முடியுமோ?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-1437571455633238019</id><published>2008-10-29T00:30:00.000+05:30</published><updated>2008-10-29T00:32:36.132+05:30</updated><title type='text'>கொழும்பு மீது விமானத்தாக்குதல்</title><content type='html'>ஒரு மணி நேரத்திற்கு முன்பு புலிகள் கொழும்பு அருகில் உள்ள ஒரு எண்ணைய் சேமிப்பு கிடங்கினை விமானம் மூலம் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-1437571455633238019?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/1437571455633238019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=1437571455633238019' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1437571455633238019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1437571455633238019'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/10/blog-post_29.html' title='கொழும்பு மீது விமானத்தாக்குதல்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6422913695816619815</id><published>2008-10-26T21:22:00.000+05:30</published><updated>2008-10-26T21:29:58.859+05:30</updated><title type='text'>கைது பண்ணிடுவாய்ங்களோ?</title><content type='html'>நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். "தமிழ்நாட்டில் நிறைய பேரை கைது பண்ணியிருக்காங்களாம்.  நம்ம பிளாக்கை எல்லாம் பார்த்தா நமக்கும் ஆப்புதாம்ல", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடங்கொய்யால! நான் பதிவு எழுதுவதை விட்டே வருஷம் ஒண்ணாச்சே, என்னத்த எப்ப எழுதினேன்னு தெரியலையே", என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு ஒருபுறமிருக்க இன்னொரு நண்பர் கலைஞர் இரண்டு திரைப்பட இயக்குநர்களை கைது செய்ததற்கு ஒரு புது விளக்கம் கொடுத்தார். வித்தியாசமாக இருந்தாலும் கலைஞரின் அரசியல் தந்திரங்களை வைத்து பார்க்கும்போது இப்படியும் இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது. அதாவது திரைப்பட இயக்குநர்களை கைது பண்ணிணால் தான் நம் தமிழ்மக்களிடம் பிரச்சினை சீக்கிரமாக சென்று சேருமாம் (Reach). அடங்கொக்கமக்கா... இப்படியும் இருக்கா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6422913695816619815?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6422913695816619815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6422913695816619815' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6422913695816619815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6422913695816619815'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2008/10/blog-post.html' title='கைது பண்ணிடுவாய்ங்களோ?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116321814911369891</id><published>2007-07-12T09:15:00.000+05:30</published><updated>2007-07-12T09:11:17.189+05:30</updated><title type='text'>நடுநிலைவாதியாக நாலு யோசனைகள்</title><content type='html'>ஏற்கனவே &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/1_19.html"&gt;&lt;strong&gt;&lt;em&gt;புனித பிம்பங்கள்&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;என்றால் என்ன என்பதைப்பற்றி &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/2_20.html"&gt;&lt;strong&gt;&lt;em&gt;இரண்டு பாகங்களில்&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;எழுதியுள்ளேன். வலைப்பதிவிற்கு புதிதாக வந்துள்ளவர்கள் அதை படித்து அப்டேட் ஆகலாம்.இந்த பாகத்தில் நாம் பார்க்க இருப்பது நடுநிலைவாதி ஆவது எப்படி என்பதை பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலைமை என்றால் என்ன? நடுநிலைவாதியாக ஏன் ஆகவேண்டும்? என்ற சிக்கலான கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்ப்பார்க்க வேண்டாம்.பதில் எனக்கு தெரியாது. ஆனால் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. பொதுவாக சர்ச்சைகளின் அடிப்படையில் தான் கருத்துக்கள் பிற்ககின்றன. லேட்டஸ்ட் சர்ச்சை உதாரணம். அப்துல்கலாம் மீண்டும் வரலாமா? என்ற பிரச்சினை. எப்போதும் இருக்கும் பிரச்சினை திமுக,பா.ம.க பிரச்சினைகள். சரியா? விஷயத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிலைவாதியாக விரும்புபவர்கள் சர்ச்சைகள் உருவாகும் போதே கருத்து சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு மூன்று நான்கு நாட்கள் அனைத்து பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்து அனலைஸ் செய்யவேண்டும். கடைசியில் யார் கை ஓங்குகிறது என்பதை பார்த்து அவருக்கு ஆதரவாக பதிவோ பின்னூட்டமோ இடலாம்.பெரும்பான்மையை ஆதரிப்பதால் வரும் நல்ல பெயர் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அப்படியே ஆதரவை கொடுத்தாலும் முழுமையான ஆதரவை தந்துவிடக் கூடாது. அப்படி கொடுத்தால் நீங்கள் நடுநிலையாளர் என்ற அந்தஸ்த்தை இழக்கிறீர்கள்.ஆனால் என்ற வார்த்தையை போட்டு ஒரு மொக்கை கருத்து சொல்லவேண்டும். உதாரணமாக சதாம் விவகாரத்தி்ல் புஷ் செய்வது தவறு என்று யாராவது பதிவு போட்டால் ஆமாம் புஷ் அயோக்கியன் தான் என்று சொல்லும் அதே நேரம் சதாமும் கொல்லப்பட வேண்டியவன் தான் என்று ஒரு பிட்டை கடைசி வாக்கியமாக சேர்க்கலாம். இதில் என்ன லாபம் என்றால் புஷ் எதிர்ப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் அதே நேரம் கடைசி வாக்கியத்தின் மூலம் புஷ் ஆதரவாளர்களையும் ஆறுதல் படுத்துகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3.தீவிரமாக யாராவது கருத்து சொல்லி இருந்தால் அவரிடம் சென்று "அய்யோ சுப்ரமணி, நீங்களா இப்படி? " என்றெல்லாம் ஃபீல் செய்து அவர்கள் கருத்தை மாற்ற முயற்சி எடுக்கவேண்டும். இதை எமோசனல் பிரசர் டேக்டிக்ஸ் எனலாம். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தாம் ஏதோ தவறாக சொல்லிவிட்டோமே என்று குழம்பி மந்தையில் ஒன்றாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கே வந்துவிடுவார். இவ்வாறு மந்தையில் ஆடுகளை சேர்ப்பதும் நடுநிலையாளர்களின் பணிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;4.முக்கியமாக அடிப்படை விஷயங்களில் உங்கள் கருத்தை யாராவது மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும். அப்படியும் சில பிரகஸ்பதிகள் தனிமடல் அனுப்பி இம்சை செய்வார்கள்.அது போன்ற சூழ்நிலையில் இதுபோன்ற விஷயங்களில் நான் பொதுவாக கருத்து சொல்வதில்லை என்று கூறிவிடவேண்டும். அடிப்படையான சில விஷயங்களில் உங்கள் கருத்து என்ன என்றே யாருக்கும் தெரியாமல் இருக்கும்வரை நீங்கள் கூட்டம் சேரும் இடங்களில் கோவிந்தா போட்டு உங்கள் நடுநிலைமையை நிலைநாட்டிக்கொண்டே இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தகவல்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/1_19.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2006/04/1_19.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/2_20.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2006/04/2_20.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( இது பழைய பதிவு ட்ராப்ஃடில் இருந்தது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116321814911369891?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116321814911369891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116321814911369891' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116321814911369891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116321814911369891'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/11/3.html' title='நடுநிலைவாதியாக நாலு யோசனைகள்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6194441924222111912</id><published>2007-07-01T19:46:00.000+05:30</published><updated>2007-07-01T08:35:03.259+05:30</updated><title type='text'>சிபிஐ எங்கே? தேடச்சொல்லு கொஞ்சம்</title><content type='html'>கடந்த வாரம் என்னை தேடி நிஜமாகவே வீட்டுக்கு வந்துவிட்டது சி.பி.ஐ . அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று ஒருவர் தகவல் தந்து சென்றார். சரியான நேரத்திற்கு சிபிஐ அலுவலகம் சென்றேன்.சுத்தமாக ஷேவ் செய்து மிடுக்காக உடையணிந்திருந்த அந்த அதிகாரி என்னுடன் சில முக்கிய தகவல்களை பற்றி விசாரிக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சி.பி.ஐ அதிகாரி என்னிடம் பேச என்ன இருக்கிறது", என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர், அது எங்கள் உரிமை", என்றார் அவர்.அடங்கிப்போனேன் நான்.&lt;br /&gt;அவர் கேட்ட அனைத்து தகவல்களையும் பொறுமையாக விளக்கினேன்.அதிலிருந்து சில விவரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் எல்.டி.டி.ஈ க்கு சப்போர்ட் செய்கிறீர்களாமே"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆதாரம் சார்?" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் இணையப்பக்கத்தில் எழுதியுள்ளீர்களாமே"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு ஞாபகம் இல்லை சார், ஆனால் வைகோ மேல் ஒரு பொடா கேஸ் இருந்து தள்ளுபடியானதே.அதுல என்ன காரணம் சொல்லி தள்ளுபடி செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா சார்?" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நக்சலைட்டுகள்....."&lt;br /&gt;&lt;br /&gt;"யாராவது அப்படி தெரிந்தால் சொல்லுங்க சார் நானும அவங்கள பார்த்து சிலது கேட்கணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்யா வன்முறையை கையில் எடுத்து வாழ்க்கையை பாழடிச்சுக்கறீங்க. புள்ளை குட்டிய ஒழுங்கா படிக்க வையுங்கடான்னு சொல்லலாம்னு தான் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"....."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த தகவல் எனக்கு முன்னமே வந்துடுச்சு சார்" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா" என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அனானி மிரட்டல் பின்னூட்டம் வந்துச்சு சார்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த அனானி காமெண்ட்டின் ஐ.பி அட்ரஸ், அதன்மூலம் நான் கண்டுபிடித்த ஆள் அட்ரஸ், நான் சந்தேகப்படும் நபரின் பெயர் ஆகியவற்றை கொடுத்தேன். மேலும் நான் மட்டுறுத்தி வைத்திருக்கும் நானூற்றி சொச்சம் காமெண்டுகள்,அதன் ஐபி சமாச்சாரங்கள் ஆகியவற்றையும் வாங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னய்யா ஒரு பேரலல் அண்டர்கிரவுண்ட் உலகமே இருக்கு இங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டே தகவல்களை வாங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிபிஐ சட்டத்தின்படி பொய் குற்றச்சாட்டு சொன்னால் என்ன பண்ணுவாங்க சார்? என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுளுக்குதான்", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார், எல்லாம் படிச்சவங்க. சாப்ட்வேர் ஆளுங்க ஏதோ தெரியாம இப்படி பண்ணீட்டாங்க", என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதை நீ சொல்லாதே..உனக்கு ஒரு பொட்டைப்பய இந்த மாதிரி பேடித்தனமா மிரட்டல் விடுறான்னு ஏன் நீங்க புகார் பண்ணலை?", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ந்து எழுந்து அவர் வாயை பொத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார் நாகரீகமா பேசுங்க, இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் கோபமா கூட நீங்கள் உபயோகப்படுத்துவது எங்கள் வலையுலக சட்டத்தின்படி தவறு",என்றேன் காட்டமாக.&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி இவ்ளொ நல்லவனாடா நீ? என்ன பண்றது? ஏகப்பட்ட கேஸ். இதுக்கு நடுவுல இந்த மாதிரி அரைகிறுக்கன்களாள இம்சை. எங்களுக்கும் டென்சன் இருக்கும்தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;டென்சன் ஆவாதீங்க சார் என்ற நான் அருகிலிருந்த தண்ணீர் ஜாடியை அவர் அருகில் தள்ளி வைத்தேன்.மடக் மடக் என்று ஒரே மூச்சில் தண்ணீரை காலி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைத்தமிழன் சமாச்சாரம், தோழி ஒருவருடைய பிரச்சினை, ஐதராபாத் நண்பர் ஒருவரால் வந்த பிரச்சினை, சுகுணாதிவாகரின் பிரச்சினை, டோண்டு சாரின் பிரச்சினை  என்றெல்லாம் நான் ஆரம்பிக்க&lt;br /&gt;&lt;br /&gt;"த்ரோ ஹிம் அவுட்" என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று விழித்துக்கொண்டேன் நான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6194441924222111912?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6194441924222111912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6194441924222111912' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6194441924222111912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6194441924222111912'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/07/blog-post.html' title='சிபிஐ எங்கே? தேடச்சொல்லு கொஞ்சம்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-3431490396393938030</id><published>2007-07-01T08:43:00.000+05:30</published><updated>2007-07-01T08:45:36.956+05:30</updated><title type='text'>கலைஞர் பதவி விலகலாம்</title><content type='html'>மதுரை மேற்கு தொகுதியில் ஆளுங்கூட்டணி முப்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. பலவீனமான கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அழகிரி தேர்தல் பணி திறமைக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் திமுகவினர். பணபலம் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொகுதியுடன் எனக்கும் ஒரு உறவு உள்ளதால் நான் விசாரித்தவரை பணப்பட்டுவாடா நடந்தது என்றுதான் கூறுகிறார்கள்.ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை அதிகாலை நான்கு மணிக்கு வீடுவீடாக வந்து கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது வெற்றி பெற்ற கூட்டணி பற்றிய தகவல். இரண்டு பெரிய கூட்டணிகளும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அதிக பணம் செலவழித்த ஆளுங்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. இந்த ட்ரெண்ட் நீடித்தால் இனி இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கூட்டணி என்பது தோற்கவே தோற்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழனோட உலகப்புகழ் வாய்ந்த மனசாட்சி இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் ஸ்ராங்கா இருக்கிறதென்று தான் சொல்லவேண்டும் .கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை(?)."&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த் கூறியதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டை எனக்கு போடுங்க என்ற வாதத்தை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விஜயகாந்த் மனைவியும் ஆரததி எடுத்த மக்களுக்கு நூறு நூறாகவும் ஐநூறாகவும் பணம் கொடுத்த புகைப்படங்கள் நக்கீரனில் பார்த்த ஞாபகம் உள்ளது. (இது விஜயகாந்த் ரசிகர்களுக்கான தகவல்). கவலைப்படாதீங்க கேப்டன்.நடத்துங்க.நீங்கள் மட்டும் இளிச்சவாயனா?&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சொல்வாக்கை இழந்துவருகிறது அது தே.மு.தி.கவிற்கு பலமாக சேருகிறது என்பதும் உண்மைதான். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் டாக்டர் அய்யா என்ன செய்வார் என்பது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம்தான்.&lt;br /&gt;இந்த இடைதேர்தலின்போது வெளியான ஒரு வதந்தியின்படி ஆளுங்கட்சி கூட்டணி 1500 ரூபாயை முப்பத்திரண்டாயிரம் வீடுகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. (1500*32000=48000000).கணக்கு சரியா. இந்த பணத்தை வெற்றி பெற்ற வேட்பாளர் எப்படி எடுப்பார்? இவர் ஊழல் செய்தால் அதை இந்த மக்கள் தட்டி கேட்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒருபுறம் இருக்க, கலைஞர் பதவி விலக இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்று ஏறக்குறைய எல்லாரும் ஏற்றுக்கொண்டாயிற்று. (கட்சியில்தான்). இன்னும் சில ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் நிலையில் இப்போதே ஸ்டாலினை அந்த பதவியில் அமர வைப்பது அவருடைய நிர்வாகத் திறமையை அளந்து பார்க்க உதவும்.உடனடியாக வாரிசு அரசியல் என்ற கோஷம் பலமாக எழும். அடுத்த தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு இது சலித்துபோய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் பால்தாக்கரே கணக்காக கருத்து கந்தசாமியாக மாறி சன் டிவி செய்திகளில் கருத்து சொல்லிக்கொண்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். கலைஞருக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று அவ்வபோது வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. டெல்லியில் ஜெயா டிவி நிருபரை தரக்குறைவாக பேசியதாக வந்த தகவல் கலைஞர் தடுமாறுகிறார் என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய தலைக்கவச விவகாரத்தில் சொதப்பியது ரொம்பவே தவறானது. பல மாநிலங்களில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனததில் பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று முதலில் கூறிவிட்டு பின்னர் வண்டியை இயக்குபவர் மட்டும் அணிந்தால் போதும் என்றுதான் பல மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் அதையே செய்திருக்கலாம். குழந்தைகளும் அணியவேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு தீடிரென்று இவர் போலீசார் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றெல்லாம் மக்களிடம் அக்கறை காட்டும் மூதறிஞராக மாறி சொல்லப்போக, இப்போது சென்னையில் கூட ஒரு பயல் தலைக்கவசம் அணிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அறிவித்து பல நாட்களாகிறது. ஒரு ஆட்டோ கூட மீட்டர் போட்டு இயக்குவதில்லை. சென்னையில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது என்று பேச்சு இருக்கிறது. இழந்த செல்வாக்கை சுலபமாக மீட்கலாம் கலைஞர் அவர்களே.ஆட்டோகாரர்களை மீட்டர் போட்டு ஓட்ட வையுங்க அது போதும் :))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-3431490396393938030?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/3431490396393938030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=3431490396393938030' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3431490396393938030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3431490396393938030'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/06/blog-post_30.html' title='கலைஞர் பதவி விலகலாம்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-4644485569906043984</id><published>2007-03-19T15:17:00.000+05:30</published><updated>2007-03-19T15:19:19.794+05:30</updated><title type='text'>அசுரன்-சந்திப்பு சபாஷ்</title><content type='html'>பல சிறந்த கட்டுரைகளையும்,கதைகளையும் படிக்க இயலாமல் போகிறது. அதிஷ்டவசமாக சந்திப்பு எழுதிய கட்டுரையையும் அதற்கு பதிலாக அசுரன் எழுதியதையும் படிக்க நேர்ந்தது.சமீப காலத்தில் இணையத்தில் படித்ததிலேயே சிறந்த எழுத்தாக இதை கூறலாம். கலக்கி கொண்டிருக்கும் இன்னொரு தோழர் சுகுணா திவாகர். இணையத்தில் சிந்தனைக்கு (நவீன சிந்தனை எனலாம்).சிலர் வேதம்,வெங்காயம் எழுதி காலவெள்ளத்தில் பின்னோக்கி துடுப்பு போடும்போது இந்த தோழர்களின் எழுத்து ஆறுதல் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சந்திப்பின் கருத்துக்கள் ஏமாற்றத்தை அளிக்கிறது. கட்சியின் நிலையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைப்பது என்பது தான் அவர் நிலை. பலமுறை இதைப்பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவுடைமை கட்சிகள் வளராததற்கு காரணம் திராவிட இயக்கம்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு அடிக்கடி (என்ன ஆதாரம் இதற்கு என்று தெரியவில்லை.அப்படியானால் திராவிட இயக்கம் இல்லாத மற்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் கோலேச்சுகிறார்களா? என்று கேட்கலாம்.)&lt;br /&gt;திராவிட இயக்கங்களையும் அவ்யபோது சமுத்ரா,வஜ்ரா ஆகியோருடம் சேர்ந்துகொண்டு திராவிட கருத்தாக்கத்தையுமே தாக்குவது நண்பரின் பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ம.க.இ.க மக்களை அரசியல்மயப்படுத்துவது தான் எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஆயுத போராட்டம் என்றெல்லாம் எதையும் செய்ததாக எனக்கு தெரியவில்லை.பல்வேறு சமுதாய பிரச்சினைகளில் அவர்கள் நிலை என்ன என்பதும் முக்கியமாக அவர்களிடம் உள்ள தீர்வு (விரிவாக) என்ன? என்பதைப்பற்றி எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் (சரியான புத்தகங்கள் கிடைக்கவில்லை) அவர்களுடைய கலைவிழா உள்பட எல்லாவற்றையும் கேவலமாக கொச்சைப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது? என்பது என் கேள்வி.&lt;br /&gt;துப்பாக்கிசூடு செய்து பி.ஜே.பியிடம் பேச்சு வாங்கி கட்டுவதும் இல்லாமல் பிணங்களை மறைக்கும் அளவிற்கும் போகிற இவர்களுக்கு கலைஞர் கடந்த வாரம் பேட்டியில் வைத்த உள்குத்து தேவைதான்.(சென்னை மாநகராட்சி தேர்தலின்போது இவர்கள் போட்ட நல்ல மனுசன் வேஷத்தை தாக்கினார் அவர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் ஆயிரம் நாகரீகம் பேசும் இவர்களின் பவிசு நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்ததில் தெரிந்ததே.என்ன சந்திப்பு சார்? என்ன நடக்குது?எனக்கு பதில் வேண்டாம்.அசுரனுக்கு சொல்லுங்க.அதை விட்டுட்டு இந்துத்வா வாதிகள் பாணியில் போலீசு,இண்டர்போல் என்று காமெடி பண்ணாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் நண்பர் செல்வன் வந்து சந்தில் பாடுகிறார்.கர்நாடக நக்சல் இயக்கம், தமிழக நக்சல் இயக்கம் ஏதாவது காவிரி பிரச்சினை பற்றிய அவர்கள் கருத்தை உங்களிடம் சொன்னார்களா? அவர்கள் பேசும் தளம் என்னவென்றே தெரியாமல் குழப்பாதீர்கள். வேடிக்கை பாருங்கள்.கடைசியில் வழக்கம்போல் வென்றவர்களுடன் சேர்ந்து ஒரு பாராட்டு பதிவு போட்டால் முடிந்தது நம் உடன்போக்கு பாணி.இதுக்கு எதுக்கு கஷ்டப்படறீங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-4644485569906043984?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/4644485569906043984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=4644485569906043984' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4644485569906043984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/4644485569906043984'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/03/blog-post_19.html' title='அசுரன்-சந்திப்பு சபாஷ்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-8571008084579914702</id><published>2007-03-11T17:07:00.000+05:30</published><updated>2007-03-11T17:10:35.100+05:30</updated><title type='text'>முத்துகுமரா பதில் கிடைச்சதாப்பா?</title><content type='html'>நண்பர் முத்துகுமரன் எழுதிய சம்ஸ்கிருத சுலோகங்களுக்கு பதிவை படிக்கும்போது ஒரு பரபரப்பாக இருந்தது. தேவபாடையில் பரிச்சயம் கொண்ட ஆன்மீக அன்பர்கள் நிறைந்துள்ள இந்த தமிழ்மணத்தில் இதற்கான சரியான அர்த்தம் உடனடியாக தந்து முத்துகுமரனின் வாயை அடக்கிவிடுவார்கள் என்று நினைத்தேன். அனைத்து பின்னூட்டங்களையும் ஆவலுடன் படித்தும் எந்த பதிலையும் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக காவடி தூக்கும் நண்பர்களைக் கூட காணோம். வழவழா கொழகொழ என்று சிலர் நழுவுவதை பார்க்கும்போது ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது. சில நழுவல்களையும் பல்டிகளையும் பார்க்கும் போது எனக்கு தோன்றிய ஒரு கதை.&lt;br /&gt;&lt;br /&gt;___________&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு புருசன்,பொண்டாட்டி இருந்தார்களாம். புருசன் அடிக்கடி கோவிச்சுக்குட்டு வீட்டை வீட்டு போகிறேன்னு போவானான். ஆனால் வீட்டுக்காரி, பக்கத்துவீட்டுகாரங்க என்று எல்லாரும் சமாதானம் பண்ணி விட்டுவாங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி இவன் இம்சை தாங்காம ஒரு நாள் எல்லாரும் பேசி வெச்சு விட்டுட்டாங்களாம். சப்பை மேட்டருக்கு சண்டைய போட்டுட்டு நம்மாளு கிளம்பி போறானாம்.யாரும் சமாதானம் பண்ண வரல்லையாம்....ஆளுக்கு கிலி கண்டுடுச்சு...ஆனாலும் ரோசமாக ஊரை விட்டே கிளம்பி போயிட்டானாம்....&lt;br /&gt;&lt;br /&gt;பொண்டாட்டி ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சுட்டாளாம்..ஊரில் எல்லாருக்கும் ஆச்சரியமாம்..ஆனா ஒரு பெரிசு மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் பாருங்கன்னாராம்..&lt;br /&gt;&lt;br /&gt;சாயந்தரம் ஆச்சாம்..ஊருக்கு வெளியே மேய்ச்சலுக்கு போயிருந்த மாடெல்லாம் திரும்ப வரும்போது ஒரு மாட்டோட வாலை புடிச்சுகிட்டு நம்மாளு வரானாம்..&lt;br /&gt;&lt;br /&gt;"வரமாட்டேன்..என்னை கட்டாய படுத்தாதே" என்று வசனம் வேற பேசறானாம்....&lt;br /&gt;&lt;br /&gt;________&lt;br /&gt;கி.ரா வின் கதை என்று நினைக்கிறேன். அவர் பாணியில் பேச்சு நடையில் தந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை இங்கே எப்படி வந்தது , எப்படி பொருந்தும் என்றெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம். பிறகு மீண்டும் ஒரு முறை அந்த நண்பர் மாட்டு வாலை பிடிக்க வேண்டி வரும்..மாடு பாவம்....:))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-8571008084579914702?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/8571008084579914702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=8571008084579914702' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8571008084579914702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/8571008084579914702'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/03/blog-post_11.html' title='முத்துகுமரா பதில் கிடைச்சதாப்பா?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-6353630552496005629</id><published>2007-03-04T12:16:00.000+05:30</published><updated>2007-03-04T12:18:08.829+05:30</updated><title type='text'>ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழா</title><content type='html'>கடந்த வாரம் தஞ்சாவூரில் நடந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பதினைந்தாம் ஆண்டுவிழாவினை கண்டுகளித்தேன்.அதைப்பற்றி எழுதலாம் என்று தோன்றியது.வேலைபளு இருந்தாலும் இதை பதிவு செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர வாசிப்பு, தீவிரமான சமூக பார்வை, சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் இவைகளை பற்றிய நினைக்கும் போது தினமலர்,தினகரன் பாணி அரசியலையும் ,சோ போன்ற ஆட்கள் நம் மனதில் திணிக்கும் அழுக்கு அரசியல் சிந்தனைமுறையை தாண்டியும் நம் பார்வையை விஸ்தரிக்கும்போது பொதுவுடைமை கொள்கையை,அதன் வீச்சை புறக்கணிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலர்மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரை தமிழகம் முழுவதும் பரவலாக சுவர் விளம்பரங்களிலும் தட்டிகளிலும் நாம் அனைவருமே பார்த்திருப்போம். பகத்சிங்கின் படம் ஒன்று வரையப்பட்டிருக்கும். ஏற்கனவே நண்பர்( இலக்கிய நண்பர்) ஒருவரின் கையில் இந்த அமைப்பின் புத்தகங்களை பார்த்திருக்கிறேன்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மற்றபடி நாட்டில் உள்ள எத்தனையோ அமைப்புகளில் அதுவும் ஒன்று என்ற அளவில் தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ம.க.இ.க என்ற அமைப்பும் அடிப்படையில் கம்யூனிச அமைப்புதான். இவர்கள் மொத்தம் நான்கு அமைப்புகளாக இயங்குகிறார்கள்.ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் இவைகளை தான் இவர்கள் அதிகமும் தாக்குகிறார்கள். அசுரன் பதிவுகளை பார்த்திருப்பீர்கள்.இதைப்பற்றி நான் அதிகம் சொல்லதேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த அந்த கருத்தரங்கம் இரு அமர்வுகளாகவும் இரவு கலைநிகழ்ச்சி என்றும் கூறப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் துவங்கி நேரந்தவறாமல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. கருத்தரங்கம் நடைபெறும் போது விழா பந்தலில் யாரும் தூங்கி விழும் சில மக்களை முகம் கழுவி வருமாறு தொண்டர் படையினர் கேட்டுக்கொண்டு இருந்தது வித்தியாசமாகப்பட்டது.&lt;br /&gt;சுமார் பத்தாயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த பந்தல் நாள் முழுவதும் முக்கால் சதவீதம் நிரம்பித்தான் இருந்தது. நிறைய மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த கலைவிழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்தது ஒரு புதுமையான காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;காலை நிகழ்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒரு உரை திப்பு சுல்தான் பற்றியது. திப்பு பிரச்சார சமிதி என்ற கர்நாடகத்தை சேர்ந்த அமைப்பில் இருந்து வந்திருந்த சிக்கே ரங்கே கவுட என்பவர் திப்பு சுல்தானை பற்றி ஒரு அருமையான உரையை மொழிபெயர்ப்பாளர் துணையுடன் நிகழ்த்தினார்.&lt;br /&gt;ஐதர் அலி அவன் மகன் திப்பு சுல்தான் ( சாதாரண பின்னணியில் இருந்து மன்னர் ஆனவராம் ஐதர் அலி) ஆகியோரின் தொலைநோக்கு பார்வையும் வீரமும் உண்மையிலேயே மிகவும் போற்றத்தக்கவை.எந்த மன்னன் ஆண்டாலும் நீ இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து வயிறு வளர்க்கும் கும்பலை எல்லாம் திப்பு என்றுமே கூட வைத்திருந்தது இல்லை. துரத்திவிட்டுவிடுவான் என்று ரங்கே கவுடா கூறியதை கூட்டம் வெகுவாக ரசித்து சிரித்தது..சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.கவின் அமைச்சர் ஒருவர் திப்புவை பற்றி அவதூறு சர்ச்சையின் பின்னணியில் பல விஷயங்களை புரிந்துக்கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை மோகத்தை பற்றி துரை.சண்முகம் என்பவர் எளிமையாக பேசினார்.ரசிக்கக்தக்க உரை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் பகத்சிங்கை பற்றி புத்தகம் எழுதிய பேராசிரியர் சமன்லால் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். பகத்சிங்கை பற்றிய நிறைய தகவல்களை அடங்கிய அருமையான உரை அது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து நாடு, இந்திய நாடு, மாட்டுக்கறி தடை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் உரக்க குரல்கள் எழும் பின்னணியில் இந்த விஷயத்தை அணுக வேண்டும். மாட்டுக்கறி போடும் விவகாரத்தில் தான் மங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு கலவரம் வந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இந்த விழாவில் மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சில்லி ஆகியவை அரங்கின் உணவுக்கூடத்தில் கிடைத்தன. தமிழ் மக்கள் இசைவிழாவில் மாட்டுபிரியாணி... கோமாதா கறி நல்ல டேஸ்ட்டாக இருந்தது என்பது என்னவோ உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் மருதையன் பேச்சு. மருதையனின் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நான் ஏற்கனவே படித்திருந்த அடிப்படையில் பார்க்க போனால் அன்றைய பேச்சு சற்றே சூடு குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். பிறகு நண்பர் ஒருவர் பரிசளித்த திரைப்பட விமர்சன கட்டுரை தொகுப்பு குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த வேலைகள் நெருக்கியதால் கலைநிகழ்ச்சிகளை நான் முழுமையாக இருந்து பார்க்க முடியவில்லை. அதற்குள் நான் பார்த்த ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி தப்பாட்டம் என்ற கலை.தஞ்சாவூரை சேர்ந்த சில கலைஞர்கள் நிகழ்த்திய அந்த கலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.&lt;br /&gt;இடையன் என்ற நண்பர் விரிவாக இந்த விழாவை பற்றி எழுதிய பதிவு இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பது இந்த அமைப்பின் கொள்கைகளில் ஒன்று என்றார் நண்பர் ஒருவர். அரசியல் எல்லாரிடமும் இருக்கிறது. அரசியல் இல்லாத ஆத்மா என்று நம்மில் எவரும் இல்லை. பெரும்பாலோனோர் செய்யும் அரசியல் தன் நிலையை(உயர்நிலை) காக்க போராடுவது. அதற்கு பொதுநல சாயம் பூசுவது. உடன்போக்கு அரசியல் வலையுலகில் பரவலாக பேசப்படுவதை பார்த்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்தவரை அரசியலில் யாரை ஆதரிப்பது என்பதில்கூட சில நேரம் குழப்பம் இருக்கும். தேர்தல் அரசியலில் பலநேரம் கலைஞரை ஆதரிப்பேன்,சில நேரம் ராமதாசை கூட ஆதரிப்பேன்.ஆனால் யாரை எதிர்ப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்.அந்த அடிப்படையில்தான் இந்த அமைப்பின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். வந்திருந்த மக்களில் பெரும்பாலோனோர் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். எப்படி இந்த மக்கள் அரசியல் மயப்படுத்த பட்டார்கள் என்பதை பற்றி ஒரு நண்பருடன் விவாதம் ஏற்பட்டது. ஏதோ பிரச்சினையி்ல் பாதிக்கப்படும் மக்கள் அதன்பின் இருக்கும் அரசியலை உணர்ந்து அதன்மூலமே அரசியலை புரிந்துக் கொள்கிறார்கள் என்றார் நண்பர்.திருநெல்வேலியில் கோக்குக்கு எதிரான போராட்டத்தை பெரிய அளவில் நடத்தியதும் பெரியார் சிலை உடைப்புக்கு எதிரான போராட்டத்தை நடத்திய வகையிலும் இந்த அமைப்பு அரசியல் சாரா அமைப்புகளில் சமரசம் இன்றி இயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அரசியலும் பாதிக்கப்படாமலும்( கடுமையாக பாதிக்கப்பட்டாலும் நேரடியாக நாம் பாதிக்கப்படவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்க மக்களையும் படித்தவர்களையும் அரசியல் மயப்படுத்துவதில் தான் இதுபோன்ற அமைப்புகளின் வெற்றி அடங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-6353630552496005629?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/6353630552496005629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=6353630552496005629' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6353630552496005629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/6353630552496005629'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/03/blog-post_9456.html' title='ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழா'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-3826123462666367517</id><published>2007-03-03T20:31:00.000+05:30</published><updated>2007-03-03T20:36:27.024+05:30</updated><title type='text'>30,கும்மி மற்றும் ஹிப்போகிராட்</title><content type='html'>தமிழ்மணத்திற்கு வந்து இரண்டு பதிவுகளாவது படிப்பது என்பதே இப்போது எல்லாம் எனக்கு ஒரு சாதனை போல் ஆகிவிட்டது. அப்புறம் எங்கு பதிவுகள் போடுவது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சில நண்பர்கள் நம்மை இன்னும் நினைவு வைத்து அவ்வபோது நம்மை பற்றி "நல்ல மாதிரி" எழுதுவது ஒரு "கிக்"க்காக தான் இருக்கிறது. உடனே உணர்ச்சி வசப்பட்டு "பாப்பார அடிவருடி" "திராவிட குஞ்சு" என்றெல்லாம் எழுதிக்கொண்டு நேரத்தை வீண் செய்யவேண்டாம் என்று நினைக்கிறேன்.(அப்படி எல்லாம் எழுதியதும் இல்லை)ஆனால் இதுபோன்ற புனித பிம்ப கருத்துக்களை வைத்து சில கோமாளிகள் பொது கருத்துக்களை உருவாக்கிய காலம் எல்லாம் மலையேறி விட்டது என்பதை உணராமல் எழுதி தீர்க்கிறார்கள் என்பது எனக்கு வருத்தம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தில் பின்னூட்டங்களுக்கு உயரெல்லை வகுத்தது பற்றி படித்தேன். ஒரு பதிவில் 20 பின்னூட்டத்திற்கு மேல் வந்தால் அது விவாதம் என்ற எல்லையை கடந்து விதண்டாவாதம் என்ற எல்லையில் நுழைந்துவிடுவதாக ஏற்கனவே ஒரு நண்பர் எழுதியிருந்தார். ஆனால் வலைப்பதிவுகளின் பலத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால் திரட்டிகளின் ஆகப்பெரிய பலங்களில் ஒன்றான இந்த மறுமொழி காட்டும் சேவையின் பலனை இந்த உயரெல்லை வகுத்தல் குறைப்பதாகவே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒருபுறம் இருக்க, இந்த உயரெல்லை வைக்க நேர்ந்ததின் காரணம் பற்றி ஒரு தகவலை கேள்விப்பட்டேன். சில நண்பர்கள் (நமது நண்பர்கள் தான்:) அடிக்கடி பின்னூட்ட விளையாட்டு விளையாடுவதால் இவ்வாறு செய்ய நேர்ந்ததாம். அப்படியானால் இதுபோன்ற பின்னூட்ட விளையாட்டு இப்போது தான் முதன்முறையாக நடக்கிறதா?பலநாட்களாக இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்பது தான் என் புரிதல். விளையாட்டு விளையாடிவர்கள் யார் என்பதில் தான் வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விளையாடியவர்கள் ஏதோ ஒரு உயர்ந்த வகை நகைச்சுவை பதிவுகள்/பின்னூட்டங்கள் எழுதுவது போலவும் பின்னால் விளையாட ஆரம்பித்தவர்கள் ஏதோ தாழ்ந்த ரக விளையாட்டு விளையாடுவது போலவும் சிலர் கூறுகிறார்களாம். பெரும்பாலோனோரின் கருத்து,ரசனை,பார்வை என்ன என்பதை மிகச்சிலர் உருவாக்குவதற்கு கிளாசிக் உதாரணமாக இதை சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி..நான் தரும் தீர்வு/யோசனை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மறுமொழி காட்டும் சேவை பகுதியை இரண்டாக பிரிக்கலாம். 30 அல்லது 40 பின்னூட்டம் தாண்டிய பதிவுகளை முகப்பு பக்கத்தில் ஒரு சிறிய பகுதியில்( ஒரு நாலு பதிவுகளை மட்டும் காட்டும் வண்ணம்) அமைக்கலாம். மற்ற (30 பின்னுட்டங்களுக்கு குறைந்த) பதிவுகளை வழக்கம் போல் காட்டலாம்.&lt;br /&gt;இன்று அமர்ந்து பிளாக்கர் பீட்டாவில் பதிவை மாற்றி பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் தெரிந்த என் பதிவு பக்கத்தை சரி செய்துள்ளேன். இன்னமும் காமெண்ட் எழுதும் பதிவர்களின் பெயர் மட்டும் சரியாக வரவில்லை.ஏதாவது நிரல்துண்டு உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;*****************&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகள் எழுதாமல் இருந்த காலகட்டத்தில் ஒருநாள் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் சமீப காலமாக வலைப்பதிவில் ஆக்டிவ்வாக இயங்குகிறவர்.நன்றாகவும் எழுதக்கூடியவர். கும்மி பதிவுகள் மற்றும் ரவுசு பதிவுகள் சம்பந்தமாக பேச்சு வந்தபோது பூங்காவில் வருவது போன்ற தரத்தில் மட்டுமே பதிவுகள் எழுதுவது தம் லட்சியம் என்றும் கும்மிகள்,ரவுசு பதிவுகள் தனக்கு பிடிக்காது என்றார். ஆனால் அதே நண்பர் இன்னொரு நண்பரிடம் ஒரு நண்பரின் பதிவுக்கு கும்மியடிக்க ஆள் வேண்டும் என்று கேட்டதாக கேள்விப்பட்டு பேஜார் ஆகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்மி அடிப்பவர்கள் பூங்கா தரத்திற்கு எழுதமுடியாதா என்ன?எழுதுவதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;உரக்க சொல்லுங்கள் "கும்மி என்பது கொண்டாட்டம்"&lt;br /&gt;&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி கலவரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்திகளை வைத்து வலைப்பதிவில் கும்மி அடிக்கபட்டதை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் கொஞ்சம் கும்மி அடித்துக்கொள்கிறேன். இந்த தீர்ப்பை பொறுத்தவரை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம்,ஜனாதிபதி கருணை மனு அது இது என்று வருவதற்கு பதினைந்து வருடம் ஆகும் என்று நினைக்கிறேன்.அப்போது தான் இதைப்பற்றி சீரியஸான விவாதம் வரும். அது வரை இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது நிறைய உள்ளது.ஆனால் நிறைவேற்ற படுவது ரொம்ப கொஞ்சம்தான்.அப்சல் விஷயத்தில் மரண தண்டனை வேண்டாம் என்று கருத்து சொன்னவர்கள் இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்றெல்லாம் பல கருத்துக்கள் இங்கு எழுதப்பட்டன.ப்ரீமெச்சூர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்சல் மரண தண்டனையை எதிர்த்து எழுதியவன் என்ற முறையில் என் பதில் இதுதான். மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அப்சல் விவகாரத்தில் உள்ள அரசியல் பகுதியை பற்றி மட்டும்தான் நான் தொட்டிருந்தேன். அந்த வழக்கையும் இந்த வழக்கையும் நான் எழுதியிருப்பதின் அடிப்படையில் ஒப்பிட முடியாது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-3826123462666367517?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/3826123462666367517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=3826123462666367517' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3826123462666367517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/3826123462666367517'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/03/30.html' title='30,கும்மி மற்றும் ஹிப்போகிராட்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-5815602662299282854</id><published>2007-03-03T17:49:00.001+05:30</published><updated>2007-03-03T17:52:09.141+05:30</updated><title type='text'>கைப்பிள்ளையா நான்? கங்கூலி ஆவேசம்</title><content type='html'>சச்சினையும்,ராகுல்திராவிடையும் கடத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாகவும் அவர்களை காக்க இந்தியா 16 கமேண்டோ வீரர்களை அனுப்புவதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கங்கூலி கடுப்பானதாக மேற்கிந்திய தீவுகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தும் தீவிரவாதிகள் தன் சாதனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதில் தான் மிகவும் வருந்துவதாகவும் தானும் ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் குவித்திருப்பதாகவும் மேலும் சச்சினை கடத்துவதாக அறிக்கைவிடும் போது தன் பெயரையும் சேர்த்துகொண்டால்தான் தன் கெளரவத்திற்கு பாதிப்பு வராமல் இருக்கும் என்கிறாராம் கங்கூலி. ( ஹிஹி நண்பர் ஒருவரின் காமெடி காமெண்ட்டை தான் தந்துள்ளேன். தாதா ரசிகர்கள் உள்ளிட்ட தேசபக்தர்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம்:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-5815602662299282854?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/5815602662299282854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=5815602662299282854' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5815602662299282854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/5815602662299282854'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/03/blog-post_03.html' title='கைப்பிள்ளையா நான்? கங்கூலி ஆவேசம்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-1042238770780291325</id><published>2007-02-10T10:38:00.000+05:30</published><updated>2007-02-08T19:58:42.221+05:30</updated><title type='text'>டோண்டு சமாச்சார்</title><content type='html'>மூத்த பதிவர் டோண்டுவை  நேற்று வந்து சோட்டா பதிவர்கள்வரை அனைவரும் போட்டு பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்&lt;br /&gt;ரொம்ப நல்லவர்தான்.எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்தான்.அதற்காக அடிப்பதற்கு ஒரு அளவில்லையா? எவ்வளவு நேரம் அவர் வலிக்காத&lt;br /&gt;மாதிரியே நடிக்க முடியும்? விட்டுடுங்க போதும்......&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் நாம் சொல்ல நினைத்தாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை.யுத்த தந்திரம், யுக்தி என்று பலவாறாக பேட்டி&lt;br /&gt;தருகிறார். அவரை தூண்டி விடும் நண்பர்களும் ( அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.அப்படி நாம் நினைத்து கொண்டு இருக்கும் பல பதிவர்கள் அவரே தான் என்று இப்போதுதான் தெரிகிறது:))இப்போது அவரை கைவிட்டு விட்டார்கள்.  அவரை மிகவும் நம்பியிருந்த ஜோசப் சாரும்  டோண்டுவின்  மேல் வருத்தப்பட்டதை படிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை அவர் புரிந்துக்கொள்ளவேண்டும். அனானி ஆப்சன்,எலிக்குட்டி சோதனை போன்ற சமாச்சாரங்களை பேசிய அவரே பல போலி&lt;br /&gt;ஐ.டிக்களை வைத்து பின்னூட்டலாமா? பதிவிடலாமா? என்பது தான் அடிப்படை கேள்வி. அதர் ஆப்சன்,அனானி ஆப்சன் பதிவில் இருப்பதே குற்றம் என்று கூறிவிட்டு அவரே இப்படி செய்யலாமா?அவர் இணையத்தில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால் பல பதிவுகளும் அவர் வைத்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அதிர்ச்சியாக  சாமியை கும்பிட்டு நரபலி கொடுப்பது போல் டோண்டுவிற்கு அவர் நண்பர்களே அவருக்கு ஆப்பு வைத்தார்கள் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. அவருக்கு இப்போது ஆதரவு தெரிவிப்பவர்களும் முகத்தை காட்டி ஆதரவு தெரிவிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேலும் உட்லண்ட்ஸ் மீட்டிங்கிக்கு வருகிறேன் என்று சொல்லும் நண்பர் ஒருவரின் ஆண்மை(!)க்கு தலைவணங்குகிறார்.  இது போன்று புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்று அவர் நினைத்து எழுதும் வாக்கியங்கள் தான் அவரை ஒழிக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது. இந்த ஆண்மை என்ற வார்த்தையும் அதற்கீடான பெண்மை என்ற வார்த்தையும் அவர் நினைத்த பதத்தில் உபயோகித்துள்ளேன். ஆன்மீக அன்பர்கள் முதற்கொண்ட பெண்ணியவாதிகள் அறசீற்றம் கொள்ள வேண்டாம்.:).&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் எழுதும் அனைவருக்கும் ஒரு எல்லை உண்டு. எதிரி அந்த எல்லையை மீறி செல்ல தயார் என்று அறைகூவும் போது  நாம் ஆட்டத்தில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது என்பது பெரும்பாலோனோரின் நிலைப்பாடு. டோண்டு அந்த நிலையை எடுக்கவில்லை. அது அவர் உரிமை. ஆனால் அவர் மற்றவர்களையும் அவர் எடுக்கும் நிலையை எடுக்க தூண்டுகிறார். மேற்கண்ட ஆண்மை போன்ற வார்த்தைகளை அவர் உபயோகிப்பது அதற்குத்தான்.தைரியம் என்று எதை அவர் நினைக்கிறார் என்றே நமக்கு புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்களில் உள்ள சாதியை எடுப்பது சம்பந்தமாக அவர் வைக்கும் வாதங்களும் கோக்கு மாக்காக உள்ளன. வலைப்பதிவு சந்திப்பின்போது&lt;br /&gt;பூபாலன்  ஐய்யங்கார் என்று தன்னை அழைத்துக்கொள்ளலாமா என்று கேட்டாராம்.இவரும் சரி என்றாராம். இது கொஞ்சம் ஓவராக&lt;br /&gt;இல்லையா டோண்டு சார்? சமுதாயத்தில் உள்ள எல்லாரையும் ஐயராகவோ ஐய்யங்காராகவோ ஆக்குவதா நமது வேலை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ போங்க....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-1042238770780291325?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/1042238770780291325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=1042238770780291325' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1042238770780291325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/1042238770780291325'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/02/blog-post_09.html' title='டோண்டு சமாச்சார்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-117032846636393408</id><published>2007-02-01T16:42:00.000+05:30</published><updated>2007-02-01T19:19:44.243+05:30</updated><title type='text'>என்னன்னு சொல்வேனுங்கோ...</title><content type='html'>இரண்டு மாதங்களுக்கு முன் வலைப்பதிவுக்கு ஒரு மாதம் விடுமுறை விடுவதாக அறிக்கை விட்டு என் லட்சோப லட்ச வாசகர்களை நட்டாற்றில்( சரி சரி...விடுங்க) விட்டபோது இந்த இடைவெளி இவ்வளவு பெரிதாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை. மாட்டு லோன் தரும் தொழிலை விட்டுவிட்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்து இத்தனை நாட்கள் ஆகியும் வலையுலகிற்கு  ( வலையுலகம் என்கிற போது வலையுலக அரசியல் என்ற வார்த்தையையும் கூடவே வருகிறது..கொடுமைடா சாமி) வர முடியாமலே இருந்த வந்தது. இனிமேல் குறைந்தது வாரம் ஒரு பதிவாவது எழுதுவது என்று முடிவு எழுத்துள்ளேன்.( பழைய வேகம் இருக்காது. இருக்கக்கூடாது என்று நினைத்துள்ளேன்)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நவம்பர் வலைப்பதிவர் சந்திப்பின்போது  எழுதுவதை நிறுத்தினேன். நாளை சனியன்று நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பை ஒட்டி மீண்டும் வலையுலகில் இயங்க துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். லேட்டஸ்ட்  வலையுலக சென்சேசன் நண்பர் வரவணையான் செந்தில் சென்னை வருகிறார். அவர் நண்பரும் சமீப காலமாக வலையுலகில் ஆழமாகவும் அகலமாகவும்(?) உழுது வருபவரும், வலைப்பதிவு மீட்டிங் என்றாலே எட்டி குதித்து எஸ்கேப் ஆகும் கவிஞர் எழுத்தாளர் சுகுணா திவாகரும் இதில் கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன். பெங்களூர் கிளை ( சேச்சே..அந்த கிளை இல்லைங்க) சார்பாக நானும் செந்தழல் ரவியும் வர இருக்கிறோம்.ஆங்காங்கே இருக்கும் வலைப்பதிவாளர்கள் அனைவரும் சனியன்று(பிப்ரவரி 3ந்தேதி) மாலை நண்பர் லக்கியாரோ அல்லது பாலாவோ சொல்லும் இடத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய புத்தக கண்காட்சியில் படித்த சுவையான புத்தகங்களைப் பற்றி ஒரு கலைந்துரையாடல் நடத்தலாம் என்று நான் நினைக்கிறேன். மற்ற நண்பர்களும் ஏதாவது திட்டம் இருந்தால் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி இந்த இரண்டு மாதங்களில் பலமுறை வலையுலகில் எழுதலாம் என்று கை பரபரத்தாலும் சொந்த வேலைகளும் அலுவலக ஃபயர்வால்களும் என்னை தடுத்து வைத்தன.பல நண்பர்கள் மூலமாக வலையுலக கலவரம்,அடிதடி,குத்துவெட்டு ஆகியவை பற்றிய தகவல்கள் கேள்விப்பட்டேன்.  இவர் தான் அவர் , அவர் தான் இவர் என்று எனக்கு இந்த இரண்டு மாதத்தில் எனக்கு  இலவச விளம்பரம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.ஒரு நண்பர் நான் தமிழ்மண ஆலோசனை குழுவில் இருப்பதாக ஒரு போடு போட்டாராம். அடடே நமக்கு இப்படி ஒரு விளம்பரமா என்று சந்தோஷப்படுவதற்கும் தமிழ்மண குழுவினரின் மொத்த பெயரும் வெளிவந்துவிட்டது. எனக்கு வருத்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓன்றிரண்டு பூங்கா இதழ்களை படித்தேன். தமிழ்மண பூங்கா  பல்வேறு தடைகளை தாண்டி தரமான முறையில் வளர்ந்து வருவது சந்தோஷமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ வண்ட்டண்ணா.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-117032846636393408?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/117032846636393408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=117032846636393408' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/117032846636393408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/117032846636393408'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2007/02/blog-post.html' title='என்னன்னு சொல்வேனுங்கோ...'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116296004585956776</id><published>2006-11-08T09:53:00.000+05:30</published><updated>2006-12-29T08:41:02.376+05:30</updated><title type='text'>ஒரு வருடத்திற்கு பின்</title><content type='html'>&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_113802321930477282.html"&gt;&lt;strong&gt;கடந்த முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியையும் சென்னை புத்தக கண்காட்சியையும் பார்க்க சென்னை வந்துவிட்டு&lt;/strong&gt; &lt;/a&gt;நான் எடுத்த முடிவு அடுத்த ஆண்டிற்குள் சென்னையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் ஜனவரி சென்னை ஓபன் ( ரஃபேல் நடல் வருகிறாராம்) டென்னிஸ் மற்றும் புத்தக கண்காட்சி நடைபெறும் போது நான் சென்னைவாசி ஆகியிருப்பேன்.அதற்கான பூர்வாங்க பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;டோண்டுவின் பதிவை பார்த்தவுடன் தான் நானும் பார்த்தேன்.நானும் பதிவுகள் எழுதி சூழலை நாசப்படுத்த ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது. ஏறத்தாழ 165 பதிவுகள் போட்டுள்ளேன். (நீக்கிய பதிவுகளா? அது இருக்கும் ஒரு ஏழெட்டு:).&lt;br /&gt;&lt;br /&gt;பல அனுபவங்கள். பல நட்புக்கள்.நிறைவான ஒரு வருடம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடமாற்ற வேலைகளால் கொஞ்சம் பிசி என்பதால் ஒரு மாதம் பதிவுகள் இருக்காது என்று என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு(?) அறிவித்துக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116296004585956776?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116296004585956776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116296004585956776' title='120 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116296004585956776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116296004585956776'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post_08.html' title='ஒரு வருடத்திற்கு பின்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>120</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116287598644380716</id><published>2006-11-07T10:31:00.000+05:30</published><updated>2006-11-08T16:43:21.596+05:30</updated><title type='text'>ஏன் திமுக? ஏன் கலைஞர்?</title><content type='html'>மற்ற கட்சிகளை விட திமுகவையும் மற்ற தலைவர்களை விட கலைஞரையும் ஓப்பீட்டளவில் நான் ஏன் ஆதரிக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லமுடியும். சில காரணங்களை கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நான் எழுதி உள்ளேன். சுட்டிகள் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2006/04/1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_05.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_05.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_06.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_06.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_07.html"&gt;http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_07.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கலைஞரால் மீட்டு கொண்டுவரப்பட்டு்ள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்தரக் கூடிய ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு தகவலை நான் இங்கு கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த கலைஞர் ஆட்சியில் விவசாய தொழிலாளர் நலவாரியத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் சிறு, சிறு விவசாயிகள் அனைவரும் ரூ.100 - நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை விபத்துகால உதவி, இயற்கை மரணத்திற்கான நிதி, ஈமச் சடங்கு நிதி என்று பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்தனர், 7,35,000 விவசாயத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து அவ்வாரியத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் நிதியும் சேர்ந்த நிலையில் - 2001-ம் ஆண்டு சட்டப் பேரவைக்கான தேர்தல் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா தன்னுடைய அதிரடி தடாலடி பாணியில் அந்த அமைப்பையே கலைத்து உத்தரவிட்டார்கள். பலகோடி விவசாய தொழிலாளர்கள் பயன்பெற அமைக்கப்பட்ட அந்த வாரியத்தை கலைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாய தோழர்கள் குமுறினார்கள். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அந்த வாரியத்தை மீண்டும் அமைத்து கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் பயன்பெற ஏற்பாடு செய்துள்ளார்.இத்தகைய ஒரு அமைப்பின் தேவையைப்பற்றியும் இதனால் விளையும் பலன்களை பற்றியும் நான் விரிவாக விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக திருவாரூரில் நடத்தப்பட்ட விழாவில் பேசிய கருணாநிதி"அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் சந்திக்காமல் இருந்திருந்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்டாய் உங்கள் தோழர்களில் ஒருவனாய் இந்த மேடையில் அமர்ந்திருப்பேன்'' என்று உணர்ச்சியுறப் பேசியபோது லட்சக் கணக்கில் கூடியிருந்த உழைக்கும் தோழர்கள் மகிழ்ச்சி பொங்கப் பெரும் ஆரவாரம் செய்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/anaruna/oct06/mutharasan.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;http://www.keetru.com/anaruna/oct06/mutharasan.html&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவியில் சம்பாதிக்கிறார்கள், உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்தார்கள் என்றெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும் இதுபோன்ற செயல்பாடுகளே நான் கலைஞரை தொடர்ந்து ஆதரிக்க காரணமாக அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் மீதான சில குற்றச்சாட்டுக்களை அனைத்து அரசியல்வாதிகளின் மேலும் வைக்கமுடியும் என்பதும் முனை முழுங்கி போன சில குற்றச்சாட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சாராரால் மட்டும் மீண்டும் மீண்டும் இவர் மீது வைக்கப்படுகின்றன என்பதை அதன் காரணத்துடன் உணர முடிவதாலும் கலைஞரின் மீதான மதிப்பு என் மனதில் உயரத்தான் செய்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116287598644380716?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116287598644380716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116287598644380716' title='141 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116287598644380716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116287598644380716'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/11/blog-post.html' title='ஏன் திமுக? ஏன் கலைஞர்?'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>141</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116218115484095875</id><published>2006-10-30T09:32:00.000+05:30</published><updated>2006-10-31T10:04:59.453+05:30</updated><title type='text'>கிரிக்கெட்டில் ஆப்பு</title><content type='html'>&lt;p&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;மக்களே, நான் இந்த மேட்ச் கழுதையெல்லாம் முழுசா உட்கார்ந்து பாக்கறதில்லை. நானெல்லாம் எப்பவும் இந்த பாவத்துக்கு ஆளாகவே மாட்டேன்.வேற வழியில்லாம சில நேரம் ஹிஹி...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;மொகாலியில் மேட்ச்.சாதாரணமாகவே அது வேகபந்துக்கு சாதகமான பிட்ச். இந்த தொடரின் பெரும்பாலான ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்ற போதே எனக்கு தெரிந்துவிட்டது நமக்கு ஆப்பு தான் என்று.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;ஆசிய அணிகள் எதுவும் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது தற்செயலா? இல்லை.மற்ற அணிகள் ஆடுகளத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள சிறிது அவகாசமே எடுத்துக்கொள்கின்றன.நம் ஆட்களுக்கு அதெல்லாம் இல்லை. எப்பவாவது ஜெயசூர்யா பவுலிங் பிட்ச்சில் ரன் எடுத்திருக்கிறாரா? நம் ஆட்களுக்கு மட்டையாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டும்.குறிப்பாக பந்து முட்டிக்கு மேல் எழும்பக்கூடாது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கவே கூடாது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;இந்த டிவி,மீடியா,முன்னாள் வீரர்களின் கூத்து சகிக்க முடியாத அளவு வளர்ந்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க எவனாவது சட்டம் போடக்கூடாதா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;நேத்து பாருங்க மெக்ராத் எப்பவும் போல் நூல் பிடித்தது போல் பந்து வீச ஆரம்பிச்சாரு.. சச்சின் தடுமாறினாலும் நம்ப காமெண்ட்ரி ஆளுங்களை பார்க்கணுமே.இதோ வெளுக்க போறாரு.வெட்ட போறாரு. கிழிக்க போறாருன்னு ஓரே கூச்சல்.கடைசியில் மெக்ராத் தான் சிரிச்சாரு. அதே ஸ்டைலில் இன்னும் எத்தனை முறை சச்சின் கீப்பர் கேட்ச் தருவாரோ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;சேவாக்குக்கு ரெண்டு பால் பீட் ஆகி கீப்பர் கிட்டே .போகுது. அடுத்த பால்ல தடுமாறி ஒரு காமா சோமா ஷாட் அடிச்சி பவுண்டரி கிடைக்குது.சரியான பிளேஸ்மெண்ட் இல்லை. ஆனா உடனே ஒரு ஆள் சொல்றாரு."அதுதாங்க சேவாக்.கவலையே படமாட்டாரு" இந்த பில்ட் அப் தேவையா? எக்ஸ்டரா கவர்ல ஆள் இருந்திருந்தா அப்பவே டவுசர் கிழிஞ்சிருக்கும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;எப்பவுமே காயப்பட்டு இருக்கிற அகர்கர், டீமை விட்டு தூக்கற நிலைமை வந்தா மட்டும் ஒன்றிரண்டு அரை சதம் அடிச்சி இடத்தை தக்க வைக்கற யுவராஜ் இவங்க இல்லாட்டி டீமே இல்லையா?டிவி போட்டா எல்லா சேனலிலும் இதுதான் பேச்சு. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;விளம்பரம் எல்லாம் ஊ ஆ இந்தியான்னு ஓரே கூச்சல். நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;மொத்தத்துல பவுலிங்கில் பதானும் பேட்டிங்கில் திராவிட்டும் ஜொலிக்க வில்லை என்றால் நம்ம மேட்டர் காலி. என்னது உலக கோப்பையா? ஹிஹி...என்னங்க குறும்பு பண்றீங்க? அது வெஸ்ட் இண்டிஸ்ல நடக்க போகுதுங்க..... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.......:))&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116218115484095875?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116218115484095875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116218115484095875' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116218115484095875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116218115484095875'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_30.html' title='கிரிக்கெட்டில் ஆப்பு'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116193121447622768</id><published>2006-10-27T12:04:00.000+05:30</published><updated>2006-10-30T14:01:19.406+05:30</updated><title type='text'>நெருப்பு நரியில் உங்கள் பதிவு</title><content type='html'>என்னுடைய பதிவுகளை நெருப்பு நரி உலாவியை உபயோகப்படுத்தி படிக்க முடியவில்லை என்று ஒரு நண்பர் கூறினார்.நேற்று அகஸ்மாத்தாக ஒரு புகழ்பெற்ற பதிவரிடம் பேச நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிளாக்கரில் வலையேற்றிய பின் அதை right align,left align,justify full ஆகிய ஆப்சன்களை உபயோகப்படுத்தினால் நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியாது என்றார் அவர்.சோதித்து பார்த்ததில் அது உண்மை என்று அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.தனிபதிவாக இட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116193121447622768?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116193121447622768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116193121447622768' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116193121447622768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116193121447622768'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_27.html' title='நெருப்பு நரியில் உங்கள் பதிவு'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116192398838769155</id><published>2006-10-27T10:08:00.000+05:30</published><updated>2006-10-27T19:00:29.746+05:30</updated><title type='text'>மதுரை சந்திப்பு விவாதங்கள் 3</title><content type='html'>சில பேர்(மொக்கையன்) கேட்டது போல் மதுரை வலைப்பதிவாளர் சந்திப்பில் கவிதைகள் எதுவும் படிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.லிவிங் ஸ்மைலின் காட்டமான கேள்விகள் ஜுவியில் வந்ததைப்பற்றி விசாரித்தேன். அதைப்பற்றி இங்கு உஷா பதிவில் ஒரு விவாதமே நடந்தது எனக்கு அப்போது தெரியாது.அந்த ஜுவி கட்டுரை பொது மக்களிடையே எந்த விதமாக பாதிப்பை ஏற்படுத்தியது? எதிர்வினைகள் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றார். பத்திரிக்கைகள் இதை வெறுமனே ஒரு வியாபார விஷயமாகத்தான் பார்க்கின்றன என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்சல் விஷயத்தை பற்றி பேசும்போது பேராசிரியர் தருமியின் நண்பர் பேராசிரியர் சைலேஸ்(முனைவர்) ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார். தேசதுரோகிகளை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசப்பட்ட போது எனக்கே உடல் நடுங்கியது.சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக அட்வகேட் பிரபுவும் கவிஞர் சுகுணா திவாகரும் சில கேள்விகளை வைத்தப்போது முனைவர் சைலேஸ் தடுமாறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் தருமியும் அப்சல் தூக்கு விஷயத்தில் ஒரு தீவிரமான நிலைப்பாடு வைத்துள்ளார்.அவர் பதிவுடனோ வி த பீப்பிள் பதிவுடனோ அல்லது பினாத்தலாரின் பதிவுடனோ எனக்கு முரண்பட ஒன்றுமில்லை.ஒரு பிரச்சினையை பாதியில் இருந்து அவர்கள் அணுகுவதாக எனக்கு படுகிறது. ஆகவே அந்த விவாதத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. அரசியல் நோக்கில் &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html"&gt;&lt;strong&gt;இதை அணுகுவதில் உள்ள சிக்கல்களைப்பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவு இங்கே.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்சல் பற்றிய விவாதங்கள் வலைப்பதிவில் மிக நன்றாக நடந்தன என்று தான் எனக்கு தோன்றுகிறது.முதலில் தேசபக்தி ஆறாக ஓடியது.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சினையில் மற்ற பரிமாணங்களும் விவாதத்திற்கு வந்துள்ளது நல்ல முன்னேற்றமாகவே படுகிறது.இஸ்லாமிய எதிர்ப்பு கண்மூடித்தனமாக நம் மனதில் நிறைந்துள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.இது பி.ஜே.பி ஆட்சியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட விஷம பிரச்சாரமா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேல் உள்ள கோபத்தினால் வந்ததா என்று தெரியவில்லை.இதன் இரண்டின் கூட்டு கலவை தான் இது என்று நினைக்கிறேன்.அதே போல் காஷ்மீர் பிரச்சினையை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பலர் இருப்பதை உணர முடிகிறது.வெகுஜன மீடியா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மீட்டிங்குக்கு வருவோம்.அட்வகேட் பிரபு ராஜதுரையும் ராமும் பல காலமாகவே தமிழ் இணையத்தில் பங்கு பெற்று வருகிறவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ராம் சீரியஸாக எதுவும் எழுதுவதில்லை என்றார். சே குவாராவை பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவர் சில வார்த்தைகள் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி கருத்தாக்கங்களை பற்றி பொதுவில் பேச தயங்கும் பலரும் தனிப்பட்ட முறையில் பேசும் போது அதைப்பற்றி பேசுவதும் தெரிந்து வைத்திருப்பதும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்வகேட் பிரபு அதிகம் வலையுலகில் எழுதுவது இல்லை என்றாலும் தொடர்ந்து வலையுலகை படித்து வருவது அவர் பேச்சில் இருந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.மரத்தடி காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ் இணையத்தில் இயங்கி வரும் சிலரில் அவர் முக்கியமானவர் என்று தோன்றியது.மரத்தடி காலம் என்று தருமி சிலாகித்தது கொஞ்சம் ஓவரானது என்பது என் கருத்து.அப்போதும் பிரச்சினைகள் இருந்தன என்பதுதான் என் புரிதல்.பங்கு பெற்றோர் எண்ணிக்கை, பேசப்பட்ட விஷயங்களை பொறுத்து கூடக்குறைய இருக்கலாமே தவிர கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகளினால் சமூகத்திற்கு பயன் என்ன என்ற தருமியின் கேள்வி முக்கியமானது. இது ஒரு சுதந்திரமான வெளி. எந்த விதமான தடங்கலும் இன்றி உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் தான் இங்கு முக்கியம். யார்,எதை எழுதவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இங்கு நொறுக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116192398838769155?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116192398838769155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116192398838769155' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116192398838769155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116192398838769155'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/3.html' title='மதுரை சந்திப்பு விவாதங்கள் 3'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116183755465871542</id><published>2006-10-26T10:18:00.000+05:30</published><updated>2006-10-26T21:37:34.973+05:30</updated><title type='text'>MADURAI MEET VIDEO 2</title><content type='html'>மதுரை சந்திப்பின் வீடியோ இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kuttapusky.blogspot.com/2006/10/photobucket-video-and-image-hosting.html"&gt;http://kuttapusky.blogspot.com/2006/10/photobucket-video-and-image-hosting.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களை அங்கேயே எழுதவும். பீட்டா குளறுபடியால் அந்த பதிவு தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116183755465871542?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116183755465871542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116183755465871542' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116183755465871542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116183755465871542'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/madurai-meet-video-2.html' title='MADURAI MEET VIDEO 2'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116178137888977545</id><published>2006-10-25T18:32:00.000+05:30</published><updated>2006-10-26T17:50:38.736+05:30</updated><title type='text'>திமுகவை வீழ்த்த கேப்டனுக்கு யோசனை</title><content type='html'>&lt;div align="justify"&gt;விஜயகாந்த் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிவிட்டதாக சில விமர்சனங்கள் பார்த்தேன்.தன்னை பார்த்து குடிகாரர்,குடித்துவிட்டு உளறுபவர் என்று ஒருவர் விமர்சித்தால் அதை மறுத்து இவர் எனக்கு ஊற்றி தந்தாரா என்று கேட்க அவருக்கு உரிமை உள்ளது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.பேச்சுக்கு பேச்சு சில நேரம் தேவைதான். குடிகாரன் என்று திட்டுவதை எல்லாம் கேட்டுக்கிட்டு இளிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கள்ளுக்கடை விவகாரத்தில் விஜயகாந்தை ஆதரிப்பது என் தார்மீக கடமை.(&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பழைய பதிவை பார்க்கவும்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்போதைக்கு நான் முதலிலேயே கூறியது போல் விஜயகாந்த் வளர்ச்சி அதிமுக வாக்குவங்கிக்கு தான் ஆப்பு விழுந்துள்ளது. ஏனெனில் கவர்ச்சி அரசியல் கவர்ச்சி அரசியலைத்தான் பாதிக்கமுடியும். ஒரு புனித பிம்பம் இன்னொரு புனித பிம்பத்தைத்தான் அமுக்க முடியும்.ரொம்ப சுலபமாக கணக்கு இது.ஆயினும் நான் எதிர்ப்பார்த்த அளவு (விரும்பினேனா என்று சொல்ல முடியாது) வெற்றி விஜயகாந்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். சட்டமன்ற தேர்தலை வைத்து பார்க்கும்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் இன்னும் கொஞ்சம் ஓட்டு வாங்குவார் என்று நினைத்தேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சினிமா நெருங்காத பல மக்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தெரியும்.திமுகவும் பிடிக்காமல் அதிமுகவும் பிடிக்காமல் உள்ளவர்கள் என்று ஏதோ பலகோடி இருப்பதாக நினைப்பதும் அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பதும் கனவுதான். எனக்கு தெரிந்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை.அப்படி இருந்திருந்தால் காங்கிரஸ் இன்னேரம் வென்றிருக்க வேண்டும்.வளர்ந்திருக்க வேண்டும்.எப்போதும் ஒரு இருபது சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை.ஏதாவது சட்ட திருத்தம் வந்து, தொழில்நுட்பம் வளர்ந்து நூறு சதவீத ஓட்டுப்பதிவு வரும்போது அதை பார்க்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜோ கூறிய கலைஞர் எதிர்ப்பு ஓட்டு வங்கி என்று ஒன்று உள்ளது. எம்.ஜீ.ஆரின் கவர்ச்சி அரசியலினால் வளர்க்கப்பட்ட இந்த வாக்குவங்கியின் இருப்பே கலைஞரின் வாக்கு வங்கி என்று ஒன்று இருப்பதை காட்டுகிறது.அதை அசைத்து திமுக ஓட்டு வங்கியை அசைக்க விஜயகாந்திற்கு ஒரு வழி சொல்லுகிறேன். சுலபமான வழி. புனித பிம்பங்களை விட்டு விலகினால் போதும்.வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளை மட்டும் நம்பாமல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள படித்த, இன உணர்வுள்ள இளைஞர்களை நிறைய கட்சிக்கு கொண்டு வந்து களப்பணியாற்ற வைக்க வேண்டும்.(இது கொஞ்சம் ஓவரான எதிர்ப்பார்ப்பு தான் என்று தெரிகிறது.என்ன செய்ய?)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இடஒதுக்கீடு, இலங்கை பிரச்சினை, மொழி உணர்வு ஆகியவற்றில் தன்னுடைய கருத்து என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக எடுத்து வைத்து உள்கட்சி ஜனநாயகத்தை வளர்ப்பது, கட்சி அதிகாரத்தில மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்றெல்லாம் செய்தால் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி கூட விஜயகாந்தை ஆதரிக்கலாம்.யார் கண்டது?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியை எல்லாரும் படிக்கணும்னு வாந்தி எடுத்தாராம் ஒரு முறை.இது மூலம் அவருக்கு எத்தனை ஓட்டு கூடுதலாக கிடைத்தது என்று பார்க்கவேண்டும் அவர். இன்று இந்தியை நம்பினால் தான் வாழமுடியும் என்ற தேவை நம் நாட்டில் சுத்தமாக ஒழிந்தே விட்டது. விஜயகாந்த் இங்கு திருந்தவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஊருக்கு ஊர் ஊழல் ஒழிப்பு இயக்கம் என்று ஒன்றினை ஏன் விஜயகாந்த் ஆரம்பிக்கக் கூடாது? தனது கட்சியினரை வைத்து தாலூக்கா ஆபிஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ் முதற் கொண்டு எல்லா இடங்களிலும் ஊழலை ஒழிகக நடவடிக்கை எடுக்கலாமே?பெட்டிசன்போடுவது,உண்ணாவிரதம் இருப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பது போல் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விருத்தாசலத்தை ஒரு மாதிரி தொகுதியாக ஆக்கிக்காட்ட வேண்டும்.இது சுலபமாக வேலைதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதிமுகவிலும் திமுகவிலும் சம்பாதிக்க முடியாதவர்கள் இன்று தேமுதிகவில் சேருகிறார்கள் என்ற அவபெயரை நீக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/06/2011.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;என் பழைய பதிவில் இருந்து:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;//தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). ஆனால் ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். //&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;செய்வாரா விஜயகாந்த்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116178137888977545?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116178137888977545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116178137888977545' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116178137888977545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116178137888977545'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116178137888977545.html' title='திமுகவை வீழ்த்த கேப்டனுக்கு யோசனை'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116174230360314193</id><published>2006-10-25T07:40:00.000+05:30</published><updated>2006-10-25T15:08:08.003+05:30</updated><title type='text'>மதுரை சந்திப்பு - 1</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://dharumi.blogspot.com/2006/10/183-bloggers-meet-at-madurai-3.html"&gt;&lt;strong&gt;இந்த பதிவை பார்த்திருப்பீர்கள்.மதுரையில் வலைப்பதிவாளர் சந்திப்பு&lt;/strong&gt; &lt;/a&gt;என்ற எண்ணத்தை செயலாக்க உதவிய பேராசிரியர் தருமி அவர்களுக்கு நன்றி கூறி இந்த சந்திப்பை பற்றிய என் கட்டுரையை தருகிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முன்கூட்டி திட்டமிடப்படாத சில பயணங்களால் இந்த சந்திப்பில் நான் கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது.(அதைக்கூட கிசுகிசுவா எழுதினாங்களாமே? ஏண்டாப்பா அம்பிகளா இது நியாயமா?)கலந்துக் கொண்டவர்கள் லிஸ்ட் தருமி கொடுத்துள்ளார்.பத்து நாட்களாக பேருந்து,மற்றும் ரயிலிலேயே வாழ்ந்துவந்த நான் சரியான நேரத்தில் மதுரையில் இருப்பது போல் பார்த்து கலந்துக்கொண்டேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வலைப்பதிவில் புதியதாக அறிமுகமாகி சிறப்பாக எழுதிவரும் ராஜ்வனஜ் கோவையிலிருந்து இதற்காகவே வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷத்தை கொடுத்தது.அவர் அதிகம் பேசவில்லை.எழுத்துதான் என் ஆயுதம் என்று மென்மையாக கூறுகிறார் மனிதர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மதுரை மாப்பிள்ளைகள்(ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்) லிஸ்ட்டில் கடைசியாக சேர்ந்திருக்கும் மகேஷ் என்னை தூரத்தில் பார்த்தே அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்.எனக்கு அவர் என்று ஊகிக்க முடியாததால் மையமாக தலையாட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். அவராக தன் பெயரை சொல்லுவார் என்று ஐந்து நிமிடம் காத்திருந்தும், பேசியும் மனிதர் வாயை திறக்காததால் நானே கேட்க வேண்டியதாயிற்று(எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கறதுன்னு வடிவேலு சொல்லுறது ஞாபகம் வருதா).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மீட்டிங் துவக்கத்திலேயே எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது.நான் பாதியில் கிளம்பி விடுவேன் என்றார் மகேஷ்.என்னங்க அப்படி ஒரு வேலை? மீட்டிங் முடிஞ்சு பார்க்கக்கூடாதா என்றேன்.இல்லை ரொம்ப நேரம் பிடிக்கும் என்றார்.போகவில்லை என்றால் ஆட்கள் இங்கேயே வந்துவிடுவார்கள் என்று சீரியஸாக கூறினார்.அப்போது தான் எனக்கு மென்பொருள் தொழிலின் மகத்துவமும் முக்கியத்துவமும் புரிய மெளனமானேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடைசியாக அவர் கூறிய ஆட்கள் வந்தார்கள்.மாமா ஓடி வாங்க படத்தை போட்டிருவான் என்றார் ஒருவர்.விசாரித்ததில் தொடர்ந்து இரண்டு ஷோ (வரலாறு மற்றும் தர்மபுரி) பார்க்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.என் பார்வையை புரிந்துக்கொண்ட அவர் அவரை அழைக்க வந்தவர்கள் ஏற்கனவே இரண்டு காட்சியை பார்த்துவிட்டு அடுத்த இரண்டு காட்சிகளையும் பார்க்க காத்திருப்பவர்கள் என்றும் தானெல்லாம் சும்மா என்றும் விளக்கினார்.ஆகா மக்களே,குப்பனுக்கும் பூவாயிக்கும் கண்ணாலம் அதுவும் அஜீத் நல்லாசியுடன் என்று மதுரையில் வீதிக்கு வீதி ஏன் போஸ்டர் அடிக்கிறானுங்கன்னு இப்ப புரியுதா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஞானவெட்டியான் அய்யா, அட்வகேட் பிரபு, ராகவன், வித்யா,பேராசிரியர் தருமி,ராம்,வரவணையான்,கவிஞர் சுகுணா திவாகர் என்று வந்திருந்த எல்லாருமே வி.ஐ.பிகள் தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ராகவனின் வருகை தருமி பதிவில் கூறியிருந்தது போல் எங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ் தான்.சீக்கிரமே கிளம்பிவிட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;(அப்சலை பற்றிய சூடு பறந்த விவாதம் உள்பட மற்றவை அடுத்த பதிவில்)&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116174230360314193?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116174230360314193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116174230360314193' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116174230360314193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116174230360314193'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/1.html' title='மதுரை சந்திப்பு - 1'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116053736298122169</id><published>2006-10-11T08:57:00.000+05:30</published><updated>2006-10-23T10:13:24.333+05:30</updated><title type='text'>வலைப்பதிவாளர்களுக்கு ஒரு அறிவிப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;தீபாவளி சமயத்தில் மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்துள்ளோம். வழக்கமான வலைப்பதிவு சந்திப்புகளின் போது அறிமுகம் மற்றும் அரட்டை என்ற நிகழ்ச்சிகள் தான் இருக்கும்.இதை தாண்டி கவிதை,கட்டுரை என்று அமைத்து இந்த நிகழ்வை ஒரு மறக்கவியலா நிகழ்வாக ஆக்க எண்ணியுள்ளோம்.&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post.html"&gt;&lt;strong&gt;கண்டிப்பாக கவிதை நான் எழுத போவதில்லை&lt;/strong&gt;&lt;/a&gt;.யாரும் பதட்டப்பட தேவையில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பேராசிரியர் தருமி, லிவிங் ஸ்மைல் வித்யா, வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, கவிஞர் சுகுணா திவாகர்,நண்பர்கள் வரவணையான்,ராம்,எம்.எஸ்.வி முத்து மற்றும் நான் கண்டிப்பாக கலந்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்.அய்யா ஞானவெட்டியான் அருகில் திண்டுக்கல்லில் இருப்பதால் அவரும் வருவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த மாதம் 20 லிருந்து 24 வரை இருக்கபோகின்ற விடுமுறை காலங்களில் மதுரையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் மற்ற ஊர்களில் இருந்தும் வர இயலும் நண்பர்களும் அன்பர்களும் மதுரை சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.வர விரும்பும் நண்பர்கள் பேராசிரியர் தருமியை தொடர்பு கொள்ளவும்.DHARUMI2@GMAIL.COM.சரியான நாளும் நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வலையுலகில் முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு சந்திப்பை கேமராவில் பதிவு செய்து வலையேற்ற எண்ணியுள்ளோம்.நன்றி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;bloggers meeting in temple city madurai&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116053736298122169?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116053736298122169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116053736298122169' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116053736298122169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116053736298122169'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_11.html' title='வலைப்பதிவாளர்களுக்கு ஒரு அறிவிப்பு'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116045705507778226</id><published>2006-10-10T10:39:00.000+05:30</published><updated>2006-10-21T19:12:40.363+05:30</updated><title type='text'>தெரியாது..தெரியாது..தெரியாது</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_10.html"&gt;&lt;strong&gt;நண்பர் செல்வனுக்கு என் கேள்விகள் &lt;/strong&gt;&lt;/a&gt;என்ற பதிவில் நண்பரின் எதிர்வினைக்குஎன் பதில்கள்.சுவாரசியமானது.படிக்காமல் இருந்துவிடாதீர்கள். நன்றி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a href="http://dravidatamils.blogspot.com/2006/10/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;em&gt;பொறி அங்கேயே வெச்சாச்சு.&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;//"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;em&gt;//.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது,//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. //&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தெரியாது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தெரியாது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தெரியாது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தெரியாது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;என்னதான் தெரியும்? :))) &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;em&gt;//இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அப்படி போடுங்க ...இதுதான் உலகத்தின் புதிய கடவுளின் கருத்துக்களா? பேஷ்,..பேஷ்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;//இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்//&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு,  தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க...&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஹிஹி.... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116045705507778226?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116045705507778226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116045705507778226' title='88 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116045705507778226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116045705507778226'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116045705507778226.html' title='தெரியாது..தெரியாது..தெரியாது'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>88</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116044896515542221</id><published>2006-10-10T08:24:00.000+05:30</published><updated>2006-10-10T16:05:09.960+05:30</updated><title type='text'>தமிழ் தீவிரவாதியாகிறார் செல்வன்</title><content type='html'>&lt;strong&gt;கேள்வி:ஈழம் பெறுவது உங்களுக்கு உடன்பாடா என்று மட்டும் சொலலுங்கள் செல்வன்.மற்றதை பிறகு பார்ப்போம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்: ஈழம் அமைந்து ஈழத்தமிழர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முத்தையா முரளிதரன் தலைமையிலான தமிழீழம் கிரிக்கட் அணியை திராவிட் தலைமையில் உள்ள கிரிக்கட் அணி யாழ்ப்பாணத்தில் மோதி ஜெயிக்க வேண்டும். அதை நான் கண்குளிர பார்க்க வேண்டும்:-)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நண்பர் செல்வனின் பதிலை மேலே பார்க்கிறீர்கள். இப்போது நண்பர் செல்வனுக்கு சில கேள்விகளை கேட்க கடமைப்பட்டவன் ஆகிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2.ஈழ தமிழர்கள் நேற்று முடிவு செய்து இன்று சண்டை ஆரம்பிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?எந்தவிதமான அடக்குமுறைகளை (அரசியல்ரீதியாக,மொழிரீதியாக, பண்பாட்டுரீதியாக)அவர்கள் எதிர்க் கொண்டார்கள் என்பதைப்பற்றி தெரியுமா?விடுதலைப்புலிகள் என்ற சக்தி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சினையில் தமிழர் குரல் எடுபட்டிருக்குமா?இன்னும் தெளிவாக போடுவோம்.ஆயுதம் சார்ந்த வன்முறையினால்தான் தமிழரின் குரல் இந்த அளவாவது எடுபடுகிறது என்பதை கவனித்துள்ளீர்களா?பிரேமதாசாவை கொன்றதாக கூறப்படுகிற இன்னும் பல கொலைகளை செய்த விடுதலைபுலிகளுடன் அரசாங்கம் ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது?இந்திய முதலி்ல் அனைத்து வகையிலும் ஆதரித்ததாக சொல்கிறார்களே? கேள்விப்பட்டுள்ளீர்களா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.ஈழம் அமைவது தான் உங்கள் ஆசையாக இருக்கும் பட்சத்தில் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உடன்போக்கு அரசியலை விட்டு விலகி கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க வேண்டுறேன்.இலங்கை ராணுவம் வென்றால் இலங்கை இறையாண்மை காப்பாற்றப்பட்டது என்று சந்தோஷப்பட்டும் ஈழம் கிடைத்தால் தமிழனுக்கு வெற்றி என்றும் கூறி சந்தோஷப்படுவதும் அறிவார்ந்த நாணயம் ஆகாது என்பது என் தாழ்மையான கருத்து.நன்றி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;LTTE  TAMIL EELAM  INDIA NATIONALISM&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116044896515542221?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116044896515542221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116044896515542221' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116044896515542221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116044896515542221'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_10.html' title='தமிழ் தீவிரவாதியாகிறார் செல்வன்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116037379804458297</id><published>2006-10-09T11:30:00.000+05:30</published><updated>2006-10-10T17:25:42.280+05:30</updated><title type='text'>Poetic (in)Justice</title><content type='html'>&lt;div align="justify"&gt;Michael Schumacher, Alonso, Formula One Car Racing&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடந்த ஐப்பான் கிராண்ட்ப்ரீயி்ல் நடப்பு சாம்பியன் அலான்சோ வெற்றி பெற்றார். ஆக இதன்மூலம் அடுத்து நடக்கவிருக்கும் பந்தயத்தில் ஒரு புள்ளி பெற்றாலே (ஒரு வேளை சுமேக்கர் வென்றாலும்) அலான்சோ சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை போன்ற சுமேக்கர் ரசிகர்களுக்கு இது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் அலான்சோவையும் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வருட சீசன் ஆரம்பத்தில் அலான்சோ முன்னணியில் இருந்தார். சுமேக்கருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தீடிரென்று சுமேக்கர் தொடர்ந்து சில போட்டிகளில் வென்றார். பார்முலா ஒன் அமைப்பாளர்களே பெராரிக்கு ஆதரவாக சில வேலைகளை செய்வதாக முணுமுணுப்புகள் எழுந்தன.டேம்பனர்(Dampener)என்ற ஒரு பொருளை வண்டியில் இருந்து விலக்கச்சொல்லி ரெனால்ட் கம்பெனிக்கு போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டது விமர்சிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு நடந்த சில போட்டிகளில் சுமேக்கர் வெற்றிபெற்றார். நேற்றைய போட்டியிலும் சுமேக்கர் இன்சின் புகைவது வரை அவர் போட்டியில் முன்னணியிலேயே இருந்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்சின் அவரை கைவிட்டுவிட்டது. 2000 ம் ஆண்டுக்கு பின் அவர் இன்சின் பெயிலியர் ஆனது இப்போது தான்.பார்முலா ஒன் காரில் எத்தனையோ ஆயிரம் பாகங்கள் இருக்கிறதாம்.அத்தனையும் சரியாக வேலை செய்தால்தான் கார் முழு போட்டியையும் தாங்குமாம்.எப்படியும் மூன்று சதவீதம் பாகங்களில் பிரச்சினை வந்தே தீருமாம்.சுமேக்கருக்கு விதி விளையாடி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் கண்டது? அடுத்த போட்டியில்(பிரேசில் கிராண்ட்ப்ரி) மீண்டும் எதிர்பாராரது எதாவது நடக்கலாம்.சுமேக்கர் ரசிகனாக இருந்தாலும் நான் அலான்சோ ஜெயிக்க வேண்டும் என்றே இப்போது விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116037379804458297?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116037379804458297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116037379804458297' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116037379804458297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116037379804458297'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/poetic-injustice.html' title='Poetic (in)Justice'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116035979097659816</id><published>2006-10-09T07:37:00.000+05:30</published><updated>2006-10-09T13:12:23.160+05:30</updated><title type='text'>முத்துவின் பம்மல்-commoncivilcode-curfew</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஓகை என்ற நண்பர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் "அப்சலை தூக்கில் போட்டால் தான் நீ தேசபக்தன் என்று நீங்கள் கூறினால் அவனை தூக்கில் போடு என்று சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்", என்று நான் கூறியதை வைத்து "அவர்"(குறித்திருக்கும் ஆளுமையை சொன்னால் நண்பர் வருத்தப்படுவார் என்பதால்) பாணியில் சுற்றி வளைத்து எழுதியிருக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தேசதுரோகியாக கூடாது என்று முத்து ஆசைப்படுகிறார் என்பதும் ஆனால் அவரது முந்தைய பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு ஆச்சரியாக இருக்கும் என்றும் ஒரு கண்டுபிடிப்பு வேறு.எந்த என்னுடைய முந்தைய பதிவில் தேசதுரோக கருத்துக்கள் இருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ள எனக்கு ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு பல புதிய கேள்விகள் எழுகின்றன.ஜெய்ஹிந்த என்பதை கண்ட இடத்தில் வாந்தி எடுப்பதை எதிர்த்து நான் எழுதியதை மட்டும் வைத்து நண்பர் இதை கூறியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை உங்களை போலவே எனக்கும் இருக்கிறது.நல்லவேளை திராவிட தளத்தில் எழுதுபவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று சொல்லவில்லையே என்று ஆசுவாசப்படுகிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அப்சலை தூக்கில் போடுங்கடா என்ற வசனத்தின் பின்னணியில் என் கருத்தை உருவாக்க நீங்கள் கடைபிடிக்கும் வழி முறையின் மீதான என் விமர்சனத்தைத் தான் நான் குறிந்திருந்தேன் என்பது படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.மேற்கண்ட நண்பரின் கட்டுரையும் இதற்கு ஒரு சான்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span&gt;நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு புறம்.தன்னிடம் வைக்கப்பட்ட வாதங்களை வைத்து நீதிமன்றம் சட்ட விதிகளின்படி ஒரு தீர்ப்பு தருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அப்சலின் பங்கு தூக்கு தண்டனை தரத்தக்கதா என்பதை விவாதிப்பது ஒரு தனிப்போக்கு.நல்லடியார் அந்த புள்ளியை தொட்டிருந்தார்.தடா என்ற சட்டத்தின்படி இந்த வழக்கு நடைபெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள் அதைப்பற்றி நிறைய பேசலாம். இதற்கு முன்பு கிலானியை தூக்கில் இட ஒரு விசாரணை நீதிபதி தீர்ப்பு கூறியிருந்தார். அந்த நீதிபதிக்கு ஹேங்கிங் ஜட்ஜ் என்பது பட்ட பெயராம். பிறகு செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் கிலானி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் (பார்க்க :ரோசாவின் பொதுபுத்தியை பற்றிய பதிவு).உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்காகத்தான் அவர் தப்பித்தார் (நம்முடைய சவார்க்கர் காந்தி கேசில் விடுவிக்கப்படடதை போல்) என்றாலும் அந்த சுட்டியில் எப்படி நிரூபிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் இருக்கின்றது. அதையும் படிக்கலாம்&lt;/span&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்போதைய விவாதங்கள் அப்சலுக்காக கேட்கப்பட்டுள்ள மன்னிப்பு பற்றியது.போன பதிவில் நான் கூறிய புள்ளியை சைடுவாக்கில் தொட்டு உஷா எழுதிய அரசியல் குற்றங்கள் என்ற கருத்தாக்கத்தை அதன்பிறகு பார்க்க நேர்ந்தது.உஷா கூறிய வாதம் பாதிவரை சரியானதுதான் என்பதுதான் என் கருத்து.ஆனால் உஷா எழுதிய காரணம் கருத்தை சுருக்கிவிடுகிறது.இந்த பொதுமன்னிப்பு விவகாரத்தில் அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இநத விவகாரத்தில் நீண்ட காலநோக்கில் அது ஏற்படுத்தும் விளைவுகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேலும் நண்பர் ஓகை ராஜதுரை எழுதிய ஷரியா சரியா என்ற கட்டுரையை மேற்கோள் காட்டி இப்படியாக ஷரியாவை ஆதரிக்கும் ராஜதுரையின் கருத்தை ஆதரிக்கும் முத்துவை பாரீர் என்கிறார்.நண்பர் பிரபு ராஜதுரையின் கட்டுரையையும் படித்தேன்."அடப்பாவிகளாஅவரையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்த்துட்டீங்களாடா" என்று விவேக் போல சொல்லத் தோன்றுகிறது. ( டா விகுதி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் ஒரு குழப்பமான போக்காக இன்று வரை பொது சிவில் சட்டம் என்பதில் எனக்கு ஒரு உடன்பாடான போக்குத்தான் இருக்கிறது.ஆம்.பிரபு ராஜதுரையின் கட்டுரைக்கு பிறகும்.ஆனால் சில சந்தேகங்கள் தோன்றிஉள்ளன.குறிப்பாக திருமணம் விவாகரத்து ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் மதத்தைப்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுபரிசீலனை ஏற்பட்டால் வரும் நிலைமைகளை பொறுத்து.அவருடன் பிறகு கேட்டுக்கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடைசியாக இன்றும் மங்களூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாட்டுக்கறி விவகாரத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினையில் இதுவரை இரண்டு உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சிமி இதில சம்பந்தப்படட இருப்பதாக பா.ஜ.க வின் தலைவர் துணை முதல்வர் ஒரு அறிக்கை விட பதட்டம் அதிகமாகி உள்ளது.நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட நேரத்தில் வெளியே சென்றேன்.பசசை காய்கறிகள் ஏதும் கிடைக்காததால் சிக்கன்( என்னது பிஃபா. இல்லைங்க இல்லைங்க) வாங்கி சுட்டு சாப்பிட்டேன்.இன்று என்னாகுமோ தெரியவில்லை.இன்று மாலை ஊரடங்கு உத்தரவு விலக்கப்படும் என்கிறார்கள். மெயில்,போன்,பின்னூட்டம்,சேட் ஆகியவற்றில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116035979097659816?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116035979097659816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116035979097659816' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116035979097659816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116035979097659816'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/commoncivilcode-curfew.html' title='முத்துவின் பம்மல்-commoncivilcode-curfew'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116020914804334117</id><published>2006-10-07T13:33:00.000+05:30</published><updated>2006-10-25T08:19:00.000+05:30</updated><title type='text'>அப்சலை தூக்கில போடுங்கடா</title><content type='html'>&lt;div align="justify"&gt;அப்சல் மரண தண்டனை பற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தது மிக மிக கவனமாக எழுதப்பட்டது என்பது என் கருத்து. கவனமாக நண்பர்கள் தவிர்த்த ஒரு விஷயத்தை பற்றி நானும் மிக கவனமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் செல்வன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (அல் கொய்தா ) படங்களை போட்டு நம்மை அசிங்கப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது:)).இந்த கட்டுரை ரோசா, பிரபு, செல்வன், குழலி ஆகியோர் போட்ட பதிவுகளுடன் சம்பந்தப்பட்டது. வேறு ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீக சமுதாயத்தில் ஒரு மனிதனை சமூகமே(அரசாங்கமே) கொல்வது சரியா என்று கேட்பது ஒரு நிலைப்பாடு. இதை பற்றி பேசுபவர்களுக்கு குற்றவாளிகளின் குற்றம் என்பது ஒரு பொருட்டே அல்ல. குற்றத்திற்கு தண்டனை மரணம் என்பதை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். தண்டனை பற்றிய பயமே குற்றத்தை குறைக்கும் என்பது தவறு என்றும் அது சரி என்றால் இன்றைய சமுதாயத்தில் குற்றமே நடைபெறுவதில்லையா? என்பதும் இவர்கள் கேள்விகள்.நாகரீகத்தில் முன்னேறியதாக சொல்லப்படுகிற ஐரோப்பிய சமுதாயத்தை இவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள். உஷா பதிவு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நிலைப்பாடு வஜ்ரா கூறியுள்ளது. பாதிரியார் கொலையில் தாராசிங்குக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆதரித்தவர்கள் இதை எதிர்ப்பது ஏன் என்பது. இதிலும் வெறுமனே அரசியலை மட்டும் கூறி எதிர்க்காமல் மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி எதிர்ப்பதை அவர் கேள்வி கேட்டுள்ளார். இவர்களுக்கு மரண தண்டனை என்பதின் மேல் என்ன நிலைப்பாடு என்பது முக்கியமல்ல. ஒரு சார்பு இருக்கக்கூடாது என்பது தான் இவர்களின் நிலை.இதில் நியாயம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். மக்களை திருப்திப்படுத்த இது அவசியம் என்றால் எதிர்தரப்பில் நரேந்திர மோடி போன்றவர்களை தூக்கில் போட்டால் பலர் திருப்தியடைவார்கள். இதை செய்யமுடியுமா என்ற வாதத்தை ஒரு இஸ்லாமிய பதிவாளர் எழுதியிருக்கிறார்.இந்த வாதம் எதற்கு வருகிறது என்றால் இது வெறும் கிரிமினல் வழக்கு மட்டும் அல்ல.பொலிடிக்கல் வழக்கும் கூட என்ற எண்ணம் ஒரு சாரார் மத்தியில் நிலவுகிறது.இன்றும் பிரேமதாசாவை கொன்ற விடுதலை புலிகளுடன் இலங்கை அரசாங்கம் எப்படி பேச்சு வார்த்தை நடத்துகிறது என்பது போன்ற கேள்விகளை இங்கு போட்டு பார்க்கலாம். ரொம்பவும் நுட்பமான பகுதிக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ரோசா, செல்வன் மற்றும் குழலி ஆகியோர் பதிவுகளைப் பார்ப்போம்.தீவிரவாதியை தூக்கில் போட வேண்டும் என்று முழக்கங்கள் ஒலிக்கின்றன. நாகரீக சமுதாயத்தில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதிகளை கொல்ல முயற்சிப்பது என்பது கொடிய குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது சரிதான்.நாமும் முழங்குகிறோம்.நியாயமான முழக்கம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காஷ்மீர் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்.அங்குள்ள அனைத்து அமைப்புகளும் இதை எதிர்க்கின்றன.இங்கு நானும் மிக ஜாக்கிரதையாக வாக்கியங்களை அமைக்க வேண்டி இருக்கிறது.நாம் இங்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பார்க்கும் பார்வைக்கும் அங்கு வாழும் மக்களின் பார்வைக்கும் இருக்கும் வேறுபாடுகளை நான் கவனிக்க முயற்சிக்கிறேன். காஷ்மீர் மக்களின் பார்வை என்ன என்பதை நாம் சொல்லமுடியுமா? நாம் இதை காதில் கேட்க விரும்பாமல் இருக்கலாம். இது சரியா தவறா, உண்மையா என்று எல்லாம் என்னால் கூற முடியவில்லை. முதன் முதலில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த ஒரு காஷ்மீர் நபரை தூக்கில் போட்டதே அந்த பகுதி மக்களுக்கு இன்னமும் ஆறாத ரணமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்சலை குழலி பகத்சிங்காக ஆக்குகிறார் என்று செல்வன் கூறுகிறார். குழலியினுடைய கருத்து கடுமையாக இருந்தாலும் செல்வனுடையதும் மட்டையடி தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை.வெறும் மரண தண்டனை பற்றிய விவாதம் மட்டும் இல்லை இது.உதாரணமாக வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போடுவதை பற்றிய விவாதம் வந்தால் அதை நாம் அரசியல்ரீதியாக அணுக முடியாது.(தமிழ் தீவிரவாதிகளுடன் வீரப்பன் கூட்டணி சேர்ந்து காமெடி செய்த துன்பியல் நிகழ்வுகள் வேறு).&lt;br /&gt;&lt;br /&gt;சென்சிட்டிவ்வான புள்ளிகளை தொட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். அப்சல் என்பவனின் பங்கு இந்த குற்றத்தில் என்ன என்பதைப் பற்றி யாரும் எழுதவில்லை. உடந்தையாக இருந்தவன் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கின் நுட்பமாக பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. தெரியவில்லை என்பது ஒரு காரணம். இந்த கட்டுரையின் பேசுபொருளுக்கு அவசியமில்லை என்பது மற்றொரு காரணம்.ரோசாவசந்த் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்களின் வழக்கை மேற்கோள் காட்டியதும் இந்த இடத்தில் யோசிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்கப்பட்டால் அப்சல் தூக்கில் தொங்க வேண்டியதுதான்.இதுவரை எந்த தூக்கு தண்டனை குற்றவாளியையும் அப்துல் கலாம் சந்தித்ததில்லையாம்.ஆனால் அப்சலின் உறவினர்கள் சந்தித்தாராம்.ஒரு அரசியல் முடிவாக இந்த மரண தண்டனை நிறுத்தப்படலாம் என்ற ஆங்கில மீடியாக்கள் கூறுகின்றன.அந்த அரசியல் முடிவு சரியா தவறா என்று கூறமுடியாது.இந்த விவாதங்களுக்கு முடிவு என்பதே இல்லை.எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் கருத்து என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;அப்சலை தூக்கில் போடுங்கடா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;( Although i have not supported or opposed any section, given the sensitiveness of the subject moderation will be strictly enforced) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116020914804334117?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116020914804334117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116020914804334117' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116020914804334117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116020914804334117'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html' title='அப்சலை தூக்கில போடுங்கடா'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-116005795204529768</id><published>2006-10-05T19:46:00.000+05:30</published><updated>2006-10-07T16:11:44.166+05:30</updated><title type='text'>மங்களூரில் இந்து முஸ்லீம் கலவரம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நேற்றுத்தான் ஒரு முழு அடைப்பு நடந்து முடிந்தது இந்த பந்த்தினால் நான் எப்போதும் சாப்பிடும் உணவகம் நேற்றைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் நான் சொந்தமாக சமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆளானேன்.MTRல் மசால் தோசையை கூட பார்சலாக செய்து விற்கிறார்களாம். நண்பர்கள் சொன்னார்கள். அது சரியாக வராது என்பதால் MTR உடனடி கலக்கல்(மிக்ஸ்) தோசை மாவை வாங்கி தோசை முயற்சி செய்திருந்தேன். அதுவும் சரியாக வரவில்லை. சோர்ந்து போயிருந்த நான் இன்று காலையில் முதல் வேலையாக ஓட்டலுக்கு ஓடினேன். இந்து முஸ்லீம் பிரச்சினையினால் இன்றும் பந்த் என்றார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"அவுதா" என்றேன்.இப்போது சொல்ப சொல்ப கன்னட வார்த்தைகளை அங்கங்கே பொருத்தமான தருணங்களில் வீச பழகியிருந்தேன். நான் குடியிருக்கும் பகுதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி.அனைவரும் நட்புடன் பழகுவார்கள். பஜ்ரங் தள் செய்த கலாட்டாதான் காரணம் என்றார் ஒரு பெரியவர்.இஸ்லாமிய மக்களும் பயத்தில் தான் இருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரி அலுவலகத்திற்கு சென்று விடுவோம். கேன்டீன் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்.ஏதோ சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு இணையத்தை திறந்து கலவரத்தைப்பற்றிய செய்தியை தேடினேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நேற்று நடந்த முழு அடைப்பே மராட்டியர் பெருவாரியாக வாழும் பெலகாம் பகுதியை மகராஷ்ட்ராவுடன் சேர்க்கக்கூறி அந்த பகுதி மக்களில் ஒரு பிரிவினர் (இவர்களில் மக்கள் பிரதிநிதிகளும் உண்டு)போராட்டங்கள் நடத்துவது பற்றித்தான். ஆனால் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது கன்னட அமைப்புகள். இந்த அமைப்புகள் இந்த விஷயத்தில் மத்திய அரசின் போக்கை கண்டிக்கின்றனவாம்.இந்திய தேசியத்தில் என்ன பிரச்சினையை கண்டார்கள் இந்த பெலகாம் மக்கள் என்று தெரியவில்லை.எங்கு இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாதானே? சர்வம் இந்தி மயம் தானே என்று அவர்களுக்கு கிளாஸ் எடுக்க நம் வலைப்பூ தேசியவாதிகள் அங்கு இல்லை போலிருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சரி இன்றைய சமாச்சாரத்தை பார்ப்போம்.மங்களூரில் சிறுபான்மை ஜனதொகையும் அதிகம் தான். நிறைய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய ஊர் இது. ஏற்கனவே cow slaughter எனப்படும் மாட்டுக்கறி சமாச்சாரத்தில் இங்கு பிரச்சினை புகைந்துக்கொண்டு தான் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன்.மிகவும் சுவாரசியமானது மாட்டை வெட்டி கறி போடக்கூடாது என்பதற்காக slaughter house எனப்படும் கறி வெட்டப்படும் இடத்தை நகராட்சி ஏலத்தில் பி.ஜே.பி, பஜ்ரங் தள் ஆட்கள் எடுத்துவிட்டார்களாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டம்..எப்படி? புத்திசாலித்தனமாக அக்கிரமம் செய்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் நாம் படிக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்டை இந்துமயப்படுத்தும் இவர்கள் போராட்டத்தின் ஒரு அத்தியாயம் தான் நேற்றைய கலவரமும். இப்போது கூறப்பட்டுள்ள செய்தி என்னவெனில் நேற்று இரவு இது போன்ற மாடுகளை வெட்ட போய்க்கொண்டிருந்த ஒரு வேனை பஜ்ரங் தள் ஆட்கள் வழிமறித்தார்களாம்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது.உயிர்சேதம் பற்றி தகவல் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிரச்சினைக்குரிய அந்த வேன் ஒரு குவாலிஸ் கார்மீதும் ஒரு பெண்மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் அதனால் தான் பிரச்சினை என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.ஆனால் பஜ்ரங்தள் ஆட்கள் பங்கை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லீம்களோ, யாரோ மாட்டுக்கறி சாப்பிடுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. இப்படி எல்லாவற்றையும் புனிதப்படுத்தி புனிதப்படுத்தி எதை சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்? என் அலுவலகத்தில் ஒரு நண்பர் அவர்கள் மாட்டை வெட்டும் முறையை தான் பஜ்ரங் தள் காரர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டினார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுபோன்ற முட்டாள்தனமான புனிதப்படுத்துதல்கள் கலவரங்களில்தான் வந்து முடிகின்றன.இந்த கலவரங்களிலும் உயிரிழப்பது அப்பாவி மக்கள்தான். இவர்கள் கிளப்பும் புனித வெறியில் மயங்கி உயிரை விடுவது பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்பது கொடுமையான செய்தி. கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் முன்னேறிய வகுப்பினர் இல்லை என்ற செய்தியை இத்துட்ன் சேர்த்து பார்க்கவேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழ்நாட்டில் ஏகப்பட்ட விஷம பிரச்சாரங்களுக்கு நடுவிலும் புனிதங்களை உடைக்க ஒரு சாரார் இருப்பது ஆசுவாசம் தருகிறது. அனைத்து தலைமுறைகளிலும் மக்களை உள்ளடக்கிய இந்த வகையான மக்களுக்கு தமிழகத்தில் பரவலான ஆதரவும் இருப்பது தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டு கால அரசியலின் சாதக விளைவுகளில் ஒன்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடைசியாக, இன்று இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது? இன்றும் MTR தோசை தான். ஆன்லைன்ல சாப்பாடு கிடைக்காதாமே? &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-116005795204529768?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/116005795204529768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=116005795204529768' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116005795204529768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/116005795204529768'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_05.html' title='மங்களூரில் இந்து முஸ்லீம் கலவரம்'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-115997973450717502</id><published>2006-10-04T22:03:00.000+05:30</published><updated>2006-10-05T13:45:55.246+05:30</updated><title type='text'>ஒத்தக்கால் குதிரை கவிதை</title><content type='html'>&lt;div align="justify"&gt;சமீபத்தில் மறைந்த மலையாள கவிஞர் அய்யப்ப பணிக்கரின் .ஒத்தக்கால் குதிரை என்ற கவிதையை உயிர்மை இதழில் படிக்க நேர்ந்தது.கவிதைகளில் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாவிடினும் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.நீங்களும் படியுங்களேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குதிரை நடனம்&lt;br /&gt;*****************&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பெரும் குதிரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;அலங்கரித்து வந்தன&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று வெள்ளை, ஒன்று சிவப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று கருமை, ஒன்றுக்கு தவிட்டு நிறம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுக்கு நான்கு கால்&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதிற்கு மூன்று கால்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதிற்கு இரண்டு கால்&lt;br /&gt;&lt;br /&gt;நாலாவது ஒற்றைக்கால்&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைக்கால் குதிரை சொன்னது&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களிடம்&lt;br /&gt;&lt;br /&gt;நடனத்திற்கு நேரமாகிவிட்டது நண்பர்களே&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோமாக!&lt;br /&gt;&lt;br /&gt;நடனம் தொடங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;நான்குகால் குதிரை நடுங்கி விழுந்தது&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுகால் குதிரை மூர்ச்சையானது&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுகால் குதிரை நொண்டித் தவித்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைக்கால் குதிரை மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிக்கொண்டே இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளுக்கு அருஞ்சொற்பொருள் கொடுத்து விளக்கம் கொடுக்கமுடியாது என்று கவிஞர்கள் கூறுவது ஏன் என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது. இந்த கவிதை தரும் சிந்தனைகளை விளக்கமுடியுமா? நம் வலைப்பூ நவீனகவிதை தீவிரவாதி மணிகண்டனை பிடித்து சில கவிதை புத்தகங்களை கேட்டு வாங்கி படிக்கலாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் கவிதைகளுக்கும் தொடர்பு விட்டுப்போனது ஏன் என்று யோசித்து பார்க்கிறேன்.கீழே உள்ள கவிதையை படியுங்கள்.சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலி&lt;/div&gt;&lt;div align="justify"&gt;*******&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அன்பே&lt;br /&gt;&lt;br /&gt;நீ ராணி&lt;br /&gt;&lt;br /&gt;நான் பேமானி&lt;br /&gt;&lt;br /&gt;நீ செவப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நானோ உந்தன் செருப்பு &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிறுவயதில் இது போன்ற கவிதைகளை பத்திரி்க்கைகளில் படித்து பேஜாராகியதால் கவிதைகளை படிக்காமல் இருந்திருக்கிறேன் போல.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-115997973450717502?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/115997973450717502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=115997973450717502' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/115997973450717502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/115997973450717502'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post.html' title='ஒத்தக்கால் குதிரை கவிதை'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-115946266983588721</id><published>2006-09-28T22:27:00.001+05:30</published><updated>2006-10-02T15:19:09.160+05:30</updated><title type='text'>செந்தழலார், திராவிடஃபிகர்-சென்னை பயணம் 2</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/08/1.html"&gt;&lt;strong&gt;சென்னை மீதான என் காதலைப்&lt;/strong&gt; &lt;/a&gt;பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். &lt;a href="http://muthuvintamil.blogspot.com/2006/08/blog-post_11.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சென்னையில் குடியேற ஒரு துவக்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; ஏற்படுத்தும் முகமாக வலையுலக நண்பர்கள் ஏழெட்டு பேர் உள்பட பல நண்பர்கள் மூலமாக மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளை பற்றி விசாரித்து கொண்டிருந்தேன். ஒரு சனி,ஞாயிறு அன்று "உள்நடக்கும்" (வாக்-இன் இண்டர்வ்யூக்கு அதுதானே தமிழ்) நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் பங்கு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் ஆகஸ்ட் பயணத்தை முடிவு செய்திருந்தேன்.அது ஒரு அசட்டு முயற்சியாகத்தான் முடிந்திருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்த குறிப்பிட்ட சீசனில் பலரும் வலைப்பதிவில் வேலைவாய்ப்பு செய்திகளை கொடுத்து கொண்டிருந்தனர். ஒரு கலவரம், கொலைவெறி சமாச்சாரமாக நண்பர் செந்தழல் ரவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது என் சென்னை பயணத்தின் நோக்கத்தை சொன்னேன். புரொபைல் அனுப்புங்க என்பதோடு முடித்துக்கொண்டு அனானி பின்னூட்டம் இட சென்றுவிட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரிரு வாரம் கழிந்திருக்கும். ரவி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதிர்ஷ்வசமாக ஒரு நல்ல கம்பெனியில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் நான் அனுப்பிய புரொபைலை தான் முன்மொழிவதாகவும் கூறினார்.நேர்முகத்தேர்வு நன்றாக செய்தால் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.அதற்குப்பிறகு நடந்தது எல்லாம் மாயம்தான். ரவி தன் அனுபவத்தை வைத்து சில உபயோகமான டிப்ஸ்களையும் கொடுத்தார்.சில நாட்களில் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடந்தது. காரியமும் ஜெயமானது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த மிகப்பெரிய உதவியை செய்த செந்தழல் ரவியை இன்று வரை நான் நேரில் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல நண்பர்களை நேரில் பார்க்காமலே ஆண்டாண்டு காலம் பழகிய உணர்வை தருவது இணையத்தின் சிறப்புதான். எனக்காக முயற்சிகளை எடுத்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்(செந்தழலாருக்கு ஸ்பெஷல் என்பதை சொல்லவும் வேண்டுமா) என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சென்னையில் ஒருநாள் ரவியின் சகோதரரை சந்திக்க நான்,லக்கி,வரவணையான் ஆகியோர் சென்றிருந்தோம்.அன்று தான் வலையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திராவிட ஃபிகர் பைக்கில் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. வேளச்சேரி ரோட்டில் கால் டாக்சியை அழைத்துவிட்டு காத்திருந்த நேரத்தில் நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சென்னை மென்பொருள் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துவிட்டது. கால்சென்டர்கள் ஏராளமாக வந்துவிட்டது என்றேன் நான். ஆனால் பப் கலாச்சாரம், பார்ட்டி கலாச்சாரம் என்று நாட்டின் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார் லக்கி.அப்போது ஒரு மாநிறமான பெண்ணை ( ஜீன்ஸ்,டீசர்ட் அணிந்திருந்தார்) பைக்கில் அமர்த்திக்கொண்டு ஒரு சிவப்பான இளைஞன் எங்களை கடக்க ஜாலிக்காக "திராவிட ஃபிகரை தள்ளிகிட்டு போறான்யா" என்றேன் நான். திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசான லக்கியாருக்கு நரம்புகள் துடித்தன.கழுத்தில் இருந்து ஒரு நரம்பு அப்படியே ரட்சகன் ஸ்டைலில் துடித்து மேலேறியது.அவர் பாய்ந்து செல்வதற்கு முன் ஒரு வெளிநாட்டு கார் வந்து எங்கள் அருகில் நின்றது.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார். காரில் ஏறி சென்றுவிடுவாரோ என்று நாங்கள் பயந்திருக்க நல்லவேளை லக்கி அவ்வாறெல்லாம் செய்யவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதற்கு முன்னர் ரவியின் சகோதரரை சந்தித்தோம். அவருடன் சென்று சிஃபி ஹைவேயில் இணையத்தில் சில மெயில்கள் அனுப்ப சென்றிருந்தோம். நான் அவருடன் பேசிக்கொண்டிருக்க வரவணையானும்,லக்கியும் ஒரு மெஷனில் அமர்ந்து இலங்கை பிரச்சினையில் மயிர் பிளக்கும் வாதம் செய்துக்கொண்டிருந்தனர். யாழ் களத்தை ஓப்பன் பண்ணு, பொங்குதமிழை திற, திரிகோணமலை,வன்னி,சந்திரிகா என்று இவர்கள் பேசுவதை பார்த்த ரவியின் அண்ணன் தியாகு இவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளோ என்று சிறிது ஆடிப்போனார். நீங்களெல்லாம் ரவிக்கு எப்படி தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வைகோவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தனர். ஓரளவு எங்களைப்பற்றிய ஒரு முடிவுக்கு ரவியின் அண்ணன் வ்நதிருப்பார் என்று எனக்கு தோன்றியது. எங்கள் வேலை முடிந்ததும் சாப்பிடபோகலாம் என்று நாங்கள் அழைக்க எங்களுடன் இருந்தால் புலிகள்,நக்சலைட் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்று அஞ்சி உஷாராக நழுவினார் அவர்.&lt;a href="http://tvpravi.blogspot.com/2006/09/blog-post_06.html"&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;&lt;strong&gt;ரவிக்கு மண்டகப்படி கிடைத்ததாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முன்னதாக வரவணையான் பதிவில் குறிப்பிட்ட எக்மோர் பாரில் குறிப்பிடும்படி எந்த விஷயத்தையும் நாங்கள் பேசவில்லை. வரவணையான் கூறியபடி பொதுவான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவர் சீனு என் நெருங்கிய நண்பனுக்கு நண்பர் என்று தெரியவந்தது. சில பழைய செய்திகளை பகிர்ந்துகொண்டோம்.மற்றபடி இரவு பாட்டில் சந்திப்புகள் நடத்த சென்னை பார்கள் உகந்த இடம் அல்ல என்று தெரிந்துக்கொண்டேன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17389815-115946266983588721?l=muthuvintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthuvintamil.blogspot.com/feeds/115946266983588721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17389815&amp;postID=115946266983588721' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/115946266983588721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17389815/posts/default/115946266983588721'/><link rel='alternate' type='text/html' href='http://muthuvintamil.blogspot.com/2006/09/2_28.html' title='செந்தழலார், திராவிடஃபிகர்-சென்னை பயணம் 2'/><author><name>Muthu Thamizhini</name><uri>http://www.blogger.com/profile/09490700119655845320</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17389815.post-115934900292906384</id><published>2006-09-27T14:52:00.000+05:30</published><updated>2006-09-29T03:30:02.073+05:30</updated><title type='text'>வேட்டையாடு விளையாடு சர்ச்சை</title><content type='html'>&lt;div align="justify"&gt;கமல்,கெளதம் பற்றிய பாலபாரதி,லிவிங் ஸ்மைல் மற்றும் லக்கிலுக்கின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.ஒரு இடத்தில் யாருக்காவது பொதுமாத்து விழுந்துகொண்டிருந்தால் என்ன ஏது என்று என்று கேட்காமல் தாமும் இரண்டு குத்துவிட்டுவிட்டுத்தான் என்ன விஷயம் என்று கேட்பது தமிழ் பண்பாடு என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.அந்த அடிப்படையில் நானும் கமலையோ அல்லது பாலபாரதியையே மொத்தலாம் என்று நினைத்தேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் வேட்டையாடு,விளையாடு என்ற அந்த படத்தை பார்க்காமல் படத்தை விமர்சித்தால் அது ஜல்லியாகிவிடும்.உதாரணத்திற்கு...&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இட ஒதுக்கீடு ஏன் என்பது பற்றி எதுவும் தெரியாது.ஆனால் இடஒதுக்கீட்டால் மெரிட் பாதிக்கப்படும் என்பார்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இயக்கவியல் பொருள்முதல்வாதம்,முரண்இயக்கம் தெரியாது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் பிற்போக்குவாதிகள் என்பார்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பெரியாரை படித்ததே இல்லை.ஆனால் பெரியாரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்பார்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த லிஸ்ட்டில் சோந்து நானும் படத்தை பார்க்காமல் கதையை சொல்லி  ஜல்லி கொட்டி சூழலை மாசுப்படுத்த விரும்பவில்லை. சில விஷயங்கள் மட்டும்..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதல் விஷயம் இது கமல் படம் இல்லை. கமல் தலையிட்டு இருந்தால் இந்த திரைப்படம் ஊற்றிக் கொண்டிருக்கலாம்:)).மாபெரும் வெற்றி பெற்றிருக்காது.கமல் இந்த படம் பற்றி ஆர்வம் இல்லாமல் இருந்ததாக இயக்குநரே கூறி உள்ளார்.கமல் டைரக்சன் விசயத்தில் மூக்கை நுழைத்து படங்களை ஒழித்துவிடுவதாக ஒரு கருத்து உள்ளது.ஆகவே கமல் கதை விஷயத்திலும் டைரக்டர் விஷயத்திலும் தலையிடாமல் இருக்க அவருக்கு சம்பளத்தில் ஒரு தொகை சேர்த்து தரப்படுகிறதாம்:)).&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக இது கெளதம் படம்தான்.கெளதமின் படங்கள் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எதுவும் கிடையாது.மசாலா படங்களை திறமையாக எடுக்கக்கூடியவர் என்ற அளவில் தான் அவர் மீதான மரியாதை. பாட்டுக்கள் ஹி்ட்டாவது கூடுதல் நன்மை.அவருடைய முதலிரண்டு படங்களையும் வைத்துத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். இது போன்ற மசாலா திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் நம்மிடையே நிறைய உள்ளார்கள். சங்கர், சரண், ஹரி, கெளதம் என்று இவர்கள் எல்லோருமே மசாலா கலைஞர்கள்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;டைரக்டர் பாலா போன்றோரை இவர்களை விட ஒரு படி மேலாகத்தான் நான் மதிக்கிறேன் என்ற ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவருடைய முதல் படத்திலும் அய்யர்களை கடுமை
